திருச்சி – டிசம்பர் 28, 2022

திருச்சி மாநகரையும் ஸ்ரீரங்கம் புறநகர்ப் பகுதிகளையும் இணைக்கும் அதிமுக்கியமான பாலம் சீரமைப்பு கட்டுமானப்பணி மிகச் சொற்பமான பணியாட்களைக் கொண்டு ஆமை வேகத்தில் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து மக்கள் நீதி மய்யம் திருச்சியைச் சேர்ந்த நிர்வாகி வழக்கறிஞர் திரு கிஷோர்குமார் தமிழக முதல்வர் அல்லது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் காவிரிப் பாலம் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்துத் தருமாறு கோரிக்கை வைத்துள்ளது குறித்த நாளிதழ் செய்தி வெளியாகியுள்ளது.