சென்னை : மார்ச் 11, 2௦23

மக்கள் நீதி மய்யம் தற்போது வாராந்திர பயிற்சிப்பட்டறை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. அதன்படி சனிக்கிழமை இன்று மாலை 5.௦௦ மணியளவில் மய்யத்தின் செய்தி மற்றும் ஊடகப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் திருமதி புவனா சேஷன் அவர்கள் “குடும்ப வன்முறை : விழிப்புணர்வு முதல் தீர்வு வரை” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “குடும்ப வன்முறை: விழிப்புணர்வு முதல் தீர்வு வரை” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளவும் ! மக்கள் நீதி மய்யம்