Category: மய்ய நிகழ்வுகள்

உயரப் பறக்குது மய்யக் கொடி – சோழிங்கநல்லூர்

சோழிங்கநல்லூர் : ஏப்ரல் 17, 2௦23 நேற்று (16.04.2023) சோழிங்கநல்லூர் தொகுதியில் பெருங்குடி, கந்தன்சாவடி, மேட்டுக்குப்பம், மேடவாக்கம் – விஜயநகரம் ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கட்சிக் கொடிகள் ஏற்றப்பட்ட மகிழ்ச்சியான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு…

உறுப்பினர் சேர்த்து, தாகம் தீர்த்து பறந்தது மய்யக் கொடி – தாம்பரம்

தாம்பரம் : ஏப்ரல் 16, 2௦23 சுவாசிக்கும் காற்றைப் போல் நிற்காமல் சுழலும் மய்யத்தார்கள். மக்கள் பயனுற சேவைகளை செய்து பணியாற்றுவதில் மக்கள் நீதி மய்யத்தினர் சற்றும் சளைத்தவர்கள் இல்லை எனலாம். தாம்பரம் தொகுதியில் மய்யக் கொடி ஏற்றி வைத்து, உறுப்பினர்…

அண்ணல் அம்பேத்கர் சமத்துவ நாளில் இலவச சட்ட ஆலோசனை மற்றும் மருத்துவ முகாம்

சென்னை ஏப்ரல் 14, 2023 இந்தியாவின் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின்படி மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகம் சார்பில் இலவச சட்ட…

மக்கள் நீதி மய்யத்தின் இலவச சட்ட ஆலோசனை மையம் – அண்ணலின் பிறந்த நாளன்று துவக்கம்

சென்னை : ஏப்ரல் 13, 2௦23 மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் நீதியின் மேலும் நேர்மையின்பாலும் அசையா பற்றும் நம்பிக்கையும் கொண்டவர் அவரது ஆலோசணையின்படி நமது இந்தியாவின் சட்ட மாமேதை அண்ணல் திரு அம்பேத்கர் அவர்களின் பிறந்த…

மய்யம் நிர்வாகிக்கு 40 ஆம் நாள் அஞ்சலி மற்றும் நற்பணிகள்

ஆவடி : ஏப்ரல் 1௦, 2௦23 09.04.2023 அன்று காலையில் மறைந்த திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவடி A.பாபு அவர்களின் 40வது நாள்‌‌ நினைவு அஞ்சலி‌ நிகழ்ச்சி ஆவடியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கொடி ஏற்றுதல்…

பூத் கமிட்டி அமைப்பது குறித்தான கூட்டம் – கோவை மாவட்டம்

கோயம்புத்தூர் : ஏப்ரல் ௦6, 2௦23 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பொதுச் செயலாளர் திரு. அருணாச்சலம் தலைமையில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, கோவை வடக்கு, கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு 05.04.2023 நேற்று கோயம்புத்தூரில் நடைபெற்றது.…

மய்யம் தேடி வந்த இளைஞர்கள் – மாற்றுக்கட்சியிலிருந்து வந்து இணைந்தனர்

சென்னை : ஜனவரி 3௦, 2௦23 வீதிக்கொரு கட்சியென சாதிக்கொரு கட்சியென மதத்திற்கு கட்சியென இந்தியா முழுக்க பரவிக்கிடக்கும் போது எண்ணமும் செயலும் தூய்மையும் நேர்மையும் பொதுவெளியில் துணிச்சலும் மிக்க ஓர் மனிதராக பரிமளிக்கும் திரு கமல்ஹாசன் அவர்களை தலைவனை கொண்ட…

74 ஆவது குடியரசு தின விழா மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது

சென்னை : ஜனவரி 26, 2௦23 நமது சுதந்திர இந்தியாவின் 74 ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் துணைத்தலைவர் திரு A.G. மௌரியா…

நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் – மக்கள் நீதி மய்யம் பயிற்சிப்பட்டறை

சென்னை : ஜனவரி 21, 2௦23 வாராந்திர பயிற்சிப்பட்டறை தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி மக்கள் நீதி மய்யம் சார்பாக இணையவழியில் நடந்து வருகிறது. அதன்படி இன்று (21.01.2023) மாலை 5 மணியளவில் துவங்கும் என அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்…

மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா 2023

சென்னை : ஜனவரி 18, 2023 உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் யாவருக்கும் பொதுவான ஓர் பண்டிகை பொங்கல் திருவிழா. தை மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படும் இவ்விழாவின் சிறப்பு என்பது வேளாண்மையை, அதனை எந்த இக்கட்டிலும் விடாமல்…