ஏரியா சபை/வார்டு சபை அமைக்கக் கோரி தலைமைச் செயலகத்தில் தலைவர் மனு அளித்தார்.

சென்னை பிப்ரவரி 21, 2022 நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதன் முடிவுகளைத் தொடர்ந்து அமையவிருக்கும் அமைப்புகளில் மக்கள் பங்கேற்க்ககூடிய வகையில் மக்களாட்சி நடைபெற ஏரியா சபைகள் உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தியும் நடைமுறைக்கு வராத வார்டு கமிட்டிகளை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழக சட்டமன்ற வளாகத்தில் தலைமைச் செயலரிடம் மக்கள் நீதி மய்யம் சார்பில் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மனு ஒன்றினை கொடுத்தார். ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகள் அமைத்து மக்களின் பங்கேற்புடன் … Continue reading ஏரியா சபை/வார்டு சபை அமைக்கக் கோரி தலைமைச் செயலகத்தில் தலைவர் மனு அளித்தார்.