கவரப்பேட்டை – டிஜிட்டல் நாட்டில் இன்னும் தொடர்கிறது அதிபயங்கர ரயில் விபத்துகள்

திருவள்ளூர் – அக்டோபர் 12, 2024 திருவள்ளூர் அருகே கவரப்பேட்டை எனும் ரயில்நிலையம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரு தார்பாங்கா விரைவு ரயில் மோதியதில் பயங்கர விபத்து நடந்துள்ளது. ஆயினும் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்பது பெரும்…

ரத்தன் டாடாவின் மறைவு பேரிழப்பு – மக்கள் நீதி மய்யம் தலைவர் நெகிழ்ச்சி

மும்பை : அக்டோபர் 10, 2024 நமது இந்தியாவின் பாராம்பரியம் மிக்கதும் மிகப்பெரும் குழுமம் “டாடா” அதன் முன்னாள் செயல்தலைவரான திரு.ரத்தன் நாவல் டாடா அவர்கள் வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட போது தனது 86 வயதில்…

முரசொலி செல்வம் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் செய்தி

சென்னை : அக்டோபர் 10, 2024 தமிழகத்தின் பிரபல நாளிதழான முரசொலி மறைந்த முன்னாள் முதல்வர் திரு.கலைஞர் அவர்கள் நிறுவிய தமிழ் நாளிதழ். அதன் அதிகாரப்பூர்வ நிர்வாக ஆசிரியரான திரு. முரசொலி செல்வம் அவர்கள் கலைஞரின் மருமகனும் கூட. 84 வயதான…

இயற்கை விவசாயி, மக்கள் சேவகம் புரிந்த கோவை பாப்பம்மாள் இயற்கை எய்தினார் – ம.நீ.ம தலைவர் இரங்கல்

கோவை : செப்டம்பர் 28, 2024 பாப்பம்மாள் (1914 – 2024) கோவை தேவனாம்பட்டு கிராமத்தில் பிறந்தவர். இயற்கை விவசாயியாக தனது வாழ்நாளில் உடல் பலமிருக்கும் வரை வாழ்ந்து மறைந்தார். 60 வயதைத் தொட்டவுடன் அரசு பணிகளில் உள்ளவர்கள் ஓய்வு பெற்று…

காந்தி எனும் தேசத்தந்தை – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

அக்டோபர் : 02, 2024 ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு என அஹிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுத்து அதில் சொல்லொனாத் துயரங்களை தாங்கி இறுதியாக பெற்ற சுதந்திரத்தை நம்மிடம் கொடுத்துவிட்டு மறைந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் காந்திஜி…

தமிழகத்தின் பெருமிதம் நடிகர் திலகம் சிவாஜி – மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழாரம்

அக்டோபர் 01, 2024 நடிகர் திலகம் என பெருமை பொங்க அழைக்கப்பட்டவர் செவாலியே திரு.சிவாஜி கணேசன் அவர்கள். பராசக்தி எனும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி அவர் மறையும் வரை தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கினார். ஒளிப்பதிவு செய்யும் கேமரா முன் அவர்…

அன்பு நண்பர் ரஜினிகாந்த் நலம் பெற வேண்டும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

அக்டோபர் 01, 2024 தமிழ்த்திரையுலகில் இருபெரும் ஜாம்பவான்களான திரு.கமல்ஹாசன் மற்றும் திரு.ரஜினிகாந்த் ஆகிய இருவரும் உற்ற நண்பர்களாக திகழ்ந்து வருகிறார்கள். படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவரும் திரு.ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்கென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக…

மக்கள் நீதி மய்யத் தலைவராக திரு.கமல்ஹாசன் அவர்கள் மீண்டும் தேர்வு !

சென்னை : செப்டம்பர் 21, 2024 2018 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட கட்சி மக்கள் நீதி மய்யம். அதன் பொதுக்குழுவானது இன்று சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள காமராஜர் அரங்கத்தில் கூடியது. நிர்வாகக்குழு, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமாக கலந்து…

மக்கள் நீதி மய்யம் தலைவராக நம்மவர் மீண்டும் தேர்வு – தலைவர்கள் வாழ்த்து

சென்னை : செப்டம்பர் 21, 2024 பதிவு புதுப்பிக்கப்பட்டது : Sep 22, 2024 மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமை வகித்தார். செயற்குழு, நிர்வாகக்குழு, துணைத்தலைவர்கள், பொதுசெயலாளர்,…

தீர்மானங்கள் பதினாறும் பெருவாழ்வு வாழ்தல் – மக்கள் நீதி மய்யம் தலைவர் உரை

சென்னை : செப்டம்பர் 21, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று காலை ஒன்பது மணியளவில் துவங்கி சிறப்பாக நடைபெற்றது. தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்,…