மனோஜ் பாரதிராஜா இயற்கை எய்தினார் – மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் தெரிவித்தார்.

மார்ச் : 26, 2025 தமிழ்த்திரையுலகின் மிகச்சிறந்த இயக்குனரும் நடிகருமான திரு. பாரதிராஜா அவர்களின் மகன் திரு.மனோஜ்குமார் பாரதி (48) அவர்கள் இதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். தமிழ்த்திரையுலகின்…

எழும்பூர் மக்கள் நீதி மய்யம் ஏற்பாட்டில் இ-சேவைகள் முகாம் –

எழும்பூர் : மார்ச் 25, 2025 மக்கள் நீதி மய்யம் எழும்பூர் தொகுதி நிர்வாகிகள் ஏற்பாட்டில் இ-சேவைகள் முகாம், கண் பரிசோதனை முகாம், அரசு வழங்கும் கடனுதவி ஆலோசனைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியவைகள் சிறப்புற நடைபெற்றது. மக்களிடையே கட்சியின்…

கோயம்புத்தூர், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் களப்பணிகள், ஆய்வு

கோயம்புத்தூர் : மார்ச் 25, 2025 மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஏதோவொரு பகுதிகளில் மக்களுக்கான பணிகளில் ஈடுபட்டு கொண்டே இருப்பார்கள் என்பது சிறப்பு. அந்த வகையில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 24 – 26 உட்பட்ட பகுதிகளில் கடந்த ஞாயிறன்று…

எழும்பூரில் சிறப்பு முகாம் – மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் வருகை

மார்ச் : 24, 2025 மக்கள் நீதி மய்யம் எழும்பூர் தொகுதி சார்பில் அதன் நிர்வாகிகள் ஏற்பாட்டில் இ-சேவை, கடனுதவி ஆலோசனைகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கிய சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

மார்ச் 22, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையேற்க, துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநில செயலாளர்கள், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை நிலையத்தில் இன்று…

மக்கள் நீதி மய்யம் – நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது

சென்னை : மார்ச் 20, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாக்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடும் கூட்டம் வரும் சனிக்கிழமையன்று (22.03.2025) கட்சியின் தலைமை நிலையத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின்…

திரு.வி.க நகர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சென்னை : மார்ச் 18, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையின் கீழ் அவரது ஆலோசனையின்படி வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தான கலந்தாலோசனை கூட்டம் சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் ஞாயிற்றுகிழமை அன்று நடைபெற்றது. சென்னை…

அமெரிக்காவின் LEAP அமைப்பும் நம்மவர் படிப்பகம் இணைந்து வழங்கும் ஆங்கில பேச்சு பயிற்சி

மார்ச்’ 17, 2025 கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா பிரிவு ஓர் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ நிறுவனம். தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நல்லெண்ணம் மற்றும் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் செயலாற்றி வருகிறார்கள். மேலும் அமெரிக்க…

கோவையில் மக்கள் நீதி மய்யம் சமூக ஊடகம் சார்ந்த பயிற்சி !

கோவை : மார்ச் 13, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி கோவை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் பயிற்சி பட்டறை அணியின் சார்பில் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அணியின் நிர்வாகிகளுக்கு சமூக ஊடகம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது.…

மக்கள் நீதி மய்யம் சார்பில் எழும்பூரில் இ-சேவைகள் ஆலோசனை முகாம்.

எழும்பூர் : மார்ச் 10, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி இ-சேவைகள் சிறப்பு முகாம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் பல்வேறு பகுதிகளில் மய்யம் நிர்வாகிகளால் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் சென்னை மாவட்டம்…