மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி தலைவருக்கும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும், வாழ்த்துக்கள். S.முருகன் பஞ்சாயத்து தலைவர், ராஜபாண்டி ஊராட்சி பார்வதி, மானூர் ஊராட்சி உறுப்பினர் R.செல்வராணி சுத்தமல்லி வார்டு உறுப்பினர் R.அனிதாபாபு, பழவேலி ஊராட்சி வார்டு…








