Category: மய்யம் – உள்ளாட்சி

உள்ளாட்சியின் உரிமைக்காக ஒலித்த மய்யத்தின் குரல் – கிராம சபைக்காக HC உத்தரவு

ஜனவரி : 25, 2024 உள்ளாட்சி அமைப்புகள் செயல்பாடுகள் என்பது மரத்தின் ஆணிவேர்கள் போன்றது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட ஏற்படுத்தப் பட்டதே அவ்வமைப்புகள். நகரம் மற்றும் கிராமம் தோறும் சாலைகள், குடிநீர் வழங்கல், கழிவுகள் அகற்றுவது, தூய்மையான சுற்றுப்புறங்களை பராமரித்தல்,…

உள்ளாட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் : 2021 இல் முந்திச் சொன்னது மய்யமே

சென்னை : ஜூலை 14, 2023 கடந்த 2௦21 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது எண்ணிலடங்கா பல அற்புதமான வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்து அவற்றை மக்களிடம் கொண்டு சென்றது மக்கள் நீதி மய்யம். அதில் மகளிருக்கு…

குப்பைக் கிடங்காக மாறும் கோவை 80ஆவது வார்டு – சுத்தம் செய்து தர ம.நீ.ம கோரிக்கை

கோவை ஜனவரி ௦4, 2023 கோவை 80 வது வார்டு பாளையன் தோட்டம் பின்புறம் அசோக் நகர் பகுதி மிகப்பெரும் குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. எனவே இப்பகுதியை சுத்தப்படுத்தி தரவேண்டியும் மற்றும் கண்காணிப்பு கேமரா வைத்துத் தருமாறு கோவை மாநகராட்சி…

மய்யத் தலைவர் மீட்டெடுத்த கிராம சபை – பங்கு பெற்ற ம.நீ.ம நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்

தமிழ்நாடு : அக்டோபர் 02, 2022 மக்களுக்கு சேவை செய்யவே இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம். அதன் தலைவரும், அடுத்த கட்ட நிர்வாகிகள் என பலரும் கிராம சபை பற்றிய தகவல்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்கள்.…

சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரக்கோரி – மக்கள் நீதி மய்யம் கோவையில் தெருமுனை கூட்டம்

கோவை, ஆகஸ்ட் 25, 2022 தமிழக அரசின் பல துறைகளில் மக்களுக்கான சேவைகள் கிடைக்கபெறுகின்றனவா என்றும் அதுவும் குறிப்பிட்ட காலத்தில் லஞ்சமும் கொடுக்கப்படாமல் செய்து தரப்படுகிறதா என உறுதி செய்யும் சட்டமே சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகும். கிராமசபை என்றால்…

கேட்டது கிடைத்தது – குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் தொடர் முயற்சி வெற்றி தந்தது.

குமாரபாளையம் ஆகஸ்ட் 16, 2022 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியைசேர்ந்த குப்பாண்டபாளயம் பேருந்து நிழற்கூட தளம் அமைத்துத் தரவேண்டும் என்று கிராம சபையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கலந்து கொண்ட நகர செயலாளர் திருமதி சித்ரா பாபு அவர்களின் கோரிக்கையை…

மக்களோடு மக்களின் குரலாய் மக்கள் நீதி மய்யம்

கிராமசபை கூட்டங்கள் களை கட்டி இருக்கிறது. இது புது அரசியல். மக்கள் நலன் சார்ந்த அரசியல். மக்களுடைய உரிமைகளை மக்களுக்கு உணர்த்தி மக்களுடைய தேவைகளை மக்களே பெறுவதர்க்கு வழி காட்டும் அரசியல். மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நம்மவர் போட்ட…

உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகத்தில் ஏரியா சபை அறிவிப்பு – மய்யத்தின் குரலுக்கு அரசு ஒப்புதல்

சென்னை ஜூலை 5, 2022 கிராம சபை என்பதை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று இடைவிடாமல் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் மட்டுமே. எனவே கிராம சபையும் நடைபெறத் துவங்கியது மய்யத்தின் முதல் வெற்றி எனலாம்.…

உள்ளாட்சி அமைப்புகளை தொடர்ந்து வலியுறுத்திய மக்கள் நீதி மய்யம்

சென்னை ஜூலை 04, 2022 உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு முதல்வர் தலைமையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள சூழலில், மநீம தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஏரியா சபையை(கிராம சபைக்கு இணையான நகர்ப்புற அமைப்பு) விரைவில் நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறோம்.…

சிறப்பு கிராம சபை பங்கேற்ற மய்யம் – பாராட்டிய நாளிதழ்கள்

தமிழகம் ஏப்ரல் 25, 2022 தமிழக அரசு உத்தரவின் பேரில் நேற்று தமிழகமெங்கும் சிறப்பு கிராம சபை சிறப்பாக நடைபெற்றது. அவ்வகையில் அனைத்து ஊர்களிலும் நடைபெற்ற கிராம சபைகளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்களின் ஆணைப்படி…