Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

கோவை கவுண்டம்பாளையத்தில் மக்கள் நீதி மய்யம் புதிய அலுவலகம்

கோவை : ஜூலை 01, 2025 மக்களுக்கான மகத்தான பணியில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். தமது தலைமையில் இயங்கிய நற்பணி இயக்க நிர்வாகிகளையும் அப்பணியில் ஈடுபடுத்தி வந்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் நற்பணியில்…

பாளையங்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா.

ஜூன் 17, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் மற்றும் வழிகாட்டுதலில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய அலுவலகம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திறந்து வைக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் திரு.P. விஜயகுமார் அவர்கள் ஏற்பாட்டில் நற்பணி அணி மாநில…

மாநிலங்களவை தேர்தல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் போட்டியிடுகிறார்

மே 28, 2025 கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் எனும் நடுவுநிலைமை கொள்கை கொண்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட மய்யம் எட்டாவது ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. பாராளுமன்றம் , சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கேற்ற…

மக்கள் நீதி மய்யம் ஆதிதிராவிடர் நல அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

மே 27, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதலில் தலைமையில் ஆதிதிராவிடர் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் தலைமை அலுவலகத்தில் துணைத்தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் முன்னிலையில் ஆதி திராவிடர் நல அணியின் மாநில செயலாளர் திரு.சிட்கோ…

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த மய்யம் மகளிர் நிர்வாகிகள்

மதுரை : மே 21, 2025 மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் ஒன்றிணைந்து பள்ளியின் முன்வாசலருகில் பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் வடிகால் கால்வாய் குறித்த தகவலை மனுவாக பள்ளிகல்வித்துறை…

அலங்காநல்லூர் மக்கள் நீதி மய்யம் தொகுதியில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அலங்காநல்லூர் : மே 09, 2025 வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்காற்ற வேண்டிய பணிகள் குறித்தும், பூத் கமிட்டி அமைப்பு, கட்சியின் கட்டமைப்பை விரிவுப்படுதுதல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை மக்களிடம்…

தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் – திருப்பரங்குன்றம் மக்கள் நீதி மய்யம் வழங்கியது

திருப்பரங்குன்றம் : மே 08, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தொழிலாளர்கள் நலனுக்காக மே தினம்…

மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள் விநியோகம்.

நாகர்கோவில் : மே 05, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி பொதுமக்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் அமைத்து அனைவர்க்கும் வழங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள்…

நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் – கோவை – சிங்காநல்லூர் மக்கள் நீதி மய்யம்

சிங்காநல்லூர் : மே, 05 2025 வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யம் ஆற்ற வேண்டிய பணிகளை குறித்து ஆலோசனைக் கூட்டம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் நிர்வாகிகள் பங்கேற்க…

ம.நீ.ம சார்பில் கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் மே தின விழா

கோயம்புத்தூர் : மே 03, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனைப்படி தொழிலாளர் தினமான மே 1 நாளன்று கோயம்புத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் ம.நீ.ம ஆதிதிராவிடர் அணி சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மக்கள் நீதி மய்யம் சார்பில்…