Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் MP பங்கேற்பு

புது தில்லி – டிசம்பர் : 01, 2025 இந்திய பாராளுமன்றத்தில் வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கவிருப்பதை தொடர்ந்து அவையில் நடக்கவிருக்கும் செயல்பாடுகள் குறித்து இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் அதன் தலைவரும் பாராளுமன்ற ராஜ்ய சபா…

பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரி – தேர்தல் ஆணையத்திடம் மக்கள் நீதி மய்யம் விண்ணப்பம்.

நவம்பர் 11, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களால் மதுரையில் கடந்த 2018 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதியன்று துவக்கப்பட்டது. அப்போதிருந்து செயல்படத் துவங்கிய பின்னர் 2019 இல் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது.…

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்.

நவம்பர் 11, 2025 கடந்த 2018 ஆண்டில் துவக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி அடுத்த ஆண்டிலேயே அதாவது 2019 இல் பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டது. அப்போது வழங்கப்பட்ட சின்னமான பேட்டரி டார்ச் தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது.…

தேனி, போடி தொகுதிகளில் புதிய நிர்வாகிகள் நியமனம் – ம.நீ.ம மகளிர் அணி

செப்டெம்பர் 30, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் MP அவர்களின் வழிகாட்டுதல்படி மகளிரணி நிர்வாகிகளின் முன்னெடுப்பில் 25 புதிய நிர்வாகிகளின் பட்டியல் பெறப்பட்டது. மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தேனி சட்டமன்றத்…

கரூர் கூட்ட நெரிசல் – சிகிச்சை பெறுபவர்களை நலம் விசாரித்த ம.நீ.ம மாநில நிர்வாகிகள்

கரூர் : செப்டம்பர் 29, 2025 கடந்த 27 ஆம் தேதியன்று ஓர் அரசியல் கட்சியின் தலைவர் வருகையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்குண்டு பாதிப்படைந்த பொதுமக்களில் பலரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தலைவர்,…

2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் – சேலம், புதுச்சேரி நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் ,

சென்னை 21, 2025 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையேற்க சென்னை ராஜா அண்ணாமலைபுரம், துர்காபாய் தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள முத்தமிழ் பேரவை அரங்கினுள்…

கமல் ஹாசன் எனும் நான் – ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது

ஜூலை 25, 2025 வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்திய பாராளுமன்ற வரலாற்றில் இன்று மிக முக்கிய நாளாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் ராஜ்ய சபா உறுப்பினராக பதவியேற்றதை நிச்சயம் குறிப்பட வேண்டும். மாநில அளவில் நடுவுநிலைமை கொள்கை…

கோவை கவுண்டம்பாளையத்தில் மக்கள் நீதி மய்யம் புதிய அலுவலகம்

கோவை : ஜூலை 01, 2025 மக்களுக்கான மகத்தான பணியில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். தமது தலைமையில் இயங்கிய நற்பணி இயக்க நிர்வாகிகளையும் அப்பணியில் ஈடுபடுத்தி வந்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் நற்பணியில்…

பாளையங்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா.

ஜூன் 17, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் மற்றும் வழிகாட்டுதலில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய அலுவலகம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திறந்து வைக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் திரு.P. விஜயகுமார் அவர்கள் ஏற்பாட்டில் நற்பணி அணி மாநில…

மாநிலங்களவை தேர்தல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் போட்டியிடுகிறார்

மே 28, 2025 கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் எனும் நடுவுநிலைமை கொள்கை கொண்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட மய்யம் எட்டாவது ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. பாராளுமன்றம் , சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கேற்ற…