Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

மக்கள் நீதி மய்யம் தலைவரை சந்தித்தனர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள்

ஏப்ரல் 02, 2026 நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரவளிக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் வெளியிலிருந்து ஆதரவளிக்கும் முடிவினை தொடர்ந்து…

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் IT Wing நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மார்ச் 22, 2026 வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் IT Wing நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை திமுக அலுவலகமான அண்ணா அறிவாலையத்தில் இன்று நடைபெற்றது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளான CPI, SDPI,…

ஈரோடு, பெருந்துறையில் மக்கள் நீதி மய்யத்தின் புதிய மாவட்ட அலுவலகம் கோலாகலத் திறப்பு !

பிப்ரவரி 24, 2026 மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களால் 2018 ஆண்டில் பிப்ரவரி 21 ஆம் தேதியில் மதுரையில் துவக்கப்பட்டது. ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதுவரை பல்வேறு மாவட்டங்களில் கட்சியின் கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு…

தோட்டாவின் சுவடு : திராவிடப் பின்னணியில் சினிமாவும் அரசியலும்

ஜனவரி 31, 1948 ஜனவரி 30 ஆம் தேதியன்று எவரும் எதிர்பாராத அசம்பாவிதம் ஒன்று புது தில்லியில் அமைந்துள்ள பிர்லா ஹவுசில் நடைபெற்றது. ஆம், தேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட அண்ணல் காந்தியடிகள் சுடப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை மூன்று தோட்டாக்கள்…

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச்லைட் சின்னம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜனவரி : 22, 2026 கடந்த 2018 ஆண்டில் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை துவக்கினார். கடந்த 2019 ஆண்டில் பெரம்பூர் தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2021 இல்…

MP யும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான திரு.கமல்ஹாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த மயிலை MLA

டிசம்பர் : 26, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்களை தமிழக அரசின் மயிலை சட்டமன்ற உறுப்பினர் திரு.மயிலை வேலு அவர்கள் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாற்றினார்.…

100 நாள் வேலை ஒன்றிய அரசின் போக்கை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் – கோவை மண்டலம் மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு

டிசம்பர் : 25, 2025 மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) காந்தியடிகளின் பெயரை நீக்கி சட்டமியற்றியுள்ள ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், நேற்று கோவை மண்டலத்திற்குட்பட்ட, பவானி,…

100 நாள் வேலை – சேலம் சங்ககிரியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு

சங்ககிரி : டிசம்பர் 25, 2025 நூறு நாள் வேலைத்திட்டம் புதிய சட்டம் இயற்றப்பட்டது குறித்தான பல்வேறு சர்ச்சைகள் தொடர்பாக ஆளும் ஒன்றிய அரசின் போக்கினை கண்டித்து மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர்…

அண்ணல் காந்தியடிகள் பெயர் நீக்கம் – பாஜக ஒன்றிய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 24, 2025 கடந்த காங்கிரஸ் கூட்டணியின் அரசால் அறிமுகம் செய்யப்பட்ட நூறு நாள் வேலை திட்டத்திற்கு அண்ணல் காந்தியடிகள் பெயர் சூட்டட்பட்டு அமலில் இருந்து வந்தது. ஊரக வேலைவாய்ப்பு, சுயநிறைவு, கைத்தொழில், கிராம சுயாட்சியை மையமாக வைத்து அவர் முன்வைத்த…

பாசிச ஒன்றிய ஆளும் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் – மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு

டிசம்பர் 18, 2025 கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்த 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தை குளறுபடி செய்து திட்டத்தின் சாராம்சத்தை கலைத்திடும் விதமாக ஆளும் ஒன்றிய அரசு மசோதாவை தாக்கல் செய்துள்ளது மக்கள் விரோத போக்கினை…