Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

தமிழகம் கொடுப்பது ரூபாய் 1 ; திரும்பத் தருவதோ வெறும் 29 பைசா – திரு.கமல்ஹாசன்

ஈரோடு : மார்ச் 29, 2024 அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணியுடன் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யம், நாட்டில் நடக்கும் அறமற்ற பாசிச ஆட்சியை அகற்றிட முனைந்துள்ளது மதச்சார்பற்ற கூட்டணி. இந்தப் போரில் ஜனநாயகம் வென்றிட, தாறுமாறாக…

“நாங்க இருக்கோம் தலைவா” நம்மவருக்காக ஒலித்த ஆரவார குரல்…

சென்னை – மார்ச் 26, 2024 மார்ச் 24 ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த தொண்டர்களில் ஒருவர் “தலைவா, நாங்க இருக்கோம் தலைவா கவலைப்படாதீங்க”…

திமுக-வுடன் கைகோர்த்தது தியாகம் என்கின்றனர், உண்மையில் அது வியூகம் – மக்கள் நீதி மய்யம் தலைவர்

சென்னை – மார்ச் 24, 2024 வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள், நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்…

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கானப் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் : தலைவர் திரு.கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது

சென்னை – மார்ச் 24, 2024 வருகின்ற ஏப்ரல் மாதம் தேதியன்று நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் இன்று (24.03.2024) சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள்,…

I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் பார்லி தேர்தல் பிரச்சாரம்

சென்னை – மார்ச் : 24, 2024 வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவளித்து போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்திட கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுவினருடன் மேற்கொண்ட ஆலோசனையின் பேரில் முடிவு செய்யப்பட்டு…

மக்கள் நீதி மய்யத்தின் பரப்புரையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

சென்னை : மார்ச் 20, 2024 வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையிலும் ஆலோசனைகள் படியும் பல பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.…

தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் : மக்கள் நீதி மய்யம் கண்டனம்

சென்னை : மார்ச் 19, 2024 மழை விட்டாலும் தூவானம் விடாது என்பதாக இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக நமது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பறிமுதல்செய்து தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர்.…

வாக்களிப்பது நமது கடமை மறவாதீர்கள் – மக்கள் நீதி மய்யம் அழைப்பு

சென்னை : மார்ச் 16, 2024 ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் வாக்களிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும். ஒவ்வொரு நாளும் நாம், உண்டு உறங்கி பணி செய்து கல்வி கற்று வாழ்தல் போல ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டமன்றம்…

ஓட்டு போட 40% ஆளுங்க எதற்கு வரமாட்டேன் என்கிறீர்கள் – மய்யத் தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : பிப்ரவரி 21, 2024 சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் நாற்பது சதவிகித மக்கள் வாக்களிக்க முன்வருவதில்லை, அந்த நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதும் ஜனநாயக கடமையை நிறைவேற்றாமல் இருப்பதும் குற்றமில்லையா என…

நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது – திரு.கமல்ஹாசன்

சென்னை : பிப்ரவரி 21, 2024 மக்கள் நீதி மய்யம் துவங்கி ஏழாம் ஆண்டில் வீறு நடை போட்டு தன் அரசியல் பயணத்தை தொடர்கிறது. இது குறித்து தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.…