கோவை கவுண்டம்பாளையத்தில் மக்கள் நீதி மய்யம் புதிய அலுவலகம்
கோவை : ஜூலை 01, 2025 மக்களுக்கான மகத்தான பணியில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். தமது தலைமையில் இயங்கிய நற்பணி இயக்க நிர்வாகிகளையும் அப்பணியில் ஈடுபடுத்தி வந்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் நற்பணியில்…