இந்தியாவுக்கான பட்ஜெட் விரைவில் வருமென நம்புகிறேன் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுவாரசிய கேள்வி

ஜூலை 23, 2024 தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி பிரதமராக திரு. மோடி அவர்கள் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர்களது ஆட்சியில் மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர் நடப்பாண்டின் நிதி நிலை…

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் படுகொலைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கடும் கண்டனம்

சென்னை : ஜூலை 06, 2024 இந்தியாவின் முக்கிய தேசிய கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ் பார்ட்டியின் தமிழ்நாடு மாநில தலைவரான திரு.K.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்த போது அங்கு வந்த கூலிப்படையினரின் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டார். குறிப்பாக…

கோடை வெயில் தணிக்க நீர் மோர் பந்தல் அமைத்த திரு.வி.க.நகர், மக்கள் நீதி மய்யம்

பெரம்பூர் : மே 26, 2024 கோடையில் தவிக்கும் பொதுமக்களின் தாகம் தீர்க்க மோர், பழரசம் வழங்கல். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மத்திய வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, திரு.வி.க. நகர் தொகுதியில், கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு. வி.உதயகுமார்…

படிக்க நூலகம், படிப்புக்கு உதவியும் செய்வோம் : வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம்

மதுரை : மே 26, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் மீதான அபிமானத்தின் காரணமாக பல நற்பணிகளை செய்து வருகிறார்கள் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்ந்தவர்கள். இதில் இன்னும் மேலதிகமாக கடல் கடந்தும் இயங்கும் நற்பணி இயக்க…

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களை பாராட்டும் மனோரமா நியூஸ் சேனல்

மே 17, 2024 நமது இணையதளத்தில் நம்மவரின் நற்பணி குறித்தும் ரசிகர்கள், தொண்டர்கள் என எண்ணிலடங்கா அபிமானிகள் செய்துவரும் நற்பணிகள் பற்றிய தொகுப்புகளை அதன் விபரங்களுடன் தொடர்ந்து எழுதி வருகிறோம். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நற்பணியில் உணவு…

சாதியை எதிர்த்தவர் அயோத்திதாசர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

மே 05, 2024 காத்தவராயன் எனும் இயற்பெயர் கொண்டவர் அயோத்திதாசர் பண்டிதர் என்று அழைக்கப்படும் இவரே முதல் தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்பு போராளி. சித்த மருத்துவர், சமூக ஆய்வாளரும் ஆவார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். சாதி எனும் தீ…

நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ; தோல்விகள், வெற்றிக்கு கொண்டு செல்லும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

தமிழ்நாடு – மே 06, 2024 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியானது. வழக்கம்போல் நமது மாணவச் செல்வங்கள் 95% அளவில் வென்றிருக்கிறார்கள். மீதம் உள்ள 5% விழுக்காடு மாணவர்கள் தங்களது வெற்றியை தவற விட்டிருக்கலாம். அதற்கென அவர்கள்…

உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை – மய்ய அலுவலகத்தில் மே தின விழா

மே 01, 2024 உலகெங்கிலும் உழைக்கும் வர்க்கத்தின் உரிமை நாளாக மே 1 அன்று கொண்டாடப்படுகிறது. “உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.” – மக்கள் நீதி மய்யம் மே தின…

திறனை நம்பி ஜெயித்திட வாங்க – மாணவ செல்வங்களே : மதுரையில் நம்மவர் படிப்பகம்

மதுரை : மலைச்சாமிபுரம் Post Updated : May 06, 2024 கல்லாமை இல்லாமை ஆக்குவோம் படிக்கணும், நல்லா படிக்கணும். வீட்டுக்கு முகவரி இருக்கு, இன்ன தெரு இன்ன நெம்பர் இன்ன பகுதி இன்ன இடம் அப்படின்னு பின்கோடுகளுடன் ஒவ்வொரு இடமும்…

தேசம் காத்திட வாக்களித்தோம் : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாக்களித்தார்

சென்னை ” ஏப்ரல் 19, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தேர்தல் நாளன்று தனது வாக்கினை செலுத்துவதில் இருந்து கடமை தவறியதில்லை. படப்பிற்கென அயல்நாடுகளுக்கு சென்றிருந்தாலும் வாக்குப்பதிவன்று நிச்சயம் ஆஜராகி வாக்கினை செலுத்து தமது கடமையை நிறைவு…