Category: மாணவர் நலன்

வாழ்க்கை பெரிது; வாழ்தல் இனிது : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திரு.கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை : மார்ச் – 01, 2024 கல்வியின் அவசியம், தேவை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார். கல்வியை முறையாக கற்றுத் தேர்ச்சி பெரும் அனைவரும் தம் வாழ்க்கையில் நிச்சயம் உயர்ந்து…

சிற்றுண்டியுடன் சிறு தானியங்கள் சேர்த்து சத்தாக தருக – மய்யத் தலைவர் திரு.கமல்ஹாசன் ஆலோசனை

ஆகஸ்ட் : 25, 2௦23 தமிழகத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான பல்வேறு கட்சிகளின் ஆட்சியில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் மதிய வேளைகளில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. பெருந்தலைவர் திரு காமராஜர் ஆட்சிக்காலம் தொடங்கி பேரறிஞர்…

கொள்ளை போகாது கல்விச் செல்வம் : தமிழகத்தின் முதல் மாணவியாக உழைப்பாளியின் மகள் நந்தினி : மய்யத் தலைவர் பாராட்டு

மே 08, 2023 கோடி கோடியாக பணமும் பொருளும் கொட்டிக் கிடந்தாலும் கல்வி என ஒன்று இருந்தால் மட்டுமே அவர்க்கு சிறப்பு. வீட்டிற்கு வரும் எவரும் அல்லது எதிர்படும் யாரும் என்ன படிக்கிறாய் அல்லது என்ன படித்திருக்கிறாய் என்றே கேட்பார்கள். ஆணிடம்…

கல்விச்சாலைகள் செய்வோம் – பரமக்குடியில் பள்ளிக்கூடம் கட்டிடத்தை புனரமைத்த திரு.கமல்ஹாசன்

மார்ச் : 15, 2௦23 பாரதியார் பாடிய பாடல்கள் அவர் கண்ட கனவுகள் எல்லாம் மெய்ப்பட வேண்டும் என விரும்பினார் ஆனால் இயற்கையும் அதை அப்போதைக்கு செய்ய விடாமல் அவருக்கு மரணத்தை அளித்தது. பல கல்வியாளர்கள் கற்பதன் மகத்துவத்தை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.…

இளம் தலைமுறையினரிடையே தொடரும் மோதல்களை தடுக்க கண்காணிப்பு அவசியம் – மக்கள் நீதி மய்யம்

திருச்சி : மார்ச் 13, 2023 திருச்சி அருகே சக மாணவர்களால் அரசுப் பள்ளி மாணவர் அடித்துக் கொலை! இளம் தலைமுறையினரிடையே தொடரும் மோதல்களை தடுக்க கண்காணிப்பு அவசியம்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அறிக்கை !…

தேர்வு அடுத்தகட்ட நகர்வுக்காகவே – தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை : மார்ச் 13, 2023 தமிழ்நாடு முழுதும் நாளை +2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடக்கவிருக்கிறது அது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துச்செய்தி ஒன்றை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அரசுப்…

உங்களின் உயர்கல்வி பட்டம் அரசு பணிக்கு அங்கீகரிக்கப்பட்டதா ?

மார்ச் ௦5, 2௦23 குழந்தையாக வளரும் பருவம் முதல் பள்ளிப்படிப்பு நுழைந்து அதில் படிப்படியாக கற்றுத் தேர்ச்சியடையும்போது யாரேனும் உங்களிடம் கேட்பார்கள் படிச்சு பெரியாளாகி என்னவாகப் போறே என்று அல்லது மாநில அரசு பணியில் சேரப் போகிறாயா அல்லது மத்திய அரசுப்பணியில்…

மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம். பெரும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் ! – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை டிசம்பர் 14, 2022 மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம். பெரும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் ! தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் திருமதி மூகாம்பிகை ரத்தினம்…

இடிபாடுகளுடன் பள்ளிக்கூடம் – உயிர் பயத்துடன் எப்படி கல்வி கற்க ? உசிலம்பட்டி பள்ளியின் அவலம் : மக்கள் நீதி மய்யம் கேள்வி

உசிலம்பட்டி – டிசம்பர் ௦9, 2௦22 விபரீதம் நேரிடும் முன் நடவடிக்கை தேவை. பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மாநில செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் அறிக்கை. ஒரு ஊரில் கோயில்கள் இல்லாமல் கூட…

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்து இயக்குக – தமிழக அரசிடம் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை – நவம்பர் 22, 2௦22 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் மாணவரணி மாநில செயலாளர் திரு ராகேஷ் குமார் ராஜசேகரன் அவர்கள் தமிழக முதல்வர்…