Month: August 2023

குமரியில் இரவு பாடசாலையும், நூலகமும் திறந்தது மக்கள் நீதி மய்யம்

கன்னியாகுமரி : ஆகஸ்ட் 29, 2௦23 நற்பணியில் தொடர்ந்து தங்களுக்கான முத்திரையை பதித்து வரும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் முன்னெடுப்பில் இன்னுமொரு படி முன்னே எளிய மக்களும் பயன்பெற இலவச இரவுபாடசாலை மற்றும் இலவச நூலகமும் திறக்கப்பட்டது.…

தேசிய தொழில்நுட்ப கழக பணி நியமனம்-மத்திய அரசின் இந்தி திணிப்பு : ம.நீ.ம கண்டனம்

ஆகஸ்ட் : 26, 2௦23 மத்திய அரசின் இந்தித் திணிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்! தேசிய தொழில்நுட்ப கழக பணி நியமன அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல். துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் அறிக்கை. தேசிய தொழில்நுட்பக் கழகக்…

சிற்றுண்டியுடன் சிறு தானியங்கள் சேர்த்து சத்தாக தருக – மய்யத் தலைவர் திரு.கமல்ஹாசன் ஆலோசனை

ஆகஸ்ட் : 25, 2௦23 தமிழகத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான பல்வேறு கட்சிகளின் ஆட்சியில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் மதிய வேளைகளில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. பெருந்தலைவர் திரு காமராஜர் ஆட்சிக்காலம் தொடங்கி பேரறிஞர்…

புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் திரு சங்கர் விபத்தில் மரணம் – ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இரங்கல் செய்தி

ஆகஸ்ட் 24, 2023 சந்திராயன் 3 விண்ணில் ஏவப்பட்டு நிலவில் நிலை நிறுத்தப்பட்ட நிகழ்வினை குறித்த செய்திகளை சேகரிக்கச் சென்றுவிட்டு தமிழ்நாடு திரும்பிய போது வழியில் ஏற்பட்ட விபத்தில் புதிய தலைமுறை செய்தி தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர் திரு சங்கர் பலியான சம்பவம்…

பிரக்ஞானந்தா நம் பெருமிதம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

ஆகஸ்ட் 24, 2023 செஸ் உலககோப்பை இறுதிபோட்டியில் உலகச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா செஸ் வீரர்கள் போட்டியிட்டார்கள் நேற்று நடந்த இறுதிப்போட்டிக்கான ஆட்டத்தில் இருதரப்பிற்கும் பொதுவாக டிரா ஆனது. அதனைத் தொடர்ந்த இன்றைய இறுதிபோட்டியில் மிகுந்த…

உயர்நிலைப்பள்ளிக்கு அத்தியாவசிய உபகரணங்கள் : மக்கள் நீதி மய்யம்-காஞ்சி மண்டல பொறியாளர் அணி

செய்யாறு : ஆகஸ்ட் 24, 2023 மக்கள் நீதி மய்யம் என்றாலே மக்களுக்கான அரசியல் மட்டுமல்லாமல் நற்பணிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது சிறப்பு என்பதை மீண்டும் ஒரு முறை காண்பித்துள்ளார்கள் காஞ்சி மண்டல பொறியாளர் அணி. அதன்படி செய்யாறு கிரிதரன்பேட்டை நகராட்சி…

இஸ்ரோ சாதனை – நிலவினில் நின்றது சந்திராயன் 3 விக்ரம் லாண்டர் நமது இந்தியா – மக்கள் நீதி மய்யம்

ஆகஸ்ட் 23, 2௦23 இஸ்ரோ அமைப்பு நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் 3 விக்ரம் லாண்டர் எனும் விண்கலம் ஒன்றை கடந்த ஜுலை மாதம் 14 ஆம் தேதியன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி அதனை இன்று மாலை இந்திய நேரப்படி மாலை…

இந்தியர்கள் நிலவினில் நடை போடும் காலம் வெகுதொலைவில் இல்லை – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன்

ஆகஸ்ட் 23, 2௦23 நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிலவினை ஆய்வு செய்யும் சந்திராயன் 3 எனும் விண்கலத்தினை வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. இதன் மூலமாக நிலவில் நிகழும் எல்லா மாற்றங்களையும் ஆராய்ச்சி செய்து அதனை பூமிக்கு அனுப்பும் விக்ரம்…

இந்தியா, தொடர்ந்து நிலைத்து நிற்கும் ஒரு அதிசயம்!!

தலைவர் கமல்ஹாசன் அவர்கள் 15.08.2023 அன்று வெளியான இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். மத, இன, மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட நமது தேசம், அதன் நவீன மறுபிறப்பை இன்று கொண்டாடுகிறது. இந்தப் பயணம் அன்பும் வெறுப்பும், வலியும்…

என்று அணையும் இந்த சாதீ ? நாங்குநேரி : புத்தகம் சுமக்கும் கைகளில் அரிவாள் ?!?!

ஆகஸ்ட் : 16, 2௦23 சாதிகள் பார்ப்பது வேண்டாம் என பல ஆண்டுகளாக கூக்குரலிட்டும் இன்னமும் சாதி வெறியும் மத வெறியும் அடங்கவில்லை என்பதாகவே உணர்த்துகிறது இந்த வன்முறை சம்பவம். இன்னும் சொல்லப்போனால் மாணவர்களே அரிவாள்களை கையில் எடுத்துக் கொண்டு இப்படி…