மய்யத்தின் பாஜக எதிர்ப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியை பாஜகவின் B-Team என்று தொடர்ச்சியாக திமுக குற்றம் சாட்டுகிறது. மக்கள் நீதி மய்யமம் தலைவர் கமல் ஹாசன் அவர்களும் பாஜக ஆட்சியின் செயல்பாடுகளையும் பாஜகவின் மற்றும் RSS சித்தாந்தத்தையும் எதிர்த்து பல முறை குரல் கொடுத்ததுண்டு. அதன் தொகுப்பு இங்கு உங்கள் பார்வைக்கு. 

எது முக்கியம் : மதவாதமா ? தேச நலனா ?

ஈரோடு : பிப்ரவரி 18, 2023 மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து தேச நலன் காக்க ஈரோட்டில் நம்மவர்.. ErodeEastByPoll #ErodeByElection #ErodeEastByPolls #Erode #ஈரோடுகிழக்கில்நம்மவர்

மேலும் படிக்க »

பிளவுகளை இணைத்துத் தைக்கும் பாரத் ஜோடோ யாத்ரா – கமல் ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

சென்னை – டிசம்பர் 27, 2௦22 இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்கள் நமது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மையை காக்கவும் மதச்சார்பற்ற ஓர் நாட்டினை அதில் வாழும் கோடிக்கணக்கான மக்களை சதி

மேலும் படிக்க »

பிரியம் கொண்டால் இந்தி கற்றுக்கொள்கிறோம், மீறி திணித்தால் துப்பிவிடுவோம் – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

சென்னை : டிசம்பர் 25, 2௦22 இந்தியாவை ஆளும் மத்திய பிஜேபி அரசு இந்தி மொழியில் மருத்துவ படிப்புகள் அனைத்தும் கற்றுக் கொள்ள வலியுறுத்தப்படும் என்று பேசி வருகிறார்கள். இதனை யதார்த்த ரீதியாக ஒப்புக்கொள்ள முடியாது என்பதே நிதர்சனம். உலகெங்கிலும் மருத்துவமுறைகள்

மேலும் படிக்க »

மதவாதமும் பிரிவினையும் வேண்டாம் : பாரத் ஜாடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் (தொகுப்பு 2)

புது தில்லி : டிசம்பர் 24, 2022 நம் பாரதத்தின் கடந்தகால நேர்மையை நாளைய நம் வளமையை நோக்கி வழிநடத்தும் பயணம் இது என்றே நான் உணர்கிறேன் – திரு. கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம் இந்திய தேச

மேலும் படிக்க »

இன்னும் எத்தனை காலம் தாழ்த்துவீர் – ஆன்லைன் சூதாட்டத்தில் பறிபோகும் உயிர்கள் – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்

சென்னை டிசம்பர் 16, 2௦22 இன்னும் எத்தனை காலம் தாழ்த்துவீர் – ஆன்லைன் சூதாட்டத்தில் பறிபோகும் உயிர்கள் – மக்கள் நீதி மய்யத்தின் கேள்வியும் கடும் கண்டனமும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தொடரும் உயிர் பலிகள்! ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு

மேலும் படிக்க »

தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா (DPDPB 2022) – தமிழில் வெளியிடுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் : மக்கள் நீதி மய்யம்

சென்னை : டிசம்பர் 17, 2௦22 தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா (DPDPB 2022) மற்றும் இந்த மசோதாவின் வழியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (RTI) செய்யப்படவுள்ள திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்தை அறிவதற்கான காலவரையறை 02-01-2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றோடு முடிவடைய

மேலும் படிக்க »

பயிர்க் காப்பீட்டு பிரிமியம் இனி மாநில அரசின் மீது சுமத்துவதா ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

பயிர்க் காப்பீடு திட்ட பிரீமியத் தொகையை மாநில அரசின் தலையில் சுமத்துவதா? மத்திய அரசுக்கு மநீம கடும் கண்டனம். விவசாய அணி மாநில செயலாளர் டாக்டர்.G.மயில்சாமி அறிக்கை. பயிர்க் காப்பீடு திட்ட பிரீமியத் தொகையை மாநில அரசின் தலையில் சுமத்துவதா? மத்திய

மேலும் படிக்க »

தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படையின் அட்டூழியம் : மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

புதுக்கோட்டை நவம்பர் 29, 2௦22 புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும்,

மேலும் படிக்க »

10% இட ஒதுக்கீடு தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது, சமூக நீதி போராட்டம் வலுவடைய வேண்டும் – மக்கள் நீதி மய்யம் அறிக்கை

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும், எதிர்ப்பாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்

மேலும் படிக்க »

திணித்தால் துப்பி விடுவோம் : இந்தி மொழியை திணிக்க பிஜேபி அதி தீவிரம் : ம.நீ.ம கடும் கண்டனம்

புது தில்லி அக்டோபர் 11, 2022 தாய்மொழியை உயிராகமதிக்கும் பலமாநிலங்கள் இந்தியாவில் உண்டு. அதில் தமிழகத்திற்கு தனிச்சிறப்பு பற்றி நாம் சொல்லி தான் தெரிய வேண்டியதில்லை. மண், பெண், பொருள், கௌரவம் என பல விடயங்களுக்கு போர்கள் நடந்ததுண்டு. அவை பல

மேலும் படிக்க »

சாதி எனும் விஷத்தை பரப்பும் வர்ணாசிரமம் குறித்த பாடம் – அதுவும் 6 ஆம் வகுப்பிலேயே

சென்னை – செப்டெம்பர் 26, 2022 விண்ணில் ராக்கெட்டுகள் விடப்படுகின்றன, செவ்வாய் கிரகத்தில் வசிக்க முடியுமாவென ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருப்பதும், நாட்டின் எல்லைப்புற கோடுகளில் அதனூடாக ஊர்ந்து கால் கடுக்க நின்று நம் தேசம் காக்கும் வீரர்கள் யாரும் இனமோ

மேலும் படிக்க »

மொழி என்பது விரும்பிக் கற்பது – சமஸ்கிருதம் திணிக்கும் பிஜேபி அரசு – ம.நீ.ம கண்டனம்

புது தில்லி செப்டெம்பர் 13, 2022 ஆளும் மத்திய பிஜேபி அரசு பல வழிகளில் பல சர்ச்சைகளை உருவாக்கும் விஷயங்களை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறது அதனின் பல நடவடிக்கைகளில் தெரியவருகிறது. 2020 புதிய தேசியக் கல்விக் கொள்கையை அறிவித்தது. இதனை தமிழகம்

மேலும் படிக்க »

களத்தில் மய்யம் – மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (செங்கை-பல்லாவரம் ம.நீ.ம)

பல்லாவரம், செப்டம்பர், 12, 2022 ஆளும் பிஜேபி மத்திய அரசின் எதேச்சதிகார போக்கினை கொண்ட டோல்கேட், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளின் ஏற்றத்தை கண்டித்தும், ஆளும் மாநில அரசான திமுகவின் பொய்ப்பிரச்சாரத்தின் மூலமாக மக்களை திசைதிருப்பி ஆட்சியை கைப்பற்றிய

மேலும் படிக்க »

ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சருக்காக வாதிட தயாராகும் மத்திய வழக்கறிஞர் – ம.நீ.ம கண்டனம்

சென்னை, செப்டம்பர் 07, 2022 மத்திய அரசான பிஜேபி ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு செய்தியாக இந்நாட்டு மக்களுக்கு நமது பிரதமர் சொல்லிக் கொண்டிருப்பார். அப்படி இப்போது அவர் கையில் எடுத்திருப்பது ஊழல் ஒழிப்பு

மேலும் படிக்க »

கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கு விடுதலையும் ஆரத்தி வரவேற்பும் : ம.நீ.ம கடும் கண்டனம்

குஜராத், ஆகஸ்ட் 26, 2022 பல ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தில் நடந்த கலவரத்தில் கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண்ணை 11 பேர்கள் கொண்ட வெறியாட்ட கும்பல் ஒன்று வன்புணர்வு செய்தது. அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு பல கட்ட

மேலும் படிக்க »

ஒரு கண்ணில் வெண்ணை : மறு கண்ணில் சுண்ணாம்பு – குஜராத்துக்கு 608 கோடி, தமிழ்நாட்டிற்கு 33 கோடி

சென்னை ஆகஸ்ட் 10, 2022 மத்திய அரசின் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளும் போக்கு தொடர்ந்து கொண்டே வருகிறது என்பதற்கு இன்னுமொரு சான்று விளையாட்டுத் துறைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கும் நிதியில் உள்ள வேறுபாடே ஆகும். தொடர்ந்து தமிழகத்தின் மீது பாரபட்சமாக இருக்கும்

மேலும் படிக்க »

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித் து மக்கள் நீதி மய்யம் (மதுரை) ஆர்ப்பாட்டம்.

மதுரை, ஆகஸ்ட் 08, 2022 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம் ~ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்நாள் ~ 8−8−2022திங்கள்கிழமை*நேரம் ~ காலை 10தலைமை ~ M.அழகர்.BABL.,மண்டல செயலாளர் ஏற்பாடு –A.சிவக்குமார்.B.com.Bl திரு.SP.ஆசைத்தம்பிA.நம்மவர்செந்தில்தினேஷ்நாகமணி.மதுரை மநீம

மேலும் படிக்க »

தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறதா மத்திய அரசு?

இந்தியப் பிரதமர் விழா மேடைகளில் தமிழ் மொழியையும், திருக்குறளையும் பாராட்டிப் பேசுகிறார். ஆனால், நடைமுறையில் மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணிக்கவே செய்கிறது என்று தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன. மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும், இந்தியக் கலாச்சார

மேலும் படிக்க »

நீங்கள் ஹிட்லர் அல்ல ; மன்னரும் அல்ல ; மக்களாட்சியை வேரறுக்க வந்தவரா ? மோடி அரசுக்கு தலைவர் கமல் ஹாசன் கண்டனம்.

சென்னை ஜூலை 14, 2022 நீங்கள் மன்னரா இல்லை மக்களாட்சியை வேரறுக்க வந்தவரா ? மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத்தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் ஒன்றிய அரசின் பேச்சுரிமை மறுக்கும் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது குறித்து ஓர் அறிக்கையை

மேலும் படிக்க »

கருத்துச்சுதந்திரம் மறுக்கும் மத்திய அரசு – கண்டிக்கும் மக்கள் நீதி மய்யம்

ஜூலை 07, 2022 “கருத்துச் சுதந்திரத்தை முடக்கி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கலாமா? மாற்றுக்கருத்து கொண்ட அரசியல் கட்சிகளின் ஏராளமான ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டுமென்றும் சில கருத்துப்பதிவுகளை நீக்குமாறும் மத்திய அரசு வற்புறுத்துவதாக சமூகவலைதளமான ட்விட்டர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் தொழில்நுட்பச்

மேலும் படிக்க »

இது அக்னி பாதை அல்ல – முட்டுச் சந்து

சென்னை ஜூன் 20, 2022 ‘அக்னி பாதை’ திட்டத்தால் அக்னிப் பிழம்பாய் மாறிய தேசம்! எல்லோரையும் ஏமாற்றும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.(20/06/2022)

மேலும் படிக்க »

கமல்ஹாசன் அவர்களின் கோட்சே பற்றிய பேச்சும், சில கேள்வி பதில் விளக்கங்களும்.-திரு. R. பாலமுருகன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது பரப்புரையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவன் பெயர் நாதுராம் கோட்சே”, என்று அவர் பேசியது, இன்று அது இந்தியா முழுவதும் விவாதங்கள், ஆதரவு, வழக்கு, அவதூறு பேச்சு,

மேலும் படிக்க »

உயிரைக் கொல்லும் இலஞ்சத்தை தடுக்க மய்யம் முன்வைக்கும் மூன்று தீர்வுகள்!

உயிரைக் கொல்லும் இலஞ்சத்தை தடுக்க மய்யம் முன்வைக்கும் மூன்று தீர்வுகள்! எளிதான புகார் எண் விரைவான தீர்வு – லோக் ஆயுக்தா சேவை உரிமைச் சட்டம் மக்கள்நீதிமய்யம் அறிக்கை..

மேலும் படிக்க »

சொத்து வரி, பெட்ரோல் டீசல் கேஸ் : விலை உயர்வை கண்டித்து ; தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம், போராட்டம் ; உரத்துக் கேட்ட மக்கள் நீதி மய்யம்

தமிழகமெங்கும் ஏப்ரல் 09, 2022 காரண காரியங்களுக்காக தனிப்பட்ட நபர்கள் காத்துகிடந்து வேண்டியதை செய்ய முனையலாம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகள் அப்படிச் செய்வதில் அர்த்தமென்ன ? இந்தக் கேள்விகளுக்கு விடையை சமீப காலங்களில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் டீசல்

மேலும் படிக்க »