Category: பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்

போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 06, 2024 இந்தியா முழுவதும் ஆங்காங்கே பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் இருக்கிறது. அதில் ஈடுபடும் ஆண் கயவர்களின் வயது வித்தியாசங்கள் ஏதுமில்லை இளவயது மற்றும் முதிய…

மல்யுத்த பெண் வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் – ம.நீ.ம வலியுறுத்தல்

புது தில்லி : மே ௦3, 2௦23 பேட்டி பச்சாவ் (பெண்களைப் காப்போம்) எனும் கோஷத்தை ஒவ்வொரு மேடையிலும் முழங்குகிறார் நமது இந்தியாவின் பிரதமர் மோடி. ஆனால் சொல் வேறு அவருடைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பிரிஜ் பூசன் சரண்சிங் இன்…

பாலியல் கொடுமை வழக்கில் 10 நாட்களில் தீர்ப்பு ; மக்கள் நீதி மய்யம் வரவேற்பு !

கொடைக்கானல் : பிப்ரவரி 27, 2023 சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒரு பெண்ணிடம் இருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு துரிதமாக விசாரணையும் மேற்கொண்டு அதில் பாலியல் சீண்டல் உறுதியானதை தொடர்ந்து கொடைக்கானல்…

ஊழல் ஒழிப்பதாக சொல்லி இரண்டு முகம் காட்டும் மத்திய பிஜேபி அரசு

சென்னை ஆகஸ்ட் 30, 2022 ஒவ்வொரு சிறப்பு நாட்களில் மட்டும் உறையாற்றும் நம் பிரதமர் முக்கிய செய்தி ஏதேனும் சிலவற்றை சொல்லிச் செல்வார். செய்தித் தாள்கள் செய்தி தொலைக்காட்சிகள் பரபரப்பாக கொஞ்ச நாளைக்கு அதையே ஒளிபரப்பி வரும். நாளடைவில் அது மறந்து…

குழிகளில் நிரம்பும் படிக்கும் பெண் பிள்ளைகளின் சடலங்கள் ? விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – ம.நீ.ம கோரிக்கை

திருவள்ளூர், ஜூலை 26, 2022 எதனால் என்று உணரமுடியாமல் தொடரும் மர்ம மரணங்கள். அவை தற்கொலையாக அல்லது கொலையாக இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்டு சொல்லும்படியாக பதின்ம வயதுடைய மாணவிகள் தொடர்ச்சியாக தங்கள் உயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள். எப்படி எதற்கு…

சட்ட விரோத கருமுட்டை விற்பனை : ஈரோட்டில் அட்டூழியம்.

ஈரோடு ஜூன் 07, 2022 எதை எல்லாம் வியாபாரமாக்கலாம் என்று யோசித்துச் செய்வது இன்று எங்கே கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மட்டுமே பூர்த்தியான ஓர் சிறுமியை பல ஆண்டுகளாக…

பெண்கள் பாதுகாப்பில் பின் தங்குகிறதா தமிழகம் ? – மக்கள் நீதி மய்யம், மகளிரணி மாநில செயலாளர் திருமதி மூகாம்பிகை ரத்தினம் கேள்வி

கோவை மார்ச் 27, 2022 பாரத மாதா என்றும் தாய்நாடு, தமிழன்னை என்றும் குறிப்பிடுவதில் இருந்தே பெண்மையின் சிறப்பை மிகச்சுலபமாக புரிந்து கொள்ளலாம். அரசியாக ஆட்சி செய்த காலம் தொட்டே இன்றுவரை பெண்கள் தங்களை எல்லா வகையிலும் மேம்படுத்திக்கொண்டு கல்வி, வீரம்,…