Category: பாஜக அரசியல்

விபத்திற்கு காரணம் ஓட்டுனர் தான் EVM குறித்து – மக்கள் நீதி மய்யம்

சென்னை : மார்ச் 24, 2024 பாராளுமன்ற தேர்தல் பரப்புரை வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் தனியார் அரங்கில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிர்வாகிகளுடன் மனம் திறந்து உரையாற்றியபோது அவரின் நகைச்சுவை உணர்வு மிளிர்ந்தது.…

தமிழக பெண்களை தரம்தாழ்த்தி விமர்சிக்கும் பாஜக பெண் அமைச்சர்களுக்கு கண்டனம் – மக்கள் நீதி மய்யம் தலைவர்

சென்னை : மார்ச் 20, 2024 ஆளும் ஒன்றிய அரசைச் சேர்ந்த பெண் அமைச்சர்கள் இருவர் நிர்மலா சீதாராமன் மற்றும் திரைப்பட நடிகை குஷ்பு ஆகிய இருவரும், நமது தமிழக பெண்களை கேவலமான தொனியில் அதாவது கடந்த ஆண்டில் தாக்கிய மிக்ஜாம்…

சமத்துவமும், முன்னேற்றமும் உறுதி செய்திடல் வேண்டும் – திரு. கமல்ஹாசன், ம.நீ.ம

சென்னை : செப்டெம்பர் 07, 2023 சனாதனம் : இது பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. சரி அப்படி என்றால் என்ன ? சனாதன தர்மம் என்பது சமஸ்கிருத சொல்லாகும். இதற்கு நிலையான தத்துவ ஞானம், நிலையான நம்பிக்கை, அசைக்க முடியாத…

தேசிய தொழில்நுட்ப கழக பணி நியமனம்-மத்திய அரசின் இந்தி திணிப்பு : ம.நீ.ம கண்டனம்

ஆகஸ்ட் : 26, 2௦23 மத்திய அரசின் இந்தித் திணிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்! தேசிய தொழில்நுட்ப கழக பணி நியமன அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல். துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் அறிக்கை. தேசிய தொழில்நுட்பக் கழகக்…

மணிப்பூரும் இந்தியாவின் ஓர் மாநிலமே ; புறக்கணிப்பது ஏன் மய்யத்தலைவர் கேள்வியும் கண்டன ஆர்ப்பாட்டமும்

ஆகஸ்ட் 08, 2023 இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 3 மாதங்களாக இரு சமூகத்தினரிடையே நடந்த மோதல் குறித்து பல கட்டுரைகளில் தொடர்ச்சியாக எழுதி இருந்தோம். நாடெங்கிலும் இது குறித்து கவலையடைந்துள்ளனர். மதவாதத்தின் மொத்த உருவமாக ஆளும் கட்சி உருவெடுத்து நிற்கிறதோ…

சத்யமேவ ஜெயதே – நீதி எங்கில்லையோ அங்கே அதிகாரம் அவசியமில்லை – திரு. கமல்ஹாசன்

ஆகஸ்ட் : ௦7, 2௦23 பாராளுமன்ற கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான திரு.ராகுல்காந்தி அவர்கள் ஓர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது உச்சரித்த ஓர் பெயர் முக்கியமான அரசியல் தலைவரை குறிப்பிடும் தொணியில்…

மணிப்பூர் கலவரம் : பொறுப்பற்ற மத்திய அரசைக் கண்டித்து மய்யம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை : ஆகஸ்ட் 03, 2023 பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான மணிப்பூரில் இரு சாராருக்கும் ஏற்பட்ட மோதல் 80 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது இதனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வரும் ஆளும் மத்திய…

இந்தியாவின் தலைமகன் பிரதமர் அவர்கள் மணிப்பூர் செல்லத் தயங்குவதேன் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை : ஆகஸ்ட் ௦1, 2௦23 இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக அங்கே வாழும் இரண்டு சமூகத்தினரிடையே எழுந்த மோதலால் பெரும் கலவரங்களுக்கு இரையாகிப் போனது. கடந்த மே மாதத்தில் ஓர் நாள் சிறுபான்மை…

புறக்கணிக்கப்பட்ட மணிப்பூர், மறுக்கப்பட்ட மனிதநேயம்!

ஜூலை 25, 2௦23 பற்றி எரியுது மணிப்பூர். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இரண்டு சமூகத்தினரிடையே தொடங்கிய மோதல் சுமார் எழுபது நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. ஏன் என அம்மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான அரசை நோக்கி எந்தக்…

மணிப்பூரில் அரசு இயந்திரம் செயலிழந்தது – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

ஜூலை : 2௦, 2023 Updated: 22.07.23 கடந்த ஏப்ரல் மாதத்தில் மெய்தி இன மக்களை பட்டியலினமாக அறிவிக்க வேண்டும் என்பதை பரிசீலிக்குமாறு மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டது அம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம். ஒருவேளை அப்படி மெய்தி மக்களுக்கு பட்டியலின சலுகை வழங்கினால் மலைப்பகுதிகளில்…