Category: பாஜக அரசியல்

ஈரோட்டில் நம் மக்கள் நீதி மய்யம் தலைவர் – நேரலை ஒளிபரப்பு

ஈரோடு : பிப்ரவரி 19, 2023 ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு.EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பரப்புரை செய்கிறார். அதன் நேரலை…

பொங்கல் திருநாளில் SBI வங்கித் தேர்வா ? – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

சென்னை : ஜனவரி 14, 2023 உழவர்கள் போற்றும் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக வேறு வேறு பெயர்களில் பல மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இது காலம்காலமாக நடந்து வருவதும் தெரிந்ததே. பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு ஜன.15-ம்…

திறன் கொண்ட இளையவர்களை மத்திய அரசு இருளில் தள்ளக் கூடாது – மக்கள் நீதி மய்யம் தலைவர் அறிக்கை

சென்னை – ஜனவரி – 13, 2௦23 பெருந்தொற்றுக் காலத்தின் விளைவுகளால் தேர்வெழுதும் வாய்ப்பை இழந்து தவிக்கும் யுபிஎஸ்சி தேர்வர்களைச் சந்தித்தேன். வயதுத் தளர்வும்,தேர்வெழுத மறுவாய்ப்பும் வழங்கவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.…

தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் – கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மீனவர்கள் – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்

மயிலாடுதுறை டிசம்பர் 3௦, 2௦22 மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன் உள்ளிட்ட 4 பேர் கோடியக்கரையில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்துள்ளது…

பிளவுகளை இணைத்துத் தைக்கும் பாரத் ஜோடோ யாத்ரா – கமல் ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

சென்னை – டிசம்பர் 27, 2௦22 இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்கள் நமது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மையை காக்கவும் மதச்சார்பற்ற ஓர் நாட்டினை அதில் வாழும் கோடிக்கணக்கான மக்களை சதி…

பிரியம் கொண்டால் இந்தி கற்றுக்கொள்கிறோம், மீறி திணித்தால் துப்பிவிடுவோம் – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

சென்னை : டிசம்பர் 25, 2௦22 இந்தியாவை ஆளும் மத்திய பிஜேபி அரசு இந்தி மொழியில் மருத்துவ படிப்புகள் அனைத்தும் கற்றுக் கொள்ள வலியுறுத்தப்படும் என்று பேசி வருகிறார்கள். இதனை யதார்த்த ரீதியாக ஒப்புக்கொள்ள முடியாது என்பதே நிதர்சனம். உலகெங்கிலும் மருத்துவமுறைகள்…

மதவாதமும் பிரிவினையும் வேண்டாம் : பாரத் ஜாடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் (தொகுப்பு 2)

புது தில்லி : டிசம்பர் 24, 2022 நம் பாரதத்தின் கடந்தகால நேர்மையை நாளைய நம் வளமையை நோக்கி வழிநடத்தும் பயணம் இது என்றே நான் உணர்கிறேன் – திரு. கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம் இந்திய தேச…

பயிர்க் காப்பீட்டு பிரிமியம் இனி மாநில அரசின் மீது சுமத்துவதா ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

பயிர்க் காப்பீடு திட்ட பிரீமியத் தொகையை மாநில அரசின் தலையில் சுமத்துவதா? மத்திய அரசுக்கு மநீம கடும் கண்டனம். விவசாய அணி மாநில செயலாளர் டாக்டர்.G.மயில்சாமி அறிக்கை. பயிர்க் காப்பீடு திட்ட பிரீமியத் தொகையை மாநில அரசின் தலையில் சுமத்துவதா? மத்திய…

வீர விளையாட்டின் அடையாளம் ; தமிழகத்தின் பாரம்பரியம் ஏறு தழுவுதல் – தலைவர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம்

சென்னை – டிசம்பர் 13, 2௦22 ஏறு தழுவுதல் – பழம்பெரும் இலக்கியங்களில் (சுமார் 6 ஆம் நூற்றாண்டுகளில் விளையாடபட்டதாக அறியப்படுகிறது) பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இவ்வீர விளையாட்டு. மஞ்சு விரட்டு சல்லிக் கட்டு (ஜல்லிக்கட்டு) என்ற வேறு பெயர்கள் கொண்டும்…

10% இட ஒதுக்கீடு தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது, சமூக நீதி போராட்டம் வலுவடைய வேண்டும் – மக்கள் நீதி மய்யம் அறிக்கை

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும், எதிர்ப்பாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்…