Month: September 2023

இந்தியப் பசுமைப் புரட்சியாளர் முனைவர் திரு எம் எஸ் சுவாமிநாதன் மறைவிற்கு மய்யத் தலைவர் புகழஞ்சலி

சென்னை : செப்டெம்பர் 28, 2023 மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன் : அட யார் இவர் என்ன பெயர் வித்தியாசமாக இருக்கிறது என்று புருவம் உயர்த்துபவர்களுக்கு முனைவர் திரு எம்.எஸ்.சுவாமிநாதன் சென்றால் சட்டென்று தெரியவரும். இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என்று போற்றப்படுபவர்…

உறுப்பு தானம் : செய்தோர்க்கு அரசு இறுதி மரியாதை – மக்கள் நீதி மய்யம் தலைவர் வரவேற்பு

சென்னை : செப்டெம்பர் 25, 2௦23 குருதி தானங்கள் செய்வது குறித்தான அச்சங்கள் எல்லாம் கடந்து பல மாமாங்கம் ஆகிப் போனது. இப்போது இரத்ததானம் விழிப்புணர்வை அதன் தேவையும் அவசியமும் ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளனர். யார் எவர் எனத் தெரியாத போதும் எங்கிருந்தோ…

மகளிர் கரங்கள் விண்ணைத் தொடும் – 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வரவேற்பு

செப்டெம்பர் : 21, 2௦23 மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு கடந்த 27 ஆண்டு காலங்களாக சட்ட மசோதா தாக்கல் செய்யப்படாமல் பல தடங்கல்களை சந்தித்து வந்தது. தாய்நாடு என்றும் அன்னை பூமி என்றும் பெருமை கொள்ளும் நமது இந்தியாவில் மகளிருக்கான…

கலைஞர் 100 புத்தக வெளியீடு – நம்மவர் வெளியிட தமிழக முதல்வர் பெற்றுக் கொண்டார்.

செப்டம்பர் 20, 2023 மறைந்த முன்னாள் முதல்வர் திரு.கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூறு வயதை முன்னிட்டு கலைஞர் 100 எனும் புத்தகத்தை விகடன் பிரசுரம் சார்பில் பதிப்பித்து வெளியிடும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திமுக தலைவரும், நமது…

சமத்துவமே சுவாசமாக கொண்ட தந்தை பெரியார் – மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழுரை

செப்டம்பர் : 17, 2௦23 பிறப்பினால் மனிதர்களில் பேதம் கற்பிப்பது பேரிழிவு என்பதை இறுதிவரை பிரச்சாரம் செய்துவந்தவர் என் பேராசான் பெரியார். கதரை அணிந்தது, கள்ளை எதிர்த்தது, பெண்ணுயர்வு போற்றியது என சகல பரப்புகளிலும் சமர் புரிந்தவர். சமத்துவத்தை சுவாசமாகக் கொண்டு…

முப்பெரும் ஆற்றல் கொண்டவர் பேரறிஞர் அண்ணா – திரு.கமல்ஹாசன் புகழுரை

செப்டெம்பர் : 15, 2௦23 பேரறிஞர் அண்ணா அவர்கள் நமது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க பல மாற்றங்களை கொண்டு வந்தார் அதனை ஆட்சியின் வழியாக அமல்படுத்தினார். தென்னாட்டு பெர்னாட்ஷா என்பார்கள், எங்கு பொதுக்கூட்டங்கள் நடந்தாலும் அங்கே பேசத்…

பாரதியின் கவிதைகள் எனக்குத் தாய்-கமல்ஹாசன் எனும் தமிழ்மகன்

செப்டெம்பர் : 11, 2023 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கிய வீரர்களில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரும் ஒருவர். பரங்கியரின் பீரங்கிகள் துப்பாக்கிகள் எல்லாம் இவருடைய பேனாவிற்கு பயந்து நின்றது என்பது நிதர்சனமான உண்மை. அவர் எழுதிய கவிதைகள் பாடல்கள் எல்லாமும்…

செயலே விடுதலை – தற்கொலை எண்ணமிருந்தால் தூக்கி எறியுங்கள் : திரு.கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம்

செப்டம்பர் : 1௦, 2௦23 இன்று சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் 2௦23 தற்கொலை : அதீத மன உளைச்சல்/அழுத்தம், ஏதேனும் உடல்ரீதியாக துன்பம் அடைந்திருந்தால், யாரேனும் மனரீதியாக அல்லது உடல்ரீதியாக துன்புறுத்தி இருந்தால் அதனால் மனம் உடைந்து வெறுத்திருந்தால், யாருக்கேனும்…

சமத்துவமும், முன்னேற்றமும் உறுதி செய்திடல் வேண்டும் – திரு. கமல்ஹாசன், ம.நீ.ம

சென்னை : செப்டெம்பர் 07, 2023 சனாதனம் : இது பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. சரி அப்படி என்றால் என்ன ? சனாதன தர்மம் என்பது சமஸ்கிருத சொல்லாகும். இதற்கு நிலையான தத்துவ ஞானம், நிலையான நம்பிக்கை, அசைக்க முடியாத…

வ.உ.சிதம்பரனாருக்கு தாய்நாடும் தமிழும் தன் கண்கள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழுரை

செப்டெம்பர் : ௦5, 2௦23 இந்தியாவை அடிமைபடுத்தி ஆதிக்கம் செலுத்தி வந்த பிரிட்டிஷ்காரர்கள் ஆங்கிலேயரை முழு வேகத்துடன் எதிர்த்தவர் எதற்கும் அஞ்சாமல் துணிந்து அவர்களுக்கு எதிராக சுதேசி எனும் கப்பல் போக்குவரத்தை நடத்தியவர். இவருடைய வீர தீரம் கண்டு அச்சமுற்ற பரங்கியர்கள்…