Category: nammavar talks

பணம் கொடுக்கும்போது எரிவது மக்களின் வயிறும் தான் – திரு.கமல்ஹாசன்

ஈரோடு – மார்ச் 30, 2024 வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் இன்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், தற்போது ஆளும் பாசிச அரசுக்கு எதிராக இந்த தேர்தலை உபயோகப்படுத்திக்…

தமிழகம் கொடுப்பது ரூபாய் 1 ; திரும்பத் தருவதோ வெறும் 29 பைசா – திரு.கமல்ஹாசன்

ஈரோடு : மார்ச் 29, 2024 அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணியுடன் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யம், நாட்டில் நடக்கும் அறமற்ற பாசிச ஆட்சியை அகற்றிட முனைந்துள்ளது மதச்சார்பற்ற கூட்டணி. இந்தப் போரில் ஜனநாயகம் வென்றிட, தாறுமாறாக…

“நாங்க இருக்கோம் தலைவா” நம்மவருக்காக ஒலித்த ஆரவார குரல்…

சென்னை – மார்ச் 26, 2024 மார்ச் 24 ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த தொண்டர்களில் ஒருவர் “தலைவா, நாங்க இருக்கோம் தலைவா கவலைப்படாதீங்க”…

அரசியலும், மதமும் ஆபத்தான கலவை – மய்யத்தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 24, 2024 மக்கள் நீதி மய்யம் இண்டியாவுடன் அணியுடன் கூட்டணி அமைத்துள்ளது தெரிந்ததே, அதற்கான தேர்தல் பரப்புரை வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் மிக முக்கியமான கருத்தான “அரசியலும், மதமும் ஆபத்தானக் கலவை.”…

பார்லி., தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் – ம.நீ.ம தலைவரின் வசீகர உரை

சென்னை : மார்ச் 26, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தினார் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநிலச்…

எனை நம்பிடும் தொண்டர்களின் காலை உணவிற்காவது நான் செலவிட வேண்டுமல்லவா ?

சென்னை – மார்ச் 26, 2024 “சினிமாவில் ஏன் நடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். என் பின்னால் வரும் தொண்டர்களுக்கு, காலை உணவாவது நான் கொடுக்க வேண்டாமா?” தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

விபத்திற்கு காரணம் ஓட்டுனர் தான் EVM குறித்து – மக்கள் நீதி மய்யம்

சென்னை : மார்ச் 24, 2024 பாராளுமன்ற தேர்தல் பரப்புரை வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் தனியார் அரங்கில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிர்வாகிகளுடன் மனம் திறந்து உரையாற்றியபோது அவரின் நகைச்சுவை உணர்வு மிளிர்ந்தது.…

குற்றம் கடிதலுக்கு இதுவல்ல நேரம் – பாசிசம் அகற்றுவதே இப்போதைய தேவை – மய்யத் தலைவர் கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 22, 2024 நேர்மை ஒன்றையே முக்கிய குறிக்கோளாக தனித்தன்மையுடன் துவங்கிய கட்சி மக்கள் நீதி மய்யம், இதற்கு முன்னர் நீங்கள் குறைகூறிய கட்சியுடனே கூட்டணி அமைத்து விட்டீர்களே என குற்றம் சுமத்தும் அந்த நபர்களுக்கு நான் சொல்லிக்…

நாடு முழுதும் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்க முயல்வீரா – மக்கள் நீதி மய்யம் தலைவர் கேள்வி

சென்னை : மார்ச் 16, 2024 தற்போது ஆளும் ஒன்றிய அரசின் பிரதான கோஷமாக ஒரே நாடு : ஒரே தேர்தல் என்று முரணாக பேசிவரும் நிலையில் இன்றைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

உலகம் அமைதியை அறியும் – மகாத்மாவின் வார்த்தைகள் வழியாக திரு.கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 06, 2024 அன்பு தான் எல்லாமே ; ஒருவர் உங்களிடம் வெறுப்பை உமிழ்ந்தால் அவரிடம் நீங்கள் அன்பு செய்யுங்கள் ; முதலும் முடிவும் எல்லாமும் அன்பே. நீங்கள் அன்பை விதைக்கிறீர்கள் என்றால் அன்பையே அறுவடை செய்வீர்கள் என…