Category: Women Power

International Womens Day – பெண்களின் பங்களிப்பும் தியாகமும் – மய்யத்தலைவரின் மகளிர் தின வாழ்த்துகள்

சென்னை : மார்ச் 08, 2024 பெண் ! உலகமெங்கும் அவர்களின்றி அணுவும் அசையாது. ஓர் தலைமுறை வளர்ச்சியென்பது பெண் என்பவள் இல்லையெனில் சாத்தியமே இல்லை. அடுக்களைக்கும், கணவனுக்கு பணிவிடையும், குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரமாகவும் பெண்களை எண்ணிய காலங்கள் எல்லாம்…

மீண்டும் ஆதார் மையம் – மக்கள் நீதி மய்யம் நிர்வாகியின் முன்னெடுப்பு

குமாரபளையம் : பிப்ரவரி 12, 2024 தொலைதூரத்தில் செயல்பட்டு வந்த ஆதார் மையம் சேவையை பெற குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது தொடர்பாக துறை அதிகாரிகளின் கவனத்திற்கு புகார் மூலம் கொண்டு சென்றார் மக்கள் நீதி…

இளையராஜாவின் மகள் பகவதாரிணி மறைவு – தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி

சென்னை : ஜனவரி 26, 2024 தமிழ்த்திரையுலகில் பல ஆண்டுகளாக தன் இசையால் அசையாத சாம்ராஜ்யம் அமைத்து பெரும் புகழ் கொண்டவர் இசைஞானி இளையராஜா. அவருக்கு முறையே கார்த்திக் ராஜா, பவதாரிணி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா என இரண்டு மகன்களும்…

மாற்றுத்திரனாளிகள், மகளிர், விவசாயிகள் என 200 பேர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்

ஜனவரி 23, 2024 மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு மற்றும் பொதுக்குழு ஆலோசனை கூட்டம் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள சிறப்புற நடைபற்றது. இந்நிகழ்வுக்கு பின்னர் தலைவரின் முன்னிலையில் மாற்றுதிரனாளிகள், விவசாய சங்கத்தினர் மற்றும்…

நம்மவர் தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் – புதிய ஒருங்கிணைப்பாளர் தேர்வு

அக்டோபர் 30, 2023 மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட நம்மவர் தொழிற்சங்க பேரவையின் பொதுக்குழு கூட்டம் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள், பொதுக்குழு & செயற்குழு…

மகளிர் கரங்கள் விண்ணைத் தொடும் – 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வரவேற்பு

செப்டெம்பர் : 21, 2௦23 மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு கடந்த 27 ஆண்டு காலங்களாக சட்ட மசோதா தாக்கல் செய்யப்படாமல் பல தடங்கல்களை சந்தித்து வந்தது. தாய்நாடு என்றும் அன்னை பூமி என்றும் பெருமை கொள்ளும் நமது இந்தியாவில் மகளிருக்கான…

சொல்லும் செயலும் எப்போதும் ஒன்றுதான் ; சொன்னதை செய்த மய்யத் தலைவர்

சென்னை : ஜூலை 1௦, 2௦23 சில நாட்களுக்கு முன்னர் கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுனரான இளம்பெண் செல்வி ஷர்மிளா செய்து கொண்டிருந்த ஓட்டுனர் பணியில் இருந்து பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் அவரை விடுவித்ததால் வருத்தத்தில் இருந்ததை கேட்டு அறிந்து கொண்ட…

நாமக்கல் ராசிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டம்

ராசிபுரம் : ஜூன் 20, 2023 நாமக்கல் நிழக்கு மாவட்டம் ராசிபுரத்தில் மக்கள் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டது. துனைத்தலைவர்களான திரு மௌரியா அவர்களும் மற்றும் திரு தங்கவேலு அவர்களும் தலைமை தாங்கினர். மாநில இளைஞரணி செயலாளரான…

அரசியல் புரிந்திட பெண்களுக்கும் திருநங்கையர்க்கும் மய்யத்தில் முதலிடம் – தலைவர் திரு கமல்ஹாசன்

ஜூன் 19, 2௦23 பிற கட்சிகளில் இருக்கும் பேச்சாளர்கள் மற்றும் அதன் தொண்டர்கள் பலரும் அடுத்தடுத்த கட்சிகளில் பொறுப்புகளில் உள்ள பெண்களை ஏகவசனத்தில் பேசுவதும், தகாத வார்த்தைகளில் அவரையும் அவர்களது குடும்பத்தாரையும் வசை பாடுவதும் கேலியும் கிண்டலுமாக ஆபாசமாகவும் பேசுவதை கண்டிக்கும்…

இயற்கை, சூழலியல், சிற்றுயிர்கள் என கமல்ஹாசன் அவர்களின் விரிந்த பார்வை ஆச்சர்யப்படுத்தியது – மதுமஞ்சரி செல்வராஜ் (சூழலியல் செயற்பாட்டாளர்)

சென்னை : மே 20, 2023 நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் மிகவும் துயர் நிறைந்த நாட்கள். சொல்ல முடியாத மன நெருக்கடியும். ஆனால் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது அந்த அழைப்பு. கலைஞர் கமல்ஹாசன் அவர்களின் அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பு. மூன்று…