Month: January 2024

காலத்தால் அழியாத கலைஞர் திரு.நாகேஷ் – திரு.கமல்ஹாசன் புகழாரம்

ஜனவரி 31, 2024 நகைச்சுவை என்பது மனிதற்கு அவர்களின் நலனுக்கு உகந்தது, சிரிப்பு ஒருவரது வாழ்வியலை சிக்கல் என்ன வந்தாலும் அவற்றிலிருந்து சிறிது நேரமாவது விடுபடுவது சிரிப்பினால் தான். அதனால் தான் என்னவோ இடுக்கண் வருங்கால் நகுக என்றும் கள்ளம் கபடமில்லா…

டார்ச் லைட் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் மக்கள் நீதி மய்யம் விண்ணப்பம்

சென்னை : டிசம்பர் 30, 2024 மக்கள் நீதி மய்யம் அரசியல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில கட்சியாக உருவெடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தில் 2018 இல் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் 2019 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து…

நாடாளுமன்ற தேர்தல் 2024 : மக்கள் நீதி மய்யத்தின் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு

ஜனவரி 30, 2024 இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது, தேர்தல் நடைபெறும் நாள் எப்போது என்பதை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளும் போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றன.…

காந்தியாரின் சொற்கள் நம்மை வழிநடத்தும் – தலைவர் கமல்ஹாசன்

ஜனவரி : 30, 2024 தேசப்பிதா, பாபுஜி, காந்திஜி என அன்பாக அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையில் ஆங்கிலேயரின் அடக்குமுறை அடிமைத்தனம் தகர்க்க அஹிம்சை வழியை கையில் எடுத்தார், சத்தியாகிரகம் தான் சாத்தியம் என்றார் அதன் வழியே விடுதலை வேண்டி…

75ஆவது குடியரசு தினம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்துச்செய்தி

ஜனவரி 26, 2024 சுதந்திர இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது, பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஜனவரி 26, 1950 இல் குடியரசு நாடாகவும் பிரகடனம் செய்யப்பட்டது. குடியரசு தினம் ஜனவரி…

இளையராஜாவின் மகள் பகவதாரிணி மறைவு – தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி

சென்னை : ஜனவரி 26, 2024 தமிழ்த்திரையுலகில் பல ஆண்டுகளாக தன் இசையால் அசையாத சாம்ராஜ்யம் அமைத்து பெரும் புகழ் கொண்டவர் இசைஞானி இளையராஜா. அவருக்கு முறையே கார்த்திக் ராஜா, பவதாரிணி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா என இரண்டு மகன்களும்…

தேசிய வாக்காளர் தினம் – ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் : திரு.கமல்ஹாசன்

ஜனவரி 25, 2024 இன்று தேசிய வாக்காளர் தினம். பதினெட்டு வயதையுடைய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், அது கடமையும் கூட. ஜாதி மதம் வேறுபாடுகள் இல்லாமல் சமத்துவம் காண்பதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை…

உள்ளாட்சியின் உரிமைக்காக ஒலித்த மய்யத்தின் குரல் – கிராம சபைக்காக HC உத்தரவு

ஜனவரி : 25, 2024 உள்ளாட்சி அமைப்புகள் செயல்பாடுகள் என்பது மரத்தின் ஆணிவேர்கள் போன்றது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட ஏற்படுத்தப் பட்டதே அவ்வமைப்புகள். நகரம் மற்றும் கிராமம் தோறும் சாலைகள், குடிநீர் வழங்கல், கழிவுகள் அகற்றுவது, தூய்மையான சுற்றுப்புறங்களை பராமரித்தல்,…

முயன்றால் சாதிக்கலாம் : ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குழந்தைகளுடன் திரு.கமல்ஹாசன்

ஜனவரி : 11, 2024 சாதனைகள் புரிய வயதோ, உடல்பலமோ முக்கியமில்லை, முயற்சியும், பயிற்சியும் , மனவலிமையும் அமையபெற்றால் நமது பெயர் வரலாற்றில் பதிவாகும் எனும் வாக்கிற்கேற்ப ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கொண்ட பதினான்கு குழந்தைகள் உலகசாதனை படைக்க வேண்டி கடற்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள்.…

மாற்றுத்திரனாளிகள், மகளிர், விவசாயிகள் என 200 பேர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்

ஜனவரி 23, 2024 மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு மற்றும் பொதுக்குழு ஆலோசனை கூட்டம் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள சிறப்புற நடைபற்றது. இந்நிகழ்வுக்கு பின்னர் தலைவரின் முன்னிலையில் மாற்றுதிரனாளிகள், விவசாய சங்கத்தினர் மற்றும்…