Category: மய்யம் – கிராம சபா

உள்ளாட்சியின் உரிமைக்காக ஒலித்த மய்யத்தின் குரல் – கிராம சபைக்காக HC உத்தரவு

ஜனவரி : 25, 2024 உள்ளாட்சி அமைப்புகள் செயல்பாடுகள் என்பது மரத்தின் ஆணிவேர்கள் போன்றது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட ஏற்படுத்தப் பட்டதே அவ்வமைப்புகள். நகரம் மற்றும் கிராமம் தோறும் சாலைகள், குடிநீர் வழங்கல், கழிவுகள் அகற்றுவது, தூய்மையான சுற்றுப்புறங்களை பராமரித்தல்,…

மய்யத்தின் விடாமுயற்சி : கிராம சபைகள் கூட்டங்கள் – ஆகஸ்ட் 15 அன்று

ஆகஸ்ட் 15, 2௦23 கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக நடக்காமல் இருந்த கிராம சபை கூட்டங்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களால் உரக்க பேசப்பட்டு தமிழக அரசின் பார்வைக்கு மனுக்கள் அளித்து அதனை நடைபெறச் செய்தார். இதற்காக உடனிருந்த…

தேசிய பஞ்சாயத் ராஜ் தினம் – மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

ஏப்ரல் 24, 2023 தேசிய பஞ்சாயத் ராஜ் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜிவ்காந்தி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஆயினும் அது நடைமுறைக்கு ஆண்டு 1992 ஏப்ரல் 24 அன்று சட்டமாக அமல்படுத்தப்பட்டது. மாநிலங்களை ஆளும் ஆட்சிக்கு உட்பட்டு ஒவ்வொரு கிராமப்…

மய்யத் தலைவர் மீட்டெடுத்த கிராம சபை – பங்கு பெற்ற ம.நீ.ம நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்

தமிழ்நாடு : அக்டோபர் 02, 2022 மக்களுக்கு சேவை செய்யவே இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம். அதன் தலைவரும், அடுத்த கட்ட நிர்வாகிகள் என பலரும் கிராம சபை பற்றிய தகவல்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்கள்.…

மறக்க வைக்கப்பட்ட கிராம சபை எனும் திட்டத்தை மீண்டும் வெளிக்கொணர்ந்த மய்யத் தலைவர்

சென்னை – அக்டோபர் 01, 2022 தமிழ்நாடு அரசு 1994 ஆம் ஆண்டில் இயற்றிய பஞ்சாயத் ராஜ் எனும் திட்டத்தின் மூலமாக அறிமுகமானது கிராம சபை எனும் கிராம ஊராட்சியின் பொதுக்குழு என்றும் குறிப்பிடலாம். கிராம சபையின் அதிகாரம் என்பது சட்டமன்றத்திற்கும்…

வேண்டாம் மதமும், சாதியும் : அதனால் வரும் வன்முறையும் ; போராடும் ஓர் தலைவன்

தமிழகம் – செப்டம்பர் 27, 20222 சாதிகளை மதங்களை அவரவர் வீட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள், அவைகளை வீதிக்கு கொண்டு வந்து பிரிவினைகளை உண்டாக்க வேண்டாம். “நான் மனிதனாக பிறக்காமல், ஓர் யானையாக பிறந்திருந்தால் கூட எனக்கு “மதம்” பிடிக்காமல் பார்த்துக் கொள்வேன்”…

சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரக்கோரி – மக்கள் நீதி மய்யம் கோவையில் தெருமுனை கூட்டம்

கோவை, ஆகஸ்ட் 25, 2022 தமிழக அரசின் பல துறைகளில் மக்களுக்கான சேவைகள் கிடைக்கபெறுகின்றனவா என்றும் அதுவும் குறிப்பிட்ட காலத்தில் லஞ்சமும் கொடுக்கப்படாமல் செய்து தரப்படுகிறதா என உறுதி செய்யும் சட்டமே சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகும். கிராமசபை என்றால்…

கேட்டது கிடைத்தது – குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் தொடர் முயற்சி வெற்றி தந்தது.

குமாரபாளையம் ஆகஸ்ட் 16, 2022 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியைசேர்ந்த குப்பாண்டபாளயம் பேருந்து நிழற்கூட தளம் அமைத்துத் தரவேண்டும் என்று கிராம சபையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கலந்து கொண்ட நகர செயலாளர் திருமதி சித்ரா பாபு அவர்களின் கோரிக்கையை…

மக்களோடு மக்களின் குரலாய் மக்கள் நீதி மய்யம்

கிராமசபை கூட்டங்கள் களை கட்டி இருக்கிறது. இது புது அரசியல். மக்கள் நலன் சார்ந்த அரசியல். மக்களுடைய உரிமைகளை மக்களுக்கு உணர்த்தி மக்களுடைய தேவைகளை மக்களே பெறுவதர்க்கு வழி காட்டும் அரசியல். மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நம்மவர் போட்ட…

கிராம சபை நடத்தும் செலவுத் தொகையை 5000 ஆக உயர்த்தியது வரவேர்க்கத்தக்கது – ம.நீ.ம

சென்னை ஜூலை 20, 2022 கிராமசபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.1000ல் இருந்து ரூ.5000ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அடுத்தபடியாக, கிராமசபைத் தீர்மானங்களை இணையதளத்தில் வெளியிடுவது ; அத்தீர்மானங்களை விரைவாக, முழுமையாக நிறைவேற்றுவது போன்ற…