கிராமசபை கூட்டங்கள் களை கட்டி இருக்கிறது.

இது புது அரசியல். மக்கள் நலன் சார்ந்த அரசியல். மக்களுடைய உரிமைகளை மக்களுக்கு உணர்த்தி மக்களுடைய தேவைகளை மக்களே பெறுவதர்க்கு வழி காட்டும் அரசியல்.

மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நம்மவர் போட்ட விதை முளைக்க ஆரம்பித்து விட்டது.

Kanyakumari

Salem

Coimbatore

Erode

Pollachi

Namakkal

Medavakkam

Pallavaram

Dindigul

Vellore

Madurai

Virudhunagar