Category: திமுக எதிர்ப்பு

சீர் கெட்டு, உயிரும் போச்சு – விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராய மரணங்கள்

மே 16, 2௦23 போதைக்கு அடிமையான மனமும் உடலும் மீண்டும் மீண்டும் அதைத் தேடியே செல்லும். என்ன எதுவென்று உணராமல் கிடைத்ததை பருகி பின் அதனால் உயிரிழப்புகள் என சர்வசாதரணமாக நடந்த காலங்கள் உண்டு. அங்கொன்று இங்கொன்றுமாக முளைந்திருந்த கள்ளச்சாராயம் ஆண்டாண்டு…

மய்யத்தின் கொடி பறந்தே தீரும் ; மாநில செயலாளர் சூளுரை – பெரும் முயற்சிக்கு பின்னர் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கொடி பறந்தது

திண்டுக்கல் : டிசம்பர் ௦7, 2௦22 ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் அரசுக்கு கண்டனம் – மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் கண்டன அறிக்கை ! மக்கள் நீதி மய்யம் கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் கட்சி…

மெஷின் ஓடினா மண்ணுல நெல்லு விளையுமா ? தொழிற்பூங்கா அமைத்திட விளைநிலங்களை அழிப்பது எப்படி நியாயம் – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

கோவை – நவம்பர் 28, 2022 தொழிற்பூங்கா அமைப்பதற்காக வேளாண் பெருமக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களைக் கையகப்படுத்துவதா? மக்கள் நீதி மய்யம் கண்டனம். மாநில செயலாளர் – விவசாய அணி Dr.G.மயில்சாமி அறிக்கை. கோவை மாவட்டத்தில் சுமார் 3700 ஏக்கர்…

மின் கட்டண உயர்வு எனும் கரம் கொண்டு தமிழக தொழில்துறையை ஒடுக்காதீர்கள் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : நவம்பர் 24, 2022 தமிழகத்தின் முக்கிய தொழில்களில் விவசாயம் போன்றே தொழிற்சாலைகளும் பெரும்பங்கு வகிக்கிறது. தற்போது நிகழ்ந்து வரும் பொருளாதார மந்த நிலை கொரொனோ தொற்றின் காரணமாகவும் அனைத்து தொழில்துறையும் மிகுந்த சிரமத்திற்கிடையில் நடந்து வருகிறது என்பது தமிழக…

ஆசிரியர்கள் நியமனம் – தற்காலிகம் ஏன் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை அக்டோபர் 07, 2022 ஆசிரியர்களுக்கான TET தகுதித் தேர்வில் பங்கு பெற்று தேர்வான பல்லாயிரக்கணக்கான நபர்கள் பணி நியமனத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் (வாக்குறுதி எண்:117) ஆசிரியர் பணிகளை நியமனம் செய்வோம்…

தப்பு செய்த கம்பெனிக்கே மீண்டும் ரேஷன் சப்ளை செய்யும் ஆர்டர் கொடுக்க முனையும் தமிழக அரசு – ம.நீ.ம கண்டனம்

சென்னை – அக்டோபர் 01 – 2022 நடப்பாண்டு 2022 சனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு பச்சரிசி, பருப்பு, முந்திரி, காய்ந்த திராட்சை, எண்ணை, மண்ட வெல்லம் மற்றும் கரும்பு துண்டு உட்பட பல பொருட்களை கொண்ட பரிசுத்…

களத்தில் மய்யம் – மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (செங்கை-பல்லாவரம் ம.நீ.ம)

பல்லாவரம், செப்டம்பர், 12, 2022 ஆளும் பிஜேபி மத்திய அரசின் எதேச்சதிகார போக்கினை கொண்ட டோல்கேட், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளின் ஏற்றத்தை கண்டித்தும், ஆளும் மாநில அரசான திமுகவின் பொய்ப்பிரச்சாரத்தின் மூலமாக மக்களை திசைதிருப்பி ஆட்சியை கைப்பற்றிய…

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித் து மக்கள் நீதி மய்யம் (மதுரை) ஆர்ப்பாட்டம்.

மதுரை, ஆகஸ்ட் 08, 2022 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம் ~ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்நாள் ~ 8−8−2022திங்கள்கிழமை*நேரம் ~ காலை 10தலைமை ~ M.அழகர்.BABL.,மண்டல செயலாளர் ஏற்பாடு –A.சிவக்குமார்.B.com.Bl திரு.SP.ஆசைத்தம்பிA.நம்மவர்செந்தில்தினேஷ்நாகமணி.மதுரை மநீம

ஷாக்கடிக்கும் மின்சார கட்டணம் – அதிர வைக்கும் சொத்துவரி : கண்டன ஆர்ப்பாட்டம் செய்த கோவை மக்கள் நீதி மய்யம்

கோவை ஆகஸ்ட் 05, 2022 உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின்சார கட்டணம் என அடுத்தடுத்து அதிர்ச்சி கணைகளை மக்களின் மீது தொடுத்தபடியே இருக்கிறது நெம்பர் ஒன் முதல்வர் எனவும் திராவிட மாடல் அரசு எனவும் மூச்சுக்கு முன்னூறு முறை பறைசாற்றிக் கொள்ளும்…

கல்லூரி படிப்பும் உண்டு : மக்களுக்காக அரசியல் களத்திலும் உண்டு : மய்யம் மாணவரணி

OMR சாலை, ஆகஸ்ட் 01, 2022 தேர்தல் பரப்புரையின் போது தந்த வாக்குறுதிகளை எளிதாக காற்றில் பறக்க விட்டுவிட்டு ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் தமிழக அரசு மின்சார கட்டணங்களை தடாலென உயர்த்தி அறிவித்தார்கள். மேலும் மாதம் ஓர் முறை மின் பயனீட்டு…