Month: November 2022

இந்திய ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவராக முதல் பெண்மணி தங்கமங்கை P.T.உஷா – மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை – நவம்பர் 3௦, 2௦22 தடகள வீராங்கனை ’பையோளி எக்ஸ்ப்ரஸ்’ பி.டி.உஷா, இந்திய ஒலிம்பிக் அசோஸியேஷன் தலைவராக, முதல் பெண்ணாகப் பொறுப்பேற்றிருக்கிறார். இவரது பரந்த அனுபவம், வரவிருக்கும் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குப் பல பொற்பதக்கங்களை ஈட்டித் தரும். வாழ்த்துகிறேன். – கமல்ஹாசன்…

4 ஆண்டுகளில் 2௦௦௦ நபர்களை பலி கொண்ட சென்னை – திருச்சி நெடுஞ்சாலை – விபத்துகளை தடுக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை : நவம்பர் – 3௦, 2௦22 படுகொலைச் சாலை! 4 ஆண்டுகளில் 2,000 பேர் பலி. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். பொறியாளர் அணி மாநில செயலாளர் திரு Dr S. வைத்தீஸ்வரன்…

மெஷின் ஓடினா மண்ணுல நெல்லு விளையுமா ? தொழிற்பூங்கா அமைத்திட விளைநிலங்களை அழிப்பது எப்படி நியாயம் – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

கோவை – நவம்பர் 28, 2022 தொழிற்பூங்கா அமைப்பதற்காக வேளாண் பெருமக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களைக் கையகப்படுத்துவதா? மக்கள் நீதி மய்யம் கண்டனம். மாநில செயலாளர் – விவசாய அணி Dr.G.மயில்சாமி அறிக்கை. கோவை மாவட்டத்தில் சுமார் 3700 ஏக்கர்…

மெரினாவில் மாற்றுத்திறன் கொண்டோர் வழிப் பாதையை இயல்வோர் உபயோகித்தல் சரியல்ல – மக்கள் நீதி மய்யம்

சென்னை – நவம்பர் 29, 2௦22 சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். – மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் அறிக்கை சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மரப்பாலத்தை வெகுசன மக்களும்…

தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படையின் அட்டூழியம் : மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

புதுக்கோட்டை நவம்பர் 29, 2௦22 புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும்,…

பானைக்குள் யானை – முறைகேட்டில் ஈடுபடும் தனியார் நிதி நிறுவனங்களை கண்காணிக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : நவம்பர் 28, 2022 பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடி மோசடி. தனியார் நிதி நிறுவனங்களைக் கண்காணித்து முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் திரு ஸ்ரீதர் அறிக்கை பானைக்குள் யானை –…

வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம் – மதுரை மக்கள் நீதி மய்யம் முகாம்

மதுரை – நவம்பர் 26, 2௦22 இந்திய தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டி விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் அதற்கான சிறப்பு முகாம்கள் நவம்பர் 26 & 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றதை முன்னிட்டு மக்கள் நீதி…

பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னெடுப்புக் கூட்டம் – மக்கள் நீதி மய்யம், திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் – நவம்பர் 25, 2௦22 தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆணைக்கிணங்க, வரும் 2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக முன்னெடுப்பு கூட்டங்கள் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் சென்னையில் பட்டாபிராம் (26-11-2022) மற்றும் நெற்குன்றம் (27-11-2022)…

அரசியலமைப்பின் மாண்புகளையும் போற்றுவது நம் கடமை – இந்திய அரசியல் சாசன தினம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் அறிக்கை

சென்னை நவம்பர் 26, 2௦22 ஜனநாயகம், இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மையை ஆணிவேராகக் கொண்டுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாளில், சாசன வரைவுக் குழுவின் தலைவராகச் செயல்பட்ட அண்ணல் அம்பேத்கரையும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் மாண்புகளையும் போற்றுவது நம்…

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணையுங்கள் இல்லையேல் கரண்ட் கட் – கறார் காட்டும் தமிழக மின்சாரத்துறை – கால அவகாசம் நீட்டிக்க மக்கள் நீதி மய்யம் அறிக்கை

சென்னை – நவம்பர் 25, 2௦22 ஆதாரை இணைக்காவிடில் மின்கட்டணம் செலுத்தமுடியாது என்ற நிலையைக் கைவிடுக! ஆதாரை இணைக்க 3 மாத கால அவகாசம் தரப்படவேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். – திரு செந்தில் ஆறுமுகம், மாநில செயலாளர், மக்கள்…