Category: மாநில அரசு

மகளிர் இலவச பேருந்து பயணம் இனி கனவா ? தனியார் நிறுவனங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் – தமிழக அரசு

சென்னை : மார்ச் ௦5, 2௦23 நிர்வாக வழிமுறைகளின்படி தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் பேருந்துகள் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கிக் கொள்ள அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான முழுமையான…

இடிபாடுகளுடன் பள்ளிக்கூடம் – உயிர் பயத்துடன் எப்படி கல்வி கற்க ? உசிலம்பட்டி பள்ளியின் அவலம் : மக்கள் நீதி மய்யம் கேள்வி

உசிலம்பட்டி – டிசம்பர் ௦9, 2௦22 விபரீதம் நேரிடும் முன் நடவடிக்கை தேவை. பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மாநில செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் அறிக்கை. ஒரு ஊரில் கோயில்கள் இல்லாமல் கூட…

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணையுங்கள் இல்லையேல் கரண்ட் கட் – கறார் காட்டும் தமிழக மின்சாரத்துறை – கால அவகாசம் நீட்டிக்க மக்கள் நீதி மய்யம் அறிக்கை

சென்னை – நவம்பர் 25, 2௦22 ஆதாரை இணைக்காவிடில் மின்கட்டணம் செலுத்தமுடியாது என்ற நிலையைக் கைவிடுக! ஆதாரை இணைக்க 3 மாத கால அவகாசம் தரப்படவேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். – திரு செந்தில் ஆறுமுகம், மாநில செயலாளர், மக்கள்…

உலக மீனவர் தினம் – கடல் அலை மேல் மட்டுமல்ல தரையிலும் அல்லாடும் மீனவர் துயர் துடைப்போம் – மக்கள் நீதி மய்யம்

சென்னை – நவம்பர் 21, 2௦22 மீன் – எந்த பக்க விளைவும் இல்லாத மிகச் சத்துள்ள மாமிசம். பரபரக்கும் ஞாயிறுகளில் வாங்கிய மீன்களை பக்குவமாக ஆய்ந்து பிடித்தமாதிரி சமைத்து உங்கள் தட்டுக்களில் வந்து சேரும் அவைகளை பிடித்துத் தரும் மீனவர்கள்…