Category: அலட்சியப்போக்கு

மக்கள் என்ன கறிவேப்பிலைகளா – எண்ணூர் எண்ணை கசிவு மக்கள் நீதி மய்யம் தலைவர் நேரில் ஆய்வு

எண்ணூர் : டிசம்பர் 17, 2023 சென்னையின் அருகாமையில் கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் இடமே எண்ணூர், இதனருகே தான் கடலின் கழிமுகத்துவாரமும் உள்ளது. இங்கே உள்ள நகரத்தில் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்கான வாழ்வாதாரம் மீன்பிடித்தொழில் மட்டுமே, வருடத்தில்…

பதுங்கிய எதிர்க்கட்சித் தலைவர் – களத்தில் நிற்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

டிசம்பர் : ௦9, 2௦23 தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புயல் துவங்கிய நாள் முதல் எங்கு சென்றாரோ தெரியவில்லை, இன்றைக்கு திடீரென செய்தியாளர் முன் தோன்றி வழக்கம் போல ஏதோ பேசியிருக்கிறார், அவர் கவலை அவருக்கு…

சீர் கெட்டு, உயிரும் போச்சு – விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராய மரணங்கள்

மே 16, 2௦23 போதைக்கு அடிமையான மனமும் உடலும் மீண்டும் மீண்டும் அதைத் தேடியே செல்லும். என்ன எதுவென்று உணராமல் கிடைத்ததை பருகி பின் அதனால் உயிரிழப்புகள் என சர்வசாதரணமாக நடந்த காலங்கள் உண்டு. அங்கொன்று இங்கொன்றுமாக முளைந்திருந்த கள்ளச்சாராயம் ஆண்டாண்டு…

மண்ணுக்காக போன உயிர் – கிராம நிர்வாக அதிகாரியை பலி கொண்ட மணல் மாபியா – ம.நீ.ம கண்டனம்

தூத்துக்குடி – ஏப்ரல் 27, 2023 வானமும் பூமியும் வாழும் மக்களுக்குச் சொந்தம் ; இப்படி கொள்ளையடிச்சு பூமி வறண்டு போனா குடிக்கத் தண்ணி எங்கே மிஞ்சும் ? தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர்…

வரையறை மீறும் ஆளுநர் – கண்டித்து தீர்மானம் இயற்றிய தமிழக சட்டப் பேரவை

தமிழ்நாடு : ஏப்ரல் 11, 2023 தமிழ்நாட்டின் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமது பொறுப்பை உணராமல் பல மசோதாக்களை உடனடியாக ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது மரபிற்கு முரணானது. ஒரு கட்சியின் அங்கத்தினர் போல் சொந்த விருப்புடன் செயல்படுவது அரசியல் சாசன விதிகளுக்கு…

துப்பாக்கிச்சூடு கொல்லப்பட்ட உயிர்கள் பொம்மைகளா ? ஆளுநரை கண்டிக்கும் மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஏப்ரல் 08, 2023 பல ஆண்டுகளாக பெரும் எதிர்ப்புகளுடன் இயங்கி வந்த தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளாலும் காற்று மாசு, நீர்நிலைகள் ரசாயன கலப்பின் காரணமாக பொதுமக்களுக்கு பல உடல் உபாதைகள், குறைபாடுகள் மற்றும் கேன்சர்…

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து : மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் செய்தி

காஞ்சிபுரம் : மார்ச் 22, 2௦23 காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ள தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்கள். மக்கள் நீதி மய்யம் தலைவரின் இரங்கல் செய்தியும் தமிழ்நாடு…

எரியுது வயிறு : போகுது உயிரு – எரிவாயு விலை உயர்வு, ஆன்லைன் ரம்மி தடை செய்க : மக்கள் நீதி மய்யம் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை : மார்ச் 22, 2௦23 சில மாநில தேர்தல்கள் நடைபெறவிருந்ததை காரணமாக வைத்து சுமார் 1௦௦ நாட்களுக்கு மேலாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாமல் இருந்தது. கடந்த ஜனவரி 2௦23 பிறகு திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று…

ஆட்சி மாறினாலும் காட்சி மாறல ; சேமிப்புக் கிடங்கு இல்லாமல் வீணாய் போகும் நெல் மூட்டைகள் – கிடங்குகள் அமைக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை : பிப்ரவரி 08, 2023 தமிழகத்தில் விவசாயிகள் பலரும் சாகுபடி செய்த நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் செய்து சேமிப்பது வழக்கம். அப்படிக் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் எந்த வித பாதுகாப்புகள் இன்றி வெறும் தார்பாய்களால் மூடப்படுகிறது. சில…

காவலர் மர்ம மரணம் : டீசல் திருடச் சொன்னது காரணமா ?

சென்னை : பிப்ரவரி ௦8, 2023 கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராயபுரம் காவலர்கள் குடியிருப்பில் லோகேஷ் எனும் போக்குவரத்துக் காவலர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதற்கு முன்னதாக அவர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து உதவி ஆணையர் ஆகியோர்…