Category: மய்யம் – ஸ்டெர்லைட்

நம்மவரை சந்தித்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட குழுவினர்

சென்னை : மார்ச் : 15, 2024 தூத்துக்குடி செம்பு உருக்காலையான ஸ்டெர்லைட் மூடப்பட்டதை மீண்டும் திறக்க வேதாந்த நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றதையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு மீண்டும் திறக்கக்கூடாது என போராட்டம் செய்தனர்…

துப்பாக்கிச்சூடு கொல்லப்பட்ட உயிர்கள் பொம்மைகளா ? ஆளுநரை கண்டிக்கும் மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஏப்ரல் 08, 2023 பல ஆண்டுகளாக பெரும் எதிர்ப்புகளுடன் இயங்கி வந்த தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளாலும் காற்று மாசு, நீர்நிலைகள் ரசாயன கலப்பின் காரணமாக பொதுமக்களுக்கு பல உடல் உபாதைகள், குறைபாடுகள் மற்றும் கேன்சர்…

அத்துமீறும் போலீஸ் : சித்திரவதை கூடங்கள் ஆகிறதா காவல் நிலையங்கள்

“உங்கொப்புரான் நான் சத்தியமா காவல்காரன் நீ ஒப்புக்கொள்ள மறுத்தாலும் நான் காவல்காரன்” என்று தொடங்கும் பாடல் ஒன்று படத்தில் உண்டு. ஆனால் தற்போதெல்லாம் இங்கே செய்யாத தவறை ஒப்புகொள்ளச் சொல்லி காவல் துறையினர் செய்யும் சித்திரவதைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன…