Category: மய்யம் – சட்டம் ஒழுங்கு

வன்முறை தீர்வாகாது ; அதைச் செய்வோர் எவராக இருந்தாலும் தப்ப விடக்கூடாது – கமல்ஹாசன், தலைவர் – ம.நீ.ம

சென்னை, செப்டெம்பர் 25, 2022 கடந்த சில தினங்களாக தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பாஜக, இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் அமைப்புகளைச் சேர்ந்த சில முக்கிய நபர்களின், வாகனங்கள் மற்றும் அவர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. மேடைகளில் ஒருவர்…

போக்குவரத்து சிக்னல்களை சரி செய்து தருமாறு விருதுநகர் மக்கள் நீதி மய்யம் மனு

விருதுநகர், ஆகஸ்ட்-13, 2022 விருதுநகர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் SP அவர்களிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக டிராபிக் சிக்னல்களை சரி செய்ய கோரியும், போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் போக்குவரத்து காவலர்களை பணியமர்த்த கோரியும் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்…

சீர்குலையும் சட்டம் ஒழுங்கு : சின்னாபின்னமாகும் கல்விக்கூடங்கள் – கவலை கொள்ளும் மய்யம் !

சென்னை- ஜூலை 19, 2022 சிறந்த மனிதர்களை உருவாக்கிடும் கல்வியை கற்றுக்கொடுக்கும் தனியார் நிர்வகிக்கும் கல்விக்கூடங்கள் பல தங்களிடம் பயிலும் மாணவர்களை மார்க் எடுக்கும் மெஷினாக பார்க்கிறது. மேலும் பல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று ஊரிலேயே…

சட்ட ரீதியாக மக்கள் நலனை முன்னெடுக்கும் மய்யம் வழக்கறிஞர் திரு.கிஷோர்குமார்

திருச்சி மே 31, 2022 மக்கள் நீதி மய்யம் அதன் நிறுவனத்தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கும் மிகச்சிறந்த அகிம்சை ஆயுதம் இந்திய அரசியல் சட்டம் மட்டுமே. எந்த மனிதர்கள் வேண்டுமானாலும் தங்கள் மனதை குணத்தை இயல்பைத் தொலைத்து…

அடுக்கடுக்காய் நிகழும் கொலைகள் : எங்கே போகிறது தமிழகம் ?

மதுரை : மே 26, 2022 ஊராட்சி மன்ற செயலாளர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் என்னவென்று மேற்கொண்டு நடக்கும் போலீஸ் விசாரணையின்போது தெரியவரலாம். மதுரை மாவட்டம், இடையபட்டி ஊராட்சி மன்றச் செயலாளரும் கோயில்…

திமுக பிரமுகரின் பாலியல் தொல்லை – சாட்டையை எடுப்பாரா முதல்வர் ?

ஸ்ரீவில்லிபுத்தூர் மே 11, 2022 எனது ஆட்சியில் எவர் தவறு செய்தாலும் அதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் ஏன் என்றால் கழக ஆட்சியில் எந்த களங்கமும் வந்துவிடக்கூடாது என்பதில் எனது தலைமையில் உள்ள திமுக அரசு உறுதி பூண்டுள்ளது எனும்படியாக சொல்லிக்கொண்டே…

மது போதையால் விபரீதம் : பெண் காவலரை கொலை செய்ய முயன்ற நபர் – நெல்லை

திருநெல்வேலி ஏப்ரல் 23, 2022 திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் எனுமிடத்தில் அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்று வந்தது. இதையொட்டி அங்கே பாதுகாப்புப் பணியில் பெண் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் திரேசா மற்றும் காவலர்கள் பலரும் ஈடுபட்டிருந்தனர்.…

உயிர் என்ன மலிவு விலை பொருளா ? தொடரும் காவல் நிலைய விசாரணை மரணங்கள்

திருவண்ணாமலை ஏப்ரல் 28, 2022 கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையை சேர்ந்த விக்னேஷ் எனும் குதிரை சவாரி பழக்குபவர் சந்தேகத்திற்கு இடையில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே நடந்த விசாரணையின் போது காவல் துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகி மர்மமான…

கண்மாய் நீரை முறைகேடாய் வெளியேற்றுவதை தடுத்த மய்யம் நிர்வாகி தாக்குதல் – மதுரை ஆனையூரில் அக்கிரமம்

மதுரை, மார்ச் 28, 2022 கடலில் மீன்பிடி தடை காலம் ஏப்ரல்-15 முதல் ஜூன்-15 வரை என்பது கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் ஆண்டுதோறும் இக்காலகட்டங்களில் தடை போடப்படுகிறது. ஆனால் இதுபோன்ற தடைகள் உள்ளூர் கண்மாய், ஆற்றுப்படுகைகளில் கிடையாது.…

விருதுநகர் பாலியல் வழக்கு: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும் – கமல்ஹாசன் 

விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘விருதுநகர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை, நினைக்கவும்…