Month: September 2022

தேசபிதா பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் நடத்தும் சிறப்புப் பட்டிமன்றம்

சென்னை – செப்டெம்பர் 30, 2022 நம் இந்திய தேசத்தின் தந்தை என போற்றப்படுகிற மகாத்மா காந்தி என உலகம் முழுக்க அழைக்கப்படும் திரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின் 153 ஆவது பிறந்த நாள் விழா உலகமெங்கும் வாழ்ந்து வரும்…

உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலை கம்போடியா நாட்டில் நிறுவப்பட்டுள்ளது – ம.நீ.ம வாழ்த்து

சென்னை, செப்டெம்பர் 30 – 2022 உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு கம்போடியா நாட்டில் திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது குறித்து தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது மக்கள் நீதி மய்யம். கம்போடியா நாட்டில் நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாட்டை…

எளியவர்களை இழிவாக நடத்திய அமைச்சர் – சாட்டையை சுழற்றுவாரா முதல்வர் ஸ்டாலின் ?

ஆட்சி ஏற்ற புதிதில் அடக்கி வாசித்த திமுக அமைச்சர்கள் தற்போதெல்லாம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி சர்ச்சையை உண்டாக்கி வருகிறார்கள். அவை மட்டுமல்லாமல் தங்களைச் சந்தித்து கோரிக்கைகள் எழுப்பிய மனுக்களை தரும் சில அரசு சாரா…

நமக்கு நாமே ; கவனத்தை திசை திருப்ப சக நிர்வாகியின் காரை சேதப்படுத்தியது அம்பலம் !

கோவை – செப்டம்பர் 28 – 2022 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இந்து இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், கல் வீசி சேதப்படுத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில்…

டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கும் மய்யம் & ஸ்பெக்ட்ரா அகடமி

தேனி, செப்டம்பர் 28 – 2022 கல்வி என்பது தம் அறிவை விஸ்தீரணம் செய்வதும், பிறருக்கு கற்பிக்கவும், கற்பவர்களை, கற்றவர்களை ஒன்று சேர்க்கவும், ஒன்று சேர்ந்ததை கொண்டு கல்லாமை இருளைக் களையவும் என்பதே உண்மை. கற்பதற்கு கட்டணம் என்பது செய்யும் செலவல்ல…

மண் அள்ள சொந்தக் கட்சிக்காரருக்கு அனுமதி கொடுக்கும் திமுக எம்.பி – நதியை சூறையாடும் போக்கு

சென்னை, செப்டெம்பர், 28 – 2022 தமிழகத்தின் பல பகுதிகளில் ஆற்று மணல்கள் முறையற்ற வழிகளில் சூறையாடப்பட்டு வருகிறது தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபடுவது நதிகளும் ஆறுகளும் தன் அடையாளத்தை தொலைத்துவிட்டு பொட்டல்வெளியாக காட்சி அளிக்கிறது அதனைப் பற்றி வேதனையுடன் ஓர்…

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் – தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் துவக்கியது.

தூத்துக்குடி, செப்டம்பர் 28, 2022 சொன்னது ஒன்று செய்வது வேறாக என திமுகவின் தமிழ்நாடு அரசு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் என அறிவித்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி…

ஒரு நாள் மழைக்கே சிக்கி தவிக்கும் சிங்காரச் சென்னை – விளாசித் தள்ளிய ம.நீ.ம மாநில செயலாளர்

சென்னை – செப்டம்பர் 27, 2022 2021 ஆம் ஆண்டில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம். வந்த புதிதில் பல திட்டங்களை அள்ளி வீசினார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். அப்படி உறுதியளித்த திட்டங்களில் ஒன்று மழை நீர் வடிகால்.…

என் கட்சி, என் உரிமை : மண் அள்ள தன்னுடைய கட்சிக்காரருக்கே முன்னுரிமை கொடுப்பதாக பேசிய திமுக எம்.பி ராஜேஷ் குமார்

நாமக்கல் – செப்டெம்பர் 27 – 2022 திமுக வின் நாமக்கல் மாவட்ட (கிழக்கு) பொறுப்பாளராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகிக்கும் ராஜேஷ் குமார் தமது கட்சிக்காரர்களிடம் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அப்படியென்ன பேசியுள்ளார் அதில் ? தனது…

ஆம்னி பஸ் கட்டணம் ஏழைகளை பாதிக்காது – பொறுப்பான ?!? பதில் தரும் போக்குவரத்து துறை அமைச்சர்

சென்னை – செப்டெம்பர் 27, 2022 தொடர்ச்சியாக கிடைக்கும் பண்டிகை கால விடுமுறைகள் எனில் சென்னையில் வசித்துவரும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விடுமுறை சரியான காலங்களில் கிடைக்கப் பெறும் என…