Month: September 2022

அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய தயங்குது அரசு ? அழுது தீர்க்கும் விவசாயிகள் !

திருக்கழுக்குன்றம் – செப்டெம்பர் 14, 2022 விளம்பரத்திற்காகவும் ஊர் மெச்சவும் தான் ஓர் ஆட்சி நடப்பதாக எண்ணத் தோன்றுகிறது ! செங்கல்பட்டு மாவட்டம் பொன் பதர்க்கூடம் பகுதியில் சமீபத்தில் அரசு சார்பில் இயங்கவிருக்கும் நெல் கொள்முதல் கிடங்கு ஒன்று திறக்கப்பட்டது. அப்போது…

மொழி என்பது விரும்பிக் கற்பது – சமஸ்கிருதம் திணிக்கும் பிஜேபி அரசு – ம.நீ.ம கண்டனம்

புது தில்லி செப்டெம்பர் 13, 2022 ஆளும் மத்திய பிஜேபி அரசு பல வழிகளில் பல சர்ச்சைகளை உருவாக்கும் விஷயங்களை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறது அதனின் பல நடவடிக்கைகளில் தெரியவருகிறது. 2020 புதிய தேசியக் கல்விக் கொள்கையை அறிவித்தது. இதனை தமிழகம்…

மதுரையில் பறக்குது மய்யக் கொடி

மதுரை, செப்டெம்பர் 13, 2022 மக்கள் நீதி மய்யத்தின் மதுரை மண்டல செயலாளர் திரு அழகர் தலைமையில், தேனி மேற்கு மாவட்ட செயலாளர் திரு கணேசன் குமார் அகவ்ர்களின் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு…

இன்னும் சாதிக்க உத்வேகம் தரக்கூடும் – மய்யம் மகளிர் விருது – கோவையில் தலைவரின் கரங்களால் வழங்கப்படவிருக்கிறது

சென்னை – செப்டெம்பர் 13, 2022 மங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா ! – வெறும் ஏட்டளவில் இருந்ததை செயல் வடிவில் சிறந்து விளங்கும்படி மகளிர் பலரும் பல துறைகளில் கோலோச்சி வருகிறார்கள். வீட்டை நிர்வகிப்பது முதல் நாட்டை நிர்வகிப்பது,…

களத்தில் மய்யம் – மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (செங்கை-பல்லாவரம் ம.நீ.ம)

பல்லாவரம், செப்டம்பர், 12, 2022 ஆளும் பிஜேபி மத்திய அரசின் எதேச்சதிகார போக்கினை கொண்ட டோல்கேட், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளின் ஏற்றத்தை கண்டித்தும், ஆளும் மாநில அரசான திமுகவின் பொய்ப்பிரச்சாரத்தின் மூலமாக மக்களை திசைதிருப்பி ஆட்சியை கைப்பற்றிய…

அரக்கனாக மாறிய நீட் – பலி கொள்ளும் அவலம் தீர்வதெப்போது ? – ம.நீ.ம கேள்வி

சென்னை செப்டெம்பர் 10, 2022 கடந்த அதிமுக ஆட்சியிலும் மற்றும் 2021 மே முதல் நடந்து வரும் திமுக ஆட்சியிலும் நீட் தேர்வு தொடர்பான தற்கொலைகள் நிகழ்ந்து வருவது கொடுஞ்செயல். தாலாட்டி சீராட்டி கண்ணருகில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் பலர் நீட் தேர்வு…

மக்களிடம் கருத்துக் கேட்பு – டிஷூயு பேப்பர் தான் : துடைத்துத் தூர எறிந்த மின் கட்டண உயர்வு

சென்னை, செப்டம்பர் 10, 2022 தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இயங்கி வருவதாலும், மின் விநியோகம் மற்றும் பகிர்மானம் செய்யும் ட்ரான்ஸ்பார்மர்கள், சர்கியூட்கள் பல மராமத்து செய்ய வேண்டியும் இருக்கக் கூடும் என்று அறிய நேர்ந்தது. இதனைத் தொடர்ந்து…

கேலிக்கூத்தாக மாறிய கழிப்பறை – கோவையில் தொடரும் அட்டூழியம் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

கோவை, செப்டம்பர் 08, 2022 கோவை மாகராட்சி – ஸ்மாட் சிட்டி என அழைக்கக்கூடிய எந்த முகாந்திரமும் இல்லாமல் மாநகராட்சி நிர்வாக அதிகார்களின் தொடர் அலட்சியப் போக்கால் நடக்கும் கேலிக்கூத்து. மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையில் அருகருகே இரண்டு கழிவு பீங்கான்கள்…

ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சருக்காக வாதிட தயாராகும் மத்திய வழக்கறிஞர் – ம.நீ.ம கண்டனம்

சென்னை, செப்டம்பர் 07, 2022 மத்திய அரசான பிஜேபி ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு செய்தியாக இந்நாட்டு மக்களுக்கு நமது பிரதமர் சொல்லிக் கொண்டிருப்பார். அப்படி இப்போது அவர் கையில் எடுத்திருப்பது ஊழல் ஒழிப்பு…