Category: முறைகேடுகள்

பானைக்குள் யானை – முறைகேட்டில் ஈடுபடும் தனியார் நிதி நிறுவனங்களை கண்காணிக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : நவம்பர் 28, 2022 பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடி மோசடி. தனியார் நிதி நிறுவனங்களைக் கண்காணித்து முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் திரு ஸ்ரீதர் அறிக்கை பானைக்குள் யானை –…

ஆண்டாண்டு காலமாக சிலை கடத்தலில் விலகாத மர்மம் – முன்னாள் ஐ.ஜி-யின் கேள்விகளுக்கு விடை என்ன ம.நீ.ம கேள்வி

சென்னை – நவம்பர் 11, 2௦22 சிலைகள் கடத்தல்கள் – மிகப்பெரிய கடத்தல் சாம்ராஜ்யம் உலகெங்கும் பரவிக் கிடக்கின்றன, அதுவும் பல ஆண்டுகளாக எந்தத் தெளிவான விடைகளும் இல்லாமல் தொடரும் பல கேள்விகள். மிகக்கச்சிதமான நெட் ஒர்கிங் வளர்ந்து நிற்கிறது. இதில்…

தப்பு செய்த கம்பெனிக்கே மீண்டும் ரேஷன் சப்ளை செய்யும் ஆர்டர் கொடுக்க முனையும் தமிழக அரசு – ம.நீ.ம கண்டனம்

சென்னை – அக்டோபர் 01 – 2022 நடப்பாண்டு 2022 சனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு பச்சரிசி, பருப்பு, முந்திரி, காய்ந்த திராட்சை, எண்ணை, மண்ட வெல்லம் மற்றும் கரும்பு துண்டு உட்பட பல பொருட்களை கொண்ட பரிசுத்…

மண் அள்ள சொந்தக் கட்சிக்காரருக்கு அனுமதி கொடுக்கும் திமுக எம்.பி – நதியை சூறையாடும் போக்கு

சென்னை, செப்டெம்பர், 28 – 2022 தமிழகத்தின் பல பகுதிகளில் ஆற்று மணல்கள் முறையற்ற வழிகளில் சூறையாடப்பட்டு வருகிறது தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபடுவது நதிகளும் ஆறுகளும் தன் அடையாளத்தை தொலைத்துவிட்டு பொட்டல்வெளியாக காட்சி அளிக்கிறது அதனைப் பற்றி வேதனையுடன் ஓர்…

பெயர் மாற்றம் மட்டுமே சமூக நீதி அல்ல – தூய்மைப் பணியாளர் வயிற்றில் அடிக்கும் ஒப்பந்ததாரர்

ஶ்ரீபெரும்புதூர் – செப்டம்பர் 13, 2022 எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாது போனாலும் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் வெறும் கைகளாலே கூட சுத்தம் செய்து தரும் தூய்மை பணியாளர்களின் அரசு நிர்ணயம் செய்த மாதாந்திர ஊதியத்தில் கால் பங்கிற்கு மேல் எடுத்துக்கொண்டு…

ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சருக்காக வாதிட தயாராகும் மத்திய வழக்கறிஞர் – ம.நீ.ம கண்டனம்

சென்னை, செப்டம்பர் 07, 2022 மத்திய அரசான பிஜேபி ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு செய்தியாக இந்நாட்டு மக்களுக்கு நமது பிரதமர் சொல்லிக் கொண்டிருப்பார். அப்படி இப்போது அவர் கையில் எடுத்திருப்பது ஊழல் ஒழிப்பு…

ஊழலில் திளைக்கும் பத்திரப்பதிவுத் துறை – மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை, ஆகஸ்ட் 20, 2022 சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் உலகின் பல நாடுகளுக்கு விமான போக்குவரத்து நடைபெறும் முனையமாக இருந்து வருகிறது. அதன் அருகிலேயே மற்றொரு பன்னாட்டு விமான நிலையம் கார்கோ பிளைட்டுகள் எனப்படும் சரக்குகளை சர்வதேச…