Category: திமுக – உள்ளாட்சி

கோவை மேயர் முற்றுகை : தூய்மைப் பணியாளர் ஊதியமாக சொன்னது ரூ.648, கொடுப்பது ரூ.421

கோவை : பிப்ரவரி 14, 2023 அறிவித்த ஊதியம் ரூ.648, ஆனா கிடைப்பதோ ரூ.421 தான்..! – கோவை மேயரை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள் ! Sanitation workers in Coimbatore gherao CCMC Commissioner and Mayor in protest…

இனி எல்லாமே நாங்க தான் – நகர சபையா நாடக சபையா ? ம.நீ.ம கேள்வி

சென்னை நவம்பர் ௦3, 2022 சுமார் 26 வருடங்களாக தேவைப்படும்போது கிராம சபையை நடத்தி வந்தது என்றாலும் அதற்கு இணையாக கூட்டங்கள் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறவில்லை. இதனை சீர் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு ஏரியா…

முடியாத மழை நீர் வடிகால் கட்டுமானப் பணிகள் – வடகிழக்குப் பருவமழைக்கு தாக்குப் பிடிக்குமா தமிழகம் ? ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் கேள்வி

சென்னை : அக்டோபர் 08, 2022 வடகிழக்குப் பருவமழைக்குத் தமிழ்நாடு தயாரா? நிவாரணம் தீர்வாகாது! மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும் ! – கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம் சமீபத்தில் சென்னை மாநகர மேயர் திருமதி பிரியா ராஜன்…

நகரம் சுத்தமாச்சு : சுத்தம் செஞ்சவங்க வாழ்க்கை நரகமாச்சு – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – கோவை மாவட்டம்

கோவை : அக்டோபர் 03, 2022 தூய்மைப் பணியாளர்கள் என்போர் ஒவ்வொரு நகரத்திற்கும் அடிநாதமாக விளங்கக்கூடிய மேன்மையான மக்களாவர். பொழுது விடியக் காத்திருந்து கூவும் சேவல்களுக்கும் முன்னதாக கூட இவர்கள் தெருக்களில் தங்கள் தடங்களை பதிக்கத் துவங்குவார்கள். கைகளில் தூய்மையை தரும்…

ஊழல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை – மாவட்ட ஆட்சியரிடம் திருப்பூர் ம. நீ. ம மனு தாக்கல்

திருப்பூர், செப்டம்பர் 20 – 2022 கடந்த வருடம் அவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் கணியாம்பூண்டி ஊராட்சியில் அக்டோபர் 2ம்தேதி 2021 ம் வருடம் சனிக்கிழமை காலையில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் புதிய தண்ணீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.16000 இலஞ்சம் கேட்பதாக எழுந்த…

பெயர் மாற்றம் மட்டுமே சமூக நீதி அல்ல – தூய்மைப் பணியாளர் வயிற்றில் அடிக்கும் ஒப்பந்ததாரர்

ஶ்ரீபெரும்புதூர் – செப்டம்பர் 13, 2022 எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாது போனாலும் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் வெறும் கைகளாலே கூட சுத்தம் செய்து தரும் தூய்மை பணியாளர்களின் அரசு நிர்ணயம் செய்த மாதாந்திர ஊதியத்தில் கால் பங்கிற்கு மேல் எடுத்துக்கொண்டு…

கேலிக்கூத்தாக மாறிய கழிப்பறை – கோவையில் தொடரும் அட்டூழியம் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

கோவை, செப்டம்பர் 08, 2022 கோவை மாகராட்சி – ஸ்மாட் சிட்டி என அழைக்கக்கூடிய எந்த முகாந்திரமும் இல்லாமல் மாநகராட்சி நிர்வாக அதிகார்களின் தொடர் அலட்சியப் போக்கால் நடக்கும் கேலிக்கூத்து. மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையில் அருகருகே இரண்டு கழிவு பீங்கான்கள்…

பள்ளிமாணவியின் உயிரைக் குடித்த அவலம் : தாம்பரம் மாநகராட்சி அலட்சியம்

தாம்பரம், ஆகஸ்ட் 16, 2022 நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்த 75 ஆவது ஆண்டில் கொண்டாட்டத்தில் இருக்கும் இவ்வேளையில் வளர வேண்டிய இளம் தலைமுறை ஒன்று அலட்சியப் போக்கு கொண்டிருக்கும் உள்ளூர் நிர்வாகம் மூலம் ஓர் விபத்தின் காரணமாக உயிரை…

தடுமாறும் கோவை தெற்கு தொகுதி வார்டுகள் – தொடரும் அவலம் – ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள் நீதி மய்யம்

கோவை, ஜூலை 11 2022 2021 இல் நடந்து முடிந்த தேர்தலில் தேர்தலில் வெற்றியை விலை கொடுத்து வாங்கிய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதே கோவை மாவட்டத்தில் பல வார்டுகளை உள்ளாட்சி தேர்தல் வாயிலாக கைப்பற்றிய ஆளும் கட்சியான திமுக…

ஆண்டுதோறும் 6 முறை கிராமசபைகள் – அரசின் அறிவிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை ஏப்ரல் 22, 2022 ஆண்டுதோறும் நடைபெறவேண்டிய கிராமசபைகள் பலவருடங்களாக நடைபெறாமல் இருந்தது. அப்படி ஒன்று இருக்கிறது என்பதை தமிழகத்தின் ஆகப் பெரிய கட்சிகள் என்று தங்களை பெருமையாக சொல்லிக் கொள்ளும் கழகங்களும் அதை முன்னெடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்…