Category: திமுக – இரட்டை நிலை அரசியல்

கோவை மேயர் முற்றுகை : தூய்மைப் பணியாளர் ஊதியமாக சொன்னது ரூ.648, கொடுப்பது ரூ.421

கோவை : பிப்ரவரி 14, 2023 அறிவித்த ஊதியம் ரூ.648, ஆனா கிடைப்பதோ ரூ.421 தான்..! – கோவை மேயரை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள் ! Sanitation workers in Coimbatore gherao CCMC Commissioner and Mayor in protest…

டாஸ்மாக்கை கிட்டே வை ; தீர்மானத்தை தள்ளி வை – இப்படித்தான் யோசிக்கிறதா அரசு ? கேள்வி எழுப்பும் மக்கள் நீதி மய்யம்

சென்னை மார்ச் 12, 2022 டாஸ்மாக் விநியோகம் விற்பனை மற்றும் அதன் தொடர்பான பல சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகள் ஆகியோர்கள் சார்பாக பொதுவழக்குகள் போடப்பட்டு வரும் காலங்களில் அவற்றை ஒடுக்குவது அல்லது அலட்சியப்படுத்துவதே எந்த கட்சியின் ஆட்சியாக…

மய்யத்தின் கொடி பறந்தே தீரும் ; மாநில செயலாளர் சூளுரை – பெரும் முயற்சிக்கு பின்னர் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கொடி பறந்தது

திண்டுக்கல் : டிசம்பர் ௦7, 2௦22 ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் அரசுக்கு கண்டனம் – மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் கண்டன அறிக்கை ! மக்கள் நீதி மய்யம் கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் கட்சி…

மெஷின் ஓடினா மண்ணுல நெல்லு விளையுமா ? தொழிற்பூங்கா அமைத்திட விளைநிலங்களை அழிப்பது எப்படி நியாயம் – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

கோவை – நவம்பர் 28, 2022 தொழிற்பூங்கா அமைப்பதற்காக வேளாண் பெருமக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களைக் கையகப்படுத்துவதா? மக்கள் நீதி மய்யம் கண்டனம். மாநில செயலாளர் – விவசாய அணி Dr.G.மயில்சாமி அறிக்கை. கோவை மாவட்டத்தில் சுமார் 3700 ஏக்கர்…

இனி எல்லாமே நாங்க தான் – நகர சபையா நாடக சபையா ? ம.நீ.ம கேள்வி

சென்னை நவம்பர் ௦3, 2022 சுமார் 26 வருடங்களாக தேவைப்படும்போது கிராம சபையை நடத்தி வந்தது என்றாலும் அதற்கு இணையாக கூட்டங்கள் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறவில்லை. இதனை சீர் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு ஏரியா…

ஆசிரியர்கள் நியமனம் – தற்காலிகம் ஏன் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை அக்டோபர் 07, 2022 ஆசிரியர்களுக்கான TET தகுதித் தேர்வில் பங்கு பெற்று தேர்வான பல்லாயிரக்கணக்கான நபர்கள் பணி நியமனத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் (வாக்குறுதி எண்:117) ஆசிரியர் பணிகளை நியமனம் செய்வோம்…

தப்பு செய்த கம்பெனிக்கே மீண்டும் ரேஷன் சப்ளை செய்யும் ஆர்டர் கொடுக்க முனையும் தமிழக அரசு – ம.நீ.ம கண்டனம்

சென்னை – அக்டோபர் 01 – 2022 நடப்பாண்டு 2022 சனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு பச்சரிசி, பருப்பு, முந்திரி, காய்ந்த திராட்சை, எண்ணை, மண்ட வெல்லம் மற்றும் கரும்பு துண்டு உட்பட பல பொருட்களை கொண்ட பரிசுத்…

எளியவர்களை இழிவாக நடத்திய அமைச்சர் – சாட்டையை சுழற்றுவாரா முதல்வர் ஸ்டாலின் ?

ஆட்சி ஏற்ற புதிதில் அடக்கி வாசித்த திமுக அமைச்சர்கள் தற்போதெல்லாம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி சர்ச்சையை உண்டாக்கி வருகிறார்கள். அவை மட்டுமல்லாமல் தங்களைச் சந்தித்து கோரிக்கைகள் எழுப்பிய மனுக்களை தரும் சில அரசு சாரா…

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் – தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் துவக்கியது.

தூத்துக்குடி, செப்டம்பர் 28, 2022 சொன்னது ஒன்று செய்வது வேறாக என திமுகவின் தமிழ்நாடு அரசு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் என அறிவித்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி…

எப்படி போறீங்க பஸ்ல எப்படி ஓசி – இளக்காரம் செய்த அமைச்சர் பொன்முடி

சென்னை, செப்டம்பர் 26, 2022 பெரிய பட்டியல் தந்தனர் தேர்தல் வாக்குறுதிகள் வழியாக. அதில் இலவசம் என பல. பெற்ற ஓட்டுக்கள் எதன் மூலமாக என்பதும் அவர்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரியும். அரசு சார்பில் நடத்தப்பட்ட ஓர் விழாவில் உயர்கல்வி அமைச்சரான பொன்முடி…