Category: திமுக – சமூகநீதி

சாதிக் கொடுமை என்று தீரும் ? கடலூர் புவனகிரி அருகில் பட்டியலினர் மீது ஆதிக்கச்சாதி தாக்குதல் ! – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்

சாத்தப்பாடி : மார்ச் 08, 2023 கடவுள் தொழுவது அவரவர் உரிமை. இதிலும் தம் ஆதிக்கத்தை காண்பிப்பது மடமையின் உச்சம் அதிகாரத்தின் மிச்சம் எனலாம். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாத்தப்பாடி எனும் ஊரில் நடைபெற்ற சாமி ஊர்வலத்தின் போது குறிப்பிட்ட…

எளியவர்களை இழிவாக நடத்திய அமைச்சர் – சாட்டையை சுழற்றுவாரா முதல்வர் ஸ்டாலின் ?

ஆட்சி ஏற்ற புதிதில் அடக்கி வாசித்த திமுக அமைச்சர்கள் தற்போதெல்லாம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி சர்ச்சையை உண்டாக்கி வருகிறார்கள். அவை மட்டுமல்லாமல் தங்களைச் சந்தித்து கோரிக்கைகள் எழுப்பிய மனுக்களை தரும் சில அரசு சாரா…

தூய்மை பணியாளர்கள் மீது நவீன தீண்டாமை – நெல்லையில் அலைகழிக்கப்படும் அவலம்

திருநெல்வேலி – செப்டெம்பர் 24, 2022 திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மீது நவீன தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என போராட்டம் நடத்தியுள்ளனர் தூய்மைப் பணியாளர்கள். அது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு : ஊதிய…

நரிக்குறவர் வீட்டில் பேசிய சமத்துவம் : வெறும் போட்டோ ஷூட் – திமுகவின் சமூக நீதி நாடகம்

சென்னை, ஆகஸ்ட் 17, 2022 மக்கள் நீதி மய்யம் அறிக்கையின் பதிவு மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியை சேர்ந்த நரிக்குறவப் பெண் அஸ்வினி கடந்த ஆண்டு கோயிலில் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது, விரட்டியடிக்கப்பட்டார். இதுகுறித்த வீடியோ வைரலானதையடுத்து, முதல்வரே நேரில் சந்தித்து, நலத்திட்ட…

தேசியக் கொடி ஏற்ற பாதுகாப்பு அளித்திட ம.நீ.ம வலியுறுத்தல்

சென்னை, ஆகஸ்ட் 11, 2022 பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தேசியக் கொடியேற்ற பாதுகாப்பளிக்க வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல், மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் அறிக்கை.

மேடைகளில் இனிக்கப் பேசுவது சமூக நீதி : கசக்க வைக்குது சாதியைப் பற்றிய கேள்வி – ம.நீ.ம கண்டனம்

சென்னை ஜூலை 15, 2022 “சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாறு பருவத்தேர்வு வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு, தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி என்று கேட்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. சாதிப் பிரிவுகள் கூடாது என்று கற்றுத்தர வேண்டியவர்களே சாதியை…

ஏழை பாழைகள் என்றால் கிள்ளுக் கீரையா என்ன – அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் இன் அலட்சியம்.

ஜூலை 12, 2022 பொது மக்களின் கோரிக்கை மனுக்களை வாங்கிக் கொண்டு இருக்கும் போது அங்கிருந்த வயதான பெண்மணி ஒருவர் ஆளும் திமுக அரசின் வருவாய்த் துறை அமைச்சர் திரு கே கே எஸ் எஸ் ஆர் ஆர் அந்தப் பெண்மணியின்…

பிஞ்சு மனதில் நஞ்சைக் கலக்கும் சா”தீ” – தீக்குள் தள்ளப்பட்ட மாணவன்.

திண்டிவனம் மே 10, 2022 எத்தனை போராட்டங்கள் எத்தனை தலைவர்கள் தங்கள் வாழ்வில் இந்த சாதியை ஒழிக்க போராடி மறைந்தும் போனார்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்ன சட்டங்கள் போட்டாலும் சாதியினால் உண்டாகும் வன்மத்தை எப்படி போக்க ? திண்டிவனம் அருகே…

குப்பைகள் அல்ல மனித உயிர்கள் ; இன்னும் எத்தனை உயிர் பலிகள் கேட்கும்

மதுரை ஏப்ரல் – 23, 2022 கைக்குள் உலகம் எனும்படியாக அலைபேசி அதனுடன் இணையம். ஒரே சொடக்கில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள எல்லாம் நம் கைகளில் வந்து விழுவதை எல்லாம் சுருங்கி விட்டது.எனினும் சிலவற்றுக்கு மட்டும் எந்த மாற்று வழியும் இல்லாமல்…

சமூகநீதி மக்களுக்கான பாடம்தானா மந்திரிக்கு இல்லையா ? – மக்கள் நீதி மய்யம் கேள்வி

அரசு அதிகாரியை சாதியைக் குறிப்பிட்டு திட்டிய மந்திரி ராஜகண்ணப்பன் பதவிநீக்கம் செய்யப்படுவாரா ? ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணி செய்துவரும் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) திரு. ராஜேந்திரன் அவர்களை, போக்குவரத்து துறை அமைச்சர் திரு.ராஜகண்ணப்பன் பட்டியல் இனத்தவன்…