Month: July 2022

தாலாட்டும் பாலம் ; கேள்விக்குறியாகும் பயணிப்போர் உயிர் – நடவடிக்கை எடுக்க வேண்டும் ம.நீ.ம

ஆத்தூர், ஜூலை 30, 2022 சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை (NH 45) மேல்மருவத்தூர் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி அருகில் ஓங்குர் பாலம் கட்டப்பட்டு சுமார் 30 வருடங்கள் கடந்ததாக சொல்லப்படுகிறது. அந்தப் பாலத்தின் ஒரு பகுதி கட்டுமானம் சேதம்…

நற்பணியே முதல் அரசியல் – தலைவர் சொன்னதை செய்யும் மய்ய நிர்வாகி

குமாரபாளையம் ஜூலை 28, 2022 தேவர் மகன் படத்தில் வசனம் வரும் விதை போட்டு மரம் வளர்ந்து நிற்கும் பின்னர் வரும் தலைமுறைகள் அதனால் பயன் பெறும் என்று அந்த உரையாடல் இன்று வரை ஓர் சிறந்த உதாரணம் ஆகும். சமீபத்தில்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் – ம.நீ.ம பாராட்டு

சென்னை ஜூலை 27, 2022 அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நிதி ஒதுக்கி அரசாணை…

விதைத்தது மய்யம் ; வென்றெடுத்தது தங்கம் – பளு தூக்கும் வீரர் பத்மநாதன்

கோவை ஜூலை 27, 2022 “சாத்தியம் என்பது சொல் அல்ல : செயல்” – தலைவர் திரு கமல் ஹாசன் ஒவ்வொரு சந்திப்பிலும் தலைவர் அவர்கள் இப்படித் தான் சொல்வார். “என்னால் இயன்றதை செயலாக்க முனைகிறேன் நீங்களும் அவ்வாறே முனைந்திட்டால் என்…

ஒரு வருஷம் ஓடிப் போச்சு : தருவதாச் சொன்ன மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு ? ம.நீ.ம கேள்வி

சென்னை ஜூலை 25, 2022 நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் 2019 ஆண்டிலேயே முன் வைத்த மகளிர் உதவித்தொகை திட்டத்தினை அப்படியே இம்மி பிசகாமல் திமுக தனது தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்து அதனை…

திருவானைக்காவல் சூரிய நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மக்கள் நீதி மய்யம் மனு

திருச்சி ஜூலை 27, 2022 ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் மக்களைத் தேடி மனு நாள் முகாம் இன்று நடைபெற்றது. அவ்விடம் திருச்சி மேயர் திரு மு அன்பழகன் அவர்கள் வந்திருந்தார். மேயர் அவர்களிடம் திருவானைக்காவல் சூரிய நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற கோரி…

கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த கூட்டம் – சேலம் மாவட்டத்தில் மாநில செயலாளர் திரு.சிவ இளங்கோ

சேலம் ஜூலை 27, 2022 தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படியும், துணைத்தலைவர்களின் வழிகாட்டுதலின்படியும், சேலம் மண்டலத்தில் நேற்று மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ அவர்களின் தலைமையில் உடன் மாநில துணை செயலாளர் திரு ஜெய் கணேஷ் அவர்களும் மேலும் மாவட்ட…

குழிகளில் நிரம்பும் படிக்கும் பெண் பிள்ளைகளின் சடலங்கள் ? விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – ம.நீ.ம கோரிக்கை

திருவள்ளூர், ஜூலை 26, 2022 எதனால் என்று உணரமுடியாமல் தொடரும் மர்ம மரணங்கள். அவை தற்கொலையாக அல்லது கொலையாக இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்டு சொல்லும்படியாக பதின்ம வயதுடைய மாணவிகள் தொடர்ச்சியாக தங்கள் உயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள். எப்படி எதற்கு…

டாக்சி டாக்சி, மக்களே இது கேரளா அரசின் ஈசி டாக்சி

கேரளா ஜூலை 21, 2022 பிரபல தனியார் டாக்சி சேவை நிறுவனங்களுக்கு மாற்றாக, கேரள மாநில அரசு ‘கேரளா சவாரி’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது. அதிக கட்டணம் வசூலிக்கும் டாக்சி சேவை நிறுவனங்களிடமிருந்து இது மக்களைப் பாதுகாக்கும் என்பதால்,…

வாக்காளர் அடையாள அட்டையுடன் – ஆதார் எண் இணைப்பு – கள்ள ஓட்டு அபாயத்தை தடுக்கும் – ம.நீ.ம வரவேற்பு

சென்னை ஜூலை 22, 2022 வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு! மக்கள் நீதி மய்யம் வரவேற்பு கள்ள ஓட்டுகளை தடுக்க உதவும் தேர்தல் சீர்திருத்தம்! மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த முனையும் மத்திய அரசின் அறிவிப்பிற்கு மக்கள் நீதி மய்யம்…