Category: மய்யம் – தேர்தல் வாக்குறுதி

மகளிர் உரிமைத் தொகை : முதன் முதலாக அறிவித்தது மக்கள் நீதி மய்யம், அதனை அறிவித்தது திமுக அரசு !

சென்னை : மார்ச் – 2௦, 2௦23 கடந்த 2௦21 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்ததும் மகளிர் உதவித் தொகையாக ரூ.1௦௦௦ வழங்கும் என எழுத்துப்பூர்வமாகவும் தேர்தல் பரப்புரையின்போதும் தமிழகம் முழுக்க அறிவித்தார்…

மக்களின் மனதை வென்றவன் நான் : பதவி இல்லை என்றாலும் என் பணிகள் தொடரும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் ‘கமல் ஹாசன்’ நெகிழ்ச்சி உரை

கோவை தெற்கு செப்டெம்பர் 17, 2022 “எனக்கு வாக்களித்து வெற்றியை நோக்கி நகர்த்தியது நீங்கள் !! அதைத் தடுத்தது யார் என்பதையும் அறிவீர்கள் நீங்கள்!!” – சட்டமன்றத் தேர்தல் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் பேசியபோது மக்கள் ஆரவாரம்…

மய்யம் அறிவித்த தேர்தல் வாக்குறுதி – புதுச்சேரி அரசின் மகளிர் உதவித்தொகை 1000 – தமிழகத்தில் செயல்படுத்த வலியுறுத்தல்

புதுச்சேரி, ஆகஸ்ட் 23, 2022 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் மகளிர்க்கான உரிமைத்தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார். இப்படி ஒரு திட்டத்தை இந்தியாவிலேயே இதுவரை எவரும்…

ஒரு வருஷம் ஓடிப் போச்சு : தருவதாச் சொன்ன மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு ? ம.நீ.ம கேள்வி

சென்னை ஜூலை 25, 2022 நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் 2019 ஆண்டிலேயே முன் வைத்த மகளிர் உதவித்தொகை திட்டத்தினை அப்படியே இம்மி பிசகாமல் திமுக தனது தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்து அதனை…

நீட் தேர்வு விலக்கு ரகசியத்தை சொல்ல ம(றை)றக்கும் விடியல் அரசு

சென்னை ஜூலை 19 2022 சென்ற ஆண்டு நடைபெற்ற சற்ற மன்ற தேர்தலுக்கு முன்பான பரப்புரையில் திமுக கட்சியினர் குறிப்பாக இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் மற்றும் அவருடைய மகனும் செயலாளரும் ஆன திரு உதயநிதி…

இருளில் மூழ்கும் தமிழகம் ; வாய்ச் சொல்லில் மட்டுமே வந்த விடியல் ஆட்சி.

தமிழகம் ஏப்ரல் 21, 2022 சுட்டெரிக்கும் வெயில், தகிக்கும் அனல், வீசும் வெப்பக் காற்று. தொடரும் மின் வெட்டு. சென்ற மாதம் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் போதுமான அளவிற்கு இருந்த நிலக்கரிகள் காணாமல் போயின அதனை பற்றிய விசாரணை நடத்த…

சுத்தம் என்பது – களத்தில் மய்யம்

சத்தியமங்கலம் மார்ச் 10, 2022 ஜெயித்தார் முன்னே, மக்கள் நலன் கருதா ஆளும் உறுப்பினர்கள் எவரும் இதுவரை இதைச் செய்து தரவில்லை. ஜெயிக்காமல் போனாலும் மனசாட்சி கொண்ட மக்கள் நீதி மய்யம் தனது கைகளில் இதை எடுத்து பணிகளை முடுக்கி சாக்கடைகள்…

ஒளிவுமறைவின்றி உள்ளாட்சி நிர்வாகம் – நேரடி ஒளிபரப்பைக் கோரும் மய்யம்

சென்னை மார்ச் 03, 2022 கடந்த 2021 ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக சட்டமன்ற கூட்டதொடர்களை தொலைக்கட்சியில் நேரடி ஒளிபரப்பாகும் என உறுதியளித்தார்கள். அதிலும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் அத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்…

தலைவர் சொன்னார் – நாங்கள் செய்தோம் : மய்யம் வேட்பாளர்

சென்னை, மார்ச் 02, 2022 நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் பரப்புரையின் போது தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் வாக்களிக்க வேண்டிய பொதுமக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தார். ” எங்களின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பெறும் ஒவ்வொரு வாக்கிற்கும் ஒவ்வொரு…

மக்களுக்காக, மக்கள் பணியில் – ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைக்க வேண்டும்- மய்யம்

தமிழகம் பிப்ரவரி 28, 2022 மக்கள் நீதி மய்யம் – 5 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் திரு. கமல் ஹாஸன் அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்கு நமது தமிழக அரசின்…