Category: மய்யம் – தேர்தல் வாக்குறுதி

மாற்றம் என்பது நம்மில் இருந்து துவங்க வேண்டும்

அப்பழுக்கற்ற உள்ளாட்சி அமைப்புகள் நடந்திட உங்களின் வாக்கு மக்கள் நீதி மய்யம் – டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

உள்ளாட்சியில் நல்லாட்சி : அதுவே மய்யத்தின் மக்களாட்சி !!

நாடு முழுதும் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாநிலம் தோறும் நடக்கும் சட்டமன்ற தேர்தல் ஆகட்டும் அவைகளுக்கு இந்த கட்சிகள் போட்டி போட்டுகொண்டு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நூற்றுக்கணக்கில் கொடுத்துச் செல்வார்கள், வோட்டுக்கள் அறுவடை செய்து விட்டு பின்னர் அதை பற்றி…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ம.நீ.ம வின் வாக்குறுதிகளை வெளியிட்டார் தலைவர் கமல்ஹாசன்.

மக்கள் பங்கேற்புடன் கூடிய ஊழலற்ற, வெளிப்படையான, தரமான, அடிப்படைக் கட்டமைப்புகளை தரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்திற்கான வாக்குறுதிகள். 1.அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர்.2.அந்தந்த பகுதி மக்களே முடிவு செய்வதற்கு வழிவகுக்கும் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி.3.வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்த…

எப்படி இருக்கு மய்யத்தின் மக்கள் தேர்தல் அறிக்கை

சென்னை பிப்ரவரி 8, 2022 மய்யத்தின் மக்கள் தேர்தல் அறிக்கைக்கு கருத்துகள் வரவேற்க்கப்படுகின்றன.தங்களின் மேலான கருத்துக்களை குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை – என்கிறார் பொய்யாமொழி புலவர்

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. அதாவது உலகத்தில் மனிதர்களுக்கு கல்வி தான் சிறந்த செல்வம் ஏனைய செல்வங்கள் இதற்கு இணையாக மாட்டாது என்பது இதன் பொருள். ஆமாங்க இந்த உலகத்தில் எந்த மூலைக்கு நீங்கள் சென்றாலும் அங்கே…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியல் 2022 – மநீம

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 4-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு மக்கள் நீதி மையத்தின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் சென்னை, கோவை, திண்டுக்கல், சேலம், கரூர் மாநகராட்சி வேட்பாளர்கள் உடுமலைப்பேட்டை, கொடைக்கானல், தேனி அல்லிநகரம், பெரியகுளம், திருச்செங்கோடு, குமாரபாளையம்,…

பாறைகளாய் இருந்த பாதையை படிக்கட்டுகளாய் மாற்றிய மய்யம்

கோவை – கல்லுக்குழி 25 செப்டம்பர் 2021 கோவை மாவட்டம் தெற்கு தொகுதி கல்லுக்குழி பகுதி மக்கள் நேற்று வரை தங்கள் வீடுகளுக்கு செல்ல பாறை மீது நடக்க வேண்டும் என்கிற நிலை இருந்து வந்தது, நடக்கையில் பிசகி தவறி விழுந்த…

சட்டசபை நேரடி ஒளிபரப்பு விவகாரம்; பயமா முதல்வரே? – ட்ரெண்ட் செய்யும் மய்யத்தார்!

தமிழக சட்டசபை கூட்டம் நடந்து வரும் நிலையில் அதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தினர் ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக தேர்தல்…