Category: மய்யம் – மய்யநற்பணிகள்

கோடை வெயில் தணிக்க நீர் மோர் பந்தல் அமைத்த திரு.வி.க.நகர், மக்கள் நீதி மய்யம்

பெரம்பூர் : மே 26, 2024 கோடையில் தவிக்கும் பொதுமக்களின் தாகம் தீர்க்க மோர், பழரசம் வழங்கல். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மத்திய வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, திரு.வி.க. நகர் தொகுதியில், கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு. வி.உதயகுமார்…

படிக்க நூலகம், படிப்புக்கு உதவியும் செய்வோம் : வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம்

மதுரை : மே 26, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் மீதான அபிமானத்தின் காரணமாக பல நற்பணிகளை செய்து வருகிறார்கள் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்ந்தவர்கள். இதில் இன்னும் மேலதிகமாக கடல் கடந்தும் இயங்கும் நற்பணி இயக்க…

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களை பாராட்டும் மனோரமா நியூஸ் சேனல்

மே 17, 2024 நமது இணையதளத்தில் நம்மவரின் நற்பணி குறித்தும் ரசிகர்கள், தொண்டர்கள் என எண்ணிலடங்கா அபிமானிகள் செய்துவரும் நற்பணிகள் பற்றிய தொகுப்புகளை அதன் விபரங்களுடன் தொடர்ந்து எழுதி வருகிறோம். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நற்பணியில் உணவு…

திறனை நம்பி ஜெயித்திட வாங்க – மாணவ செல்வங்களே : மதுரையில் நம்மவர் படிப்பகம்

மதுரை : மலைச்சாமிபுரம் Post Updated : May 06, 2024 கல்லாமை இல்லாமை ஆக்குவோம் படிக்கணும், நல்லா படிக்கணும். வீட்டுக்கு முகவரி இருக்கு, இன்ன தெரு இன்ன நெம்பர் இன்ன பகுதி இன்ன இடம் அப்படின்னு பின்கோடுகளுடன் ஒவ்வொரு இடமும்…

மிக்ஜாம் புயல் பாதிப்பு – தாம்பரம் மாவட்டம், மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரணப் பொருட்கள்

தாம்பரம் : டிசம்பர் 12, 2023 மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் நீதி மய்யம் தாம்பரம் மாவட்டம் சார்பில், தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. மாவட்டச் செயலாளர் திரு. P.R. பால் நியுலின், மநீம மாவட்ட நிர்வாகிகள்…

மிக்ஜாம் புயல் பாதிப்பு – மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரணப் பொருட்கள்

டிசம்பர் : 10, 2023 கடந்த நான்காம் தேதியன்று வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது சென்னை மக்களுக்கு தெரிந்ததே. ஒவ்வொரு வருடமும் பெய்யக்கூடிய மழையின் அளவு சற்றே அதிகமாக…

மக்களின் துயர் துடைக்க புறப்பட்டது நிவாரண பொருட்கள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் துவக்கி வைத்தார்

சென்னை : டிசம்பர் ௦8, 2023 மிக்சுஅங் – இந்த பெயரை உச்சரிக்கும்போது தமிழக மக்களிடையே குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிவாசிகளிடம் அவ்வளவு அதிர்வலைகள் எழும்பி அதிர்கிறது. ஏனெனில் இரண்டே நாட்களில் பெரும் மாநகரையே புரட்டிப்போட்ட சூறாவளியில் தத்தளித்து தவிக்கிறது…

குழந்தைகள் நல மருத்துவமனைக்கு இயந்திரம் வழங்கிய மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் அவர்கள், தனது பிறந்த நாளான 07.11.2023 இன்று எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் தருவிக்கும் R.O இயந்திரம் ஒன்றை வழங்கினார். அமைச்சர்கள் திரு.…

ஆசிய பாரா விளையாட்டு – பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு மய்யத் தலைவர் வாழ்த்து

அக்டோபர் 23, 2023 சீனாவில் ஹாங்க்சாவ் எனுமிடத்தில் பாரா ஆசியன் விளையாட்டு போட்டிகள் 2023 இம்மாதம் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில் பங்கு கொண்ட திரு.மாரியப்பன் தங்கவேலு மற்றும் திரு.சைலேஷ் குமார் ஆகிய…

குமரியில் இரவு பாடசாலையும், நூலகமும் திறந்தது மக்கள் நீதி மய்யம்

கன்னியாகுமரி : ஆகஸ்ட் 29, 2௦23 நற்பணியில் தொடர்ந்து தங்களுக்கான முத்திரையை பதித்து வரும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் முன்னெடுப்பில் இன்னுமொரு படி முன்னே எளிய மக்களும் பயன்பெற இலவச இரவுபாடசாலை மற்றும் இலவச நூலகமும் திறக்கப்பட்டது.…