Category: மய்யம் – மய்யநற்பணிகள்

மக்கள் நீதி மய்யம் சார்பில் விருதுநகரில் இரத்ததான முகாம்

விருதுநகர் – டிசம்பர் 08, 2025 நம்மவர் தலைவர் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பிறந்தநாள் விழா கடந்த நவம்பர் மாதம் 7 அன்று கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தொடர்ச்சியாக நலத்திட்ட உதவிகளும், இரத்ததானம் மற்றும் அன்னதானம்…

கோவை காமராஜபுரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் ஆதிதிராவிடர் அணியின் நலத்திட்ட உதவிகள்

டிசம்பர் 01, 2025 சுமார் நாற்பது ஆண்டுகளாக நற்பணி இயக்கத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான நலத்திட்ட பணிகள் நடைபெற்று வந்தது. கட்சியாக உருமாற்றம் ஆனதும் அப்போதும் இடைவிடாமல் நலத்திட்டப் பணிகள் இடையறாமல் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள…

ம.நீ.ம தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் – அம்பத்தூரில் மருத்துவ முகாம்

அம்பத்தூர் : நவம்பர் 25, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 7 தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் கட்சி நிர்வாகிகள் மற்றும்…

வில்லிவாக்கம் தொகுதி ம.நீ.ம மகளிரணியினர் ஏற்பாட்டில் மதிய உணவு

செப்டம்பர் 29, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நற்பணி அனைவரும் அறிந்ததே. அவ்வழியிலேயே அவரது விசுவாசிகளும் நிர்வாகிகளும் தொடர்ந்து நற்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதற்கு சான்று ஒவ்வொரு நாளும் தொடர்கிறது. மக்கள் நீதி மய்யம்…

ஆலங்குளம் கீழப்பாவூரில் மருத்துவ முகாம் – மக்கள் நீதி மய்யம் ஏற்பாடு

ஆலங்குளம் : ஜூன் 17, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி மக்களுக்கான நற்பணிகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது. நெல்லை மண்டலம், ஆலங்குளம் ம.நீ.ம மாவட்டம் கீழப்பாவூரில் மக்கள் நீதி மய்யம் முன்னெடுப்பில் பொதுமக்கள் பயனுறும்…

மாணவரின் கல்லூரி படிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் உதவி

மே 29, 2025 பொருளாதாரம் நலிந்து போன குடும்பத்தில் பிறந்த எந்த ஒரு பிள்ளைக்கும் கல்வி கிடைக்காது போகக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர்கள் நம்மவர் மற்றும் அவர்தம் பின்தொடரும் அன்பர்கள். சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஷோபனா எனும் மாணவி மாநிலத்தில்…

நீர் மோர் பந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – வேளச்சேரி, மக்கள் நீதி மய்யம்

வேளச்சேரி : மே 20, 2025 நமது தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி மக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் வழங்குதல், உறுப்பினர் சேர்க்கை முகாம் வேளச்சேரி தொகுதியில் சிறப்பாக நடைபெற்றது. வேளச்சேரி மாவட்டச் செயலாளர் திரு.பாலமுரளி அவர்கள் முன்னிலை வகிக்க,…

தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் – திருப்பரங்குன்றம் மக்கள் நீதி மய்யம் வழங்கியது

திருப்பரங்குன்றம் : மே 08, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தொழிலாளர்கள் நலனுக்காக மே தினம்…

மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள் விநியோகம்.

நாகர்கோவில் : மே 05, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி பொதுமக்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் அமைத்து அனைவர்க்கும் வழங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள்…

புதுப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நற்பணி, உறுப்பினர் சேர்க்கை

புதுப்பேட்டை : ஏப்ரல் 30, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் என்றும் மக்களுக்கான நற்பணியில் தொடர்ந்து செய்து வருகிறார். அதன்படியே தனது கட்சியின் நிர்வாகிகள் கோடைக்காலத்தில் மக்களின் தாகம் தணிக்க நீர் மோர், பழரசங்கள் மற்றும் பழங்கள் ஆகியவைகளை வழங்கவேண்டும் என்கிற…