Category: திமுக அரசியல்

உள்ளாட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் : 2021 இல் முந்திச் சொன்னது மய்யமே

சென்னை : ஜூலை 14, 2023 கடந்த 2௦21 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது எண்ணிலடங்கா பல அற்புதமான வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்து அவற்றை மக்களிடம் கொண்டு சென்றது மக்கள் நீதி மய்யம். அதில் மகளிருக்கு…

இடிபாடுகளுடன் பள்ளிக்கூடம் – உயிர் பயத்துடன் எப்படி கல்வி கற்க ? உசிலம்பட்டி பள்ளியின் அவலம் : மக்கள் நீதி மய்யம் கேள்வி

உசிலம்பட்டி – டிசம்பர் ௦9, 2௦22 விபரீதம் நேரிடும் முன் நடவடிக்கை தேவை. பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மாநில செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் அறிக்கை. ஒரு ஊரில் கோயில்கள் இல்லாமல் கூட…

மய்யத்தின் கொடி பறந்தே தீரும் ; மாநில செயலாளர் சூளுரை – பெரும் முயற்சிக்கு பின்னர் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கொடி பறந்தது

திண்டுக்கல் : டிசம்பர் ௦7, 2௦22 ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் அரசுக்கு கண்டனம் – மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் கண்டன அறிக்கை ! மக்கள் நீதி மய்யம் கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் கட்சி…

ஒரு நாள் மழைக்கே சிக்கி தவிக்கும் சிங்காரச் சென்னை – விளாசித் தள்ளிய ம.நீ.ம மாநில செயலாளர்

சென்னை – செப்டம்பர் 27, 2022 2021 ஆம் ஆண்டில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம். வந்த புதிதில் பல திட்டங்களை அள்ளி வீசினார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். அப்படி உறுதியளித்த திட்டங்களில் ஒன்று மழை நீர் வடிகால்.…

மீனவர்கள் சென்ற படகு சூறைக் காற்றால் கடலில் கவிழ்ந்துள்ளது – துரித நடவடிக்கை எடுக்க ‪வேண்டும்‬ – மநீம

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள அமலிநகர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு சூறைக் காற்றால் கடலில் கவிழ்ந்துள்ளது. இதில் சென்ற 4 மீனவர்களில் இருவர் மீட்கப்பட்ட நிலையில்,2 பேரைக் காணவில்லை. அவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென மநீம…

மிரட்டும் தொனியில் ; அமைச்சர் பெரிய கருப்பன்

சிவகங்கை ஜூலை 19, 2022 சிவகங்கையில் இளைஞர் திறன் திருவிழாவில் அமைச்சருக்காக பல மணி நேரமாக இளைஞர்கள். அதிகாரிகள் காத்திருப்பதாக, செய்தி வெளியிட்ட News18TamilNadu செய்தியாளர் சிதம்பரத்தை மிரட்டும் அமைச்சர் பெரியகருப்பன். காலை 10 மணிக்கு வரவேண்டிய அமைச்சர் நண்பகல் 12.23…

உயிர் காக்கும் மருத்துவர்கள் : சாகும்வரை உண்ணாவிரதம்

மேட்டூர், ஜூன் 30, 2022 உயிரைக் காக்கும் மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம். கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மக்களின் உயிரைக் காக்கும் அரசு மருத்துவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம் மேட்டூரில்…

ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் – செவி சாய்க்குமா அரசு – ம.நீ.ம கேள்வி

சென்னை ஜூன் 07, 2022 வறுமைக்கோட்டுக்கு கீழேயும் மத்திய வர்க்க குடும்பத்தினரும் நம்பியிருக்கும் அரசின் செயல்திட்டங்களில் முக்கியமான ஒன்று உணவுப்பொருள் வழங்கும் நுகர்வோர் வாணிபக் கழகத்தின் ரேஷன் கடைகள் மூலம் சலுகை விலையிலும் அரிசியை இலவசமாக விநியோகிக்கப்படும் மளிகைப் பொருட்கள். ரேஷன்…

என்றும் நற்பணி ; நில்லாது என்றும் இனி : மக்கள் நீதி மய்யம்

சிவகாசி மே 08, 2022 சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டும், Vikram படம் வெற்றி பெற வேண்டியும் அம்மன் கோவில் முன்பாக மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல் ஹாஸன் நற்பணி இயக்கம் தலைவர் திரு கமல் ஹாஸன்…

படிக்கச் செய்த அய்யா காமராஜர் பல்கலையில் பணியை பறித்த நிர்வாகம் – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

மதுரை ஏப்ரல் 20, 2022 பெரும் மாணவர்களை உருவாக்கிட முனைந்து அவர்களும் பசியுடன் கல்வி கற்க முடியாது என்பதை உணர்ந்து உணவும் தந்து படிக்கச் செய்த பெருந்தலைவர் முன்னாள் முதல்வர் காமராஜர் ஐயா நினைவைப் போற்றும் வகையில் அவருடைய பெயரில் மதுரையில்…