Category: மீனவர் பிரச்சினை

தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் : மக்கள் நீதி மய்யம் கண்டனம்

சென்னை : மார்ச் 19, 2024 மழை விட்டாலும் தூவானம் விடாது என்பதாக இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக நமது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பறிமுதல்செய்து தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர்.…

மீனவர்கள் சென்ற படகு சூறைக் காற்றால் கடலில் கவிழ்ந்துள்ளது – துரித நடவடிக்கை எடுக்க ‪வேண்டும்‬ – மநீம

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள அமலிநகர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு சூறைக் காற்றால் கடலில் கவிழ்ந்துள்ளது. இதில் சென்ற 4 மீனவர்களில் இருவர் மீட்கப்பட்ட நிலையில்,2 பேரைக் காணவில்லை. அவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென மநீம…