Month: August 2022

கல்வி கற்கும் மாணவர்களை துப்புரவு பணிகளில் ஈடுபடுத்திய நாங்குநேரி அரசு பள்ளி நிர்வாகம் – ம.நீ.ம கண்டனம்

நாங்குநேரி, ஆகஸ்ட் 31, 2022 கல்வி பயில பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியரை கழிவறைகள் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்ய வைப்பது முற்றிலும் கொடுஞ்செயல். கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபடுத்தக் கூடாது என்பது சட்ட விதி ஆகும்.…

ஊழியரும் இல்லை ; போதிய நிதியும் இல்லை – சிக்கலில் பட்டியலின பழங்குடியினர் ஆணையம்.

சென்னை, ஆகஸ்ட் 31, 2022 சென்னையில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையம் சுமார் 10 மாதங்களாக போதுமான ஊழியர்கள் இல்லாமலும் நிதியும் ஒதுக்கப்படாமலும் பெரும் சிரமத்தில் இருக்கிறது. தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம்…

கேட்பாரற்று கிடக்கும் கோவை – ஒரு நாள் மழைக்கே திண்டாடுது தொழில் நகரம்

கோவை, ஆகஸ்ட் 30, 2022 இது இந்தியாவின் பதினாறாவது பெரிய மாநகரம் ஆகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது, தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும், மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு…

ஊழல் ஒழிப்பதாக சொல்லி இரண்டு முகம் காட்டும் மத்திய பிஜேபி அரசு

சென்னை ஆகஸ்ட் 30, 2022 ஒவ்வொரு சிறப்பு நாட்களில் மட்டும் உறையாற்றும் நம் பிரதமர் முக்கிய செய்தி ஏதேனும் சிலவற்றை சொல்லிச் செல்வார். செய்தித் தாள்கள் செய்தி தொலைக்காட்சிகள் பரபரப்பாக கொஞ்ச நாளைக்கு அதையே ஒளிபரப்பி வரும். நாளடைவில் அது மறந்து…

அலுங்காமல் குலுங்காமல் அசுர வேகத்தில் வந்தே பாரத் ரயில் – ம. நீ. ம வாழ்த்து

சென்னை, ஆகஸ்ட் 29, 2022 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட “வந்தே பாரத்” அதிவேக ரயிலானது 183 கி.மீ. வேகத்தில் பயணித்து (ஒருசொட்டு தண்ணீர்கூட சிந்தாமல்) சாதனை புரிந்துள்ளது. சோதனைகள் பல கடந்து சாதனை செய்த இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின்…

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு வாழ்த்துகள் – உச்சநீதிமன்றத்தின் கிளை தமிழகத்தில் அமைக்க ம.நீ.ம கோரிக்கை

புது தில்லி, ஆகஸ்ட் 27, 2022 உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதிக்கு மய்யத்தின் வாழ்த்துகள். 74நாட்கள் என்ற குறுகிய பதவிக்காலத்தில், தமிழகத்தின் நெடுங்காலக் கோரிக்கையான உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கான முன்னெடுப்பைச் செய்துதர வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள் விடுக்கிறது…

கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கு விடுதலையும் ஆரத்தி வரவேற்பும் : ம.நீ.ம கடும் கண்டனம்

குஜராத், ஆகஸ்ட் 26, 2022 பல ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தில் நடந்த கலவரத்தில் கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண்ணை 11 பேர்கள் கொண்ட வெறியாட்ட கும்பல் ஒன்று வன்புணர்வு செய்தது. அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு பல கட்ட…

போக்குவரத்து பேருந்துகள் நகருது : ஆனால் பணிபுரிபவர்கள் வாழ்க்கை நிக்குது – ம.நீ.ம வலியுறுத்தல்

சென்னை ஆகஸ்ட் 26, 2022 போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு ஊதிய ஒப்பந்த கால வரையறை மாற்றத்தை ரத்து செய்ய… அகவிலைப்படியை உயர்த்திக் கொடுக்க, பணி ஓய்வுக்கு பிந்தைய பணப்பயனை உடனே வழங்க! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் – மக்கள் நீதி…

சேவை பெறும் உரிமைச் சட்டம் பற்றிய தெருமுனைக் கூட்டம் – கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் மகத்தான முன்னெடுப்பு

கோவை, ஆகஸ்ட் 26, 2022 சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றிட வேண்டி தெருமுனைக் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து துணைத்தலைவர், மாநில செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மா.து.செயலாளர்கள், நிர்வாகிகள் உட்பட (கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், ஊடகம், விவசாயம்,…