Month: August 2022

மீனவர்கள் சென்ற படகு சூறைக் காற்றால் கடலில் கவிழ்ந்துள்ளது – துரித நடவடிக்கை எடுக்க ‪வேண்டும்‬ – மநீம

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள அமலிநகர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு சூறைக் காற்றால் கடலில் கவிழ்ந்துள்ளது. இதில் சென்ற 4 மீனவர்களில் இருவர் மீட்கப்பட்ட நிலையில்,2 பேரைக் காணவில்லை. அவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென மநீம…

தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறதா மத்திய அரசு?

இந்தியப் பிரதமர் விழா மேடைகளில் தமிழ் மொழியையும், திருக்குறளையும் பாராட்டிப் பேசுகிறார். ஆனால், நடைமுறையில் மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணிக்கவே செய்கிறது என்று தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன. மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும், இந்தியக் கலாச்சார…

நிலம் தந்தவர்கள் தமிழ் மக்கள் – பணிகளை அள்ளித் தருவது வட மாநிலத்திற்கு – பாரபட்சம் காட்டும் நெய்வேலி நிலக்கரி கழகம்

நெய்வேலி, ஆகஸ்ட் 03, 2022 வெள்ளையங்குப்பம் பெருமாத்தூர் வேலுடையான் பட்டு கூரைபேட்டை(தாடிக்காரன் கூரைப்பேட்டை, வேதக்காரன் கூரைப்பேட்டை) வெண்ணெய்குழி தாண்டவங்குப்பம் நெய்வேலி கெங்கைகொண்டான் பாப்பனம்பட்டு வேப்பங்குறிச்சி தெற்கு வெள்ளூர் வடக்கு வெள்ளூர் மூலக்குப்பம் காரக்குப்பம் ஆதண்டார்கொல்லை மந்தாரக்குப்பம் சாணாரப்பேட்டை அத்திபட்டு வினை சமுட்டிக்குப்பம்…

கல்லூரி படிப்பும் உண்டு : மக்களுக்காக அரசியல் களத்திலும் உண்டு : மய்யம் மாணவரணி

OMR சாலை, ஆகஸ்ட் 01, 2022 தேர்தல் பரப்புரையின் போது தந்த வாக்குறுதிகளை எளிதாக காற்றில் பறக்க விட்டுவிட்டு ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் தமிழக அரசு மின்சார கட்டணங்களை தடாலென உயர்த்தி அறிவித்தார்கள். மேலும் மாதம் ஓர் முறை மின் பயனீட்டு…

மய்யம் சோளிங்கநல்லூர் பகுதி தகவல் தொழில்நுட்ப அணியின் புதிய பொறுப்பாளர்கள் சந்திப்பு

சோளிங்கநல்லூர், ஜூலை 30, 2022 நமது மக்கள் நீதி மய்யம், தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக சென்னை மேடவாக்கத்தில் மாநில செயலாளர் திரு. கிருபாகரன் (தகவல் & தொழில்நுட்பம்), மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் (தகவல், தொழில்நுட்பம் & செய்தித்…