Category: திமுக ஆட்சி

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து : மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் செய்தி

காஞ்சிபுரம் : மார்ச் 22, 2௦23 காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ள தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்கள். மக்கள் நீதி மய்யம் தலைவரின் இரங்கல் செய்தியும் தமிழ்நாடு…

மகளிர் இலவச பேருந்து பயணம் இனி கனவா ? தனியார் நிறுவனங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் – தமிழக அரசு

சென்னை : மார்ச் ௦5, 2௦23 நிர்வாக வழிமுறைகளின்படி தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் பேருந்துகள் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கிக் கொள்ள அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான முழுமையான…

போதைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் : முதல் கையெழுத்திட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர்

சென்னை : பிப்ரவரி 15, 2௦23 நாம் தினந்தோறும் செய்தித் தாள்களில், தொலைக்காட்சிகளில் பல்வேறு பகுதிகளில் பல குற்றங்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களால் நிகழ்ந்து வருகிறது. வயது வித்தியாசம் கூட பாராமல் குழந்தைகள் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். பல சமயங்களில்…

ஆட்சி மாறினாலும் காட்சி மாறல ; சேமிப்புக் கிடங்கு இல்லாமல் வீணாய் போகும் நெல் மூட்டைகள் – கிடங்குகள் அமைக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை : பிப்ரவரி 08, 2023 தமிழகத்தில் விவசாயிகள் பலரும் சாகுபடி செய்த நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் செய்து சேமிப்பது வழக்கம். அப்படிக் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் எந்த வித பாதுகாப்புகள் இன்றி வெறும் தார்பாய்களால் மூடப்படுகிறது. சில…

காவலர் மர்ம மரணம் : டீசல் திருடச் சொன்னது காரணமா ?

சென்னை : பிப்ரவரி ௦8, 2023 கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராயபுரம் காவலர்கள் குடியிருப்பில் லோகேஷ் எனும் போக்குவரத்துக் காவலர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதற்கு முன்னதாக அவர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து உதவி ஆணையர் ஆகியோர்…

மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளித்த கேரள அரசினை பாராட்டும் மக்கள் நீதி மய்யம் !

சென்னை : பிப்ரவரி 07, 2023 மாணவிகளுக்கு மாதவிடாய்கால விடுமுறை கேரள அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு! தமிழகத்திலும் செயல்படுத்த வலியுறுத்தல் – திருமதி மூகாம்பிகா ரத்தினம், மாநில செயலாளர் (மகளிர் மற்றும் குழந்தைகள் நலன்) அறிக்கை Makkal…

மடித்து வைக்கப்படும் அழகில் “கார்பெட்” போன்று போடப்படும் தார்ச்சாலைகள்

தமிழ்நாடு : பிப்ரவரி ௦4, 2௦23 சாலைகள் போடப்படுவதில் தலைவிரித்தாடும் முறைகேடுகள் பற்றி நாம் முன்பே எழுதி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக கூட இந்த செய்திகளை நாம் உணரலாம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் மாநகராட்சி, ஊராட்சி நிர்வாகங்களில் சாலைகள் மற்றும்…

டாஸ்மாக்கை கிட்டே வை ; தீர்மானத்தை தள்ளி வை – இப்படித்தான் யோசிக்கிறதா அரசு ? கேள்வி எழுப்பும் மக்கள் நீதி மய்யம்

சென்னை மார்ச் 12, 2022 டாஸ்மாக் விநியோகம் விற்பனை மற்றும் அதன் தொடர்பான பல சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகள் ஆகியோர்கள் சார்பாக பொதுவழக்குகள் போடப்பட்டு வரும் காலங்களில் அவற்றை ஒடுக்குவது அல்லது அலட்சியப்படுத்துவதே எந்த கட்சியின் ஆட்சியாக…

(சுடு)காடு போய்ச் சேர வழியில்லை – மயானம் செல்வதற்கு பாதை அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

தஞ்சாவூர் – ஜனவரி 21, 2௦23 பணம் இருப்பவரோ அல்லது பணம் இல்லாது இருப்பவரோ எவராக இருப்பினும் பல கட்டங்களில் அவர்களின் வாழ்க்கையில் பலவற்றுக்கு தேடுதல் அல்லது போராடுதல் என்பதாக வாழ்ந்து வருவார்கள். பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை எவ்வளவோ இன்னல்கள்…

குப்பைக் கழிவுகளால் சீரழிந்த சென்னையின் நீர்வழித்தடங்கள் – சுதாரிக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம் எச்சரிக்கை

சென்னை – ஜனவரி 2௦, 2௦23 காலத்தின் காரணமாக நாமும் நம்மைச் சுற்றியுள்ள புவியியல் வளர்ச்சியடைவது தவிர்க்கமுடியாதது. இதில் மனிதர்களின் வாழ்வாதாரம் சார்ந்ததாக இருக்கும் நாகரிகமும் சுற்றுச்சூழலும் வளர்ந்தே தீரும். அப்படி அடையும் பட்சத்தில் இயற்கைக்கு எந்த பாதகமும் இன்றி வளர்த்தல்…