Category: திமுக ஆட்சி

டாஸ்மாக்கை கிட்டே வை ; தீர்மானத்தை தள்ளி வை – இப்படித்தான் யோசிக்கிறதா அரசு ? கேள்வி எழுப்பும் மக்கள் நீதி மய்யம்

சென்னை மார்ச் 12, 2022 டாஸ்மாக் விநியோகம் விற்பனை மற்றும் அதன் தொடர்பான பல சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகள் ஆகியோர்கள் சார்பாக பொதுவழக்குகள் போடப்பட்டு வரும் காலங்களில் அவற்றை ஒடுக்குவது அல்லது அலட்சியப்படுத்துவதே எந்த கட்சியின் ஆட்சியாக…

(சுடு)காடு போய்ச் சேர வழியில்லை – மயானம் செல்வதற்கு பாதை அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

தஞ்சாவூர் – ஜனவரி 21, 2௦23 பணம் இருப்பவரோ அல்லது பணம் இல்லாது இருப்பவரோ எவராக இருப்பினும் பல கட்டங்களில் அவர்களின் வாழ்க்கையில் பலவற்றுக்கு தேடுதல் அல்லது போராடுதல் என்பதாக வாழ்ந்து வருவார்கள். பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை எவ்வளவோ இன்னல்கள்…

குப்பைக் கழிவுகளால் சீரழிந்த சென்னையின் நீர்வழித்தடங்கள் – சுதாரிக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம் எச்சரிக்கை

சென்னை – ஜனவரி 2௦, 2௦23 காலத்தின் காரணமாக நாமும் நம்மைச் சுற்றியுள்ள புவியியல் வளர்ச்சியடைவது தவிர்க்கமுடியாதது. இதில் மனிதர்களின் வாழ்வாதாரம் சார்ந்ததாக இருக்கும் நாகரிகமும் சுற்றுச்சூழலும் வளர்ந்தே தீரும். அப்படி அடையும் பட்சத்தில் இயற்கைக்கு எந்த பாதகமும் இன்றி வளர்த்தல்…

இனிக்கும் கரும்பு : விவசாயிகள் போராட்டம் வென்றது – அரசே கரும்புகள் கொள்முதல் செய்யும் : மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை : டிசம்பர் 29, 2௦22 பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு கரும்பு ! தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு ! பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததைக் கண்டித்து மதுரையில், மேலூர் அருகே விவசாயிகள் நடத்திய…

காவிரிப் பாலப் பணிகளை விரைந்து முடிக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது

திருச்சி – டிசம்பர் 28, 2022 திருச்சி மாநகரையும் ஸ்ரீரங்கம் புறநகர்ப் பகுதிகளையும் இணைக்கும் அதிமுக்கியமான பாலம் சீரமைப்பு கட்டுமானப்பணி மிகச் சொற்பமான பணியாட்களைக் கொண்டு ஆமை வேகத்தில் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து மக்கள் நீதி மய்யம் திருச்சியைச்…

பாலத்தை (Bridge) நீங்கள் திறக்கிறீர்களா அல்லது நாங்கள் திறக்கட்டுமா ? மக்கள் நீதி மய்யம் அதிரடி

மதுரை : டிசம்பர் 2௦, 2௦22 கட்டிமுடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்த மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் முன்புள்ள பாலத்தை உடனே திறக்கக்கோரி கடந்த 14-12-2022 அன்று மாவட்ட செயலாளர்கள் திரு V.B மணி, திரு சிவராஜா, IT அணி…

இடிபாடுகளுடன் பள்ளிக்கூடம் – உயிர் பயத்துடன் எப்படி கல்வி கற்க ? உசிலம்பட்டி பள்ளியின் அவலம் : மக்கள் நீதி மய்யம் கேள்வி

உசிலம்பட்டி – டிசம்பர் ௦9, 2௦22 விபரீதம் நேரிடும் முன் நடவடிக்கை தேவை. பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மாநில செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் அறிக்கை. ஒரு ஊரில் கோயில்கள் இல்லாமல் கூட…

உடல் தேய உழைச்சும் ஒன்னும் கிடைக்கல ; சல்லிக்காசு கையில தங்கல : வேதனையில் விவசாயிகள் – விடை தருமா அரசு ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை – டிசம்பர் ௦8, 2022 உப்பிட்டவரை உள்ளவரை நினை என்பார்கள். உணவில் சுவையூட்டக்கூடிய உப்பையே உயர்வாக கருதுவதும், நாம் பசியாக இருக்கும் போது அந்த உணவை நமக்களித்து பசி போக்கியவரை எந்நாளும் மறந்திடக் கூடாது என்பதே இந்த பழமொழியின் நீதி.…

மய்யத்தின் கொடி பறந்தே தீரும் ; மாநில செயலாளர் சூளுரை – பெரும் முயற்சிக்கு பின்னர் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கொடி பறந்தது

திண்டுக்கல் : டிசம்பர் ௦7, 2௦22 ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் அரசுக்கு கண்டனம் – மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் கண்டன அறிக்கை ! மக்கள் நீதி மய்யம் கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் கட்சி…

4 ஆண்டுகளில் 2௦௦௦ நபர்களை பலி கொண்ட சென்னை – திருச்சி நெடுஞ்சாலை – விபத்துகளை தடுக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை : நவம்பர் – 3௦, 2௦22 படுகொலைச் சாலை! 4 ஆண்டுகளில் 2,000 பேர் பலி. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். பொறியாளர் அணி மாநில செயலாளர் திரு Dr S. வைத்தீஸ்வரன்…