Month: January 2023

மய்யம் தேடி வந்த இளைஞர்கள் – மாற்றுக்கட்சியிலிருந்து வந்து இணைந்தனர்

சென்னை : ஜனவரி 3௦, 2௦23 வீதிக்கொரு கட்சியென சாதிக்கொரு கட்சியென மதத்திற்கு கட்சியென இந்தியா முழுக்க பரவிக்கிடக்கும் போது எண்ணமும் செயலும் தூய்மையும் நேர்மையும் பொதுவெளியில் துணிச்சலும் மிக்க ஓர் மனிதராக பரிமளிக்கும் திரு கமல்ஹாசன் அவர்களை தலைவனை கொண்ட…

உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி – மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

தென்னாப்பிரிக்கா : ஜனவரி 3௦, 2௦23 சாதிப்பதற்கு ஆண் பெண் என எந்த வித்தியாசமும் இல்லை என்பதை பல நேரங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள் நமது நாட்டில் விளையாட்டரங்கில் கோலோச்சிய மகளிர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட்டில் உலககோப்பை…

காந்தியாக முயல்பவர்களில் நானும் ஒருவன். நினைவுநாளில் வணங்குகிறேன் – திரு கமல்ஹாசன், தலைவர், ம.நீ.ம

சென்னை : ஜனவரி 3௦, 2௦23 இந்திய தேசப் பிதா மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் காந்தியடிகளார் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்த நாள். இந்நாளில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் திரு சீனிவாசன் அவர்களின் மகனும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான…

போலிகள் புறக்கடை வழியாக நுழைந்து மக்கள் நீதி மய்யம் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது – விரைவில் மீண்டு வரும்

சென்னை : ஜனவரி 27, 2௦23 மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இன்று யாரோ சில விஷமிகளால் (Hackers) முடக்கப்பட்டது (Hacked), எனவே அதனை சரி செய்ய கட்சியின் அதிகாரப்பூர்வ தொழில்நுட்பப் பிரிவின் வல்லுனர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.…

சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய உறுதி ஏற்போம் – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஜனவரி 26, 2௦23 இந்திய நாட்டின் 74 ஆவது குடியரசு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது அதனையொட்டி நம் மக்களுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு மனிதரும்…

74 ஆவது குடியரசு தின விழா மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது

சென்னை : ஜனவரி 26, 2௦23 நமது சுதந்திர இந்தியாவின் 74 ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் துணைத்தலைவர் திரு A.G. மௌரியா…

பாசிசம் ஒழிக்கப்பட

சென்னை : ஜனவரி 26, 2023 74 ஆவது குடியரசு தினம் இன்று இந்தியா முழுதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளரான திரு செந்தில் ஆறுமுகம் அவர்கள் செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளார். மதவாதம்…

தேசிய வாக்காளர் தினம் – உங்கள் அகிம்சை ஆயுதமான வாக்கு : உங்கள் வாக்கை தவறாமல் செலுத்துங்கள் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஜனவரி 25, 2௦23 தேசிய வாக்காளர் தினம் இன்று நாடு முழுவதும் நினைவு கூறப்படுகிறது. தேர்தலில் தாம் செலுத்தும் வாக்கு ஒன்றே மிகச் சிறந்த அறமாகும் அகிம்சையின் ஆயுதங்களில் மிக முக்கியாமான ஒன்றாகும் எனவே அதனை தவறாமல் செலுத்திட…

டாஸ்மாக்கை கிட்டே வை ; தீர்மானத்தை தள்ளி வை – இப்படித்தான் யோசிக்கிறதா அரசு ? கேள்வி எழுப்பும் மக்கள் நீதி மய்யம்

சென்னை மார்ச் 12, 2022 டாஸ்மாக் விநியோகம் விற்பனை மற்றும் அதன் தொடர்பான பல சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகள் ஆகியோர்கள் சார்பாக பொதுவழக்குகள் போடப்பட்டு வரும் காலங்களில் அவற்றை ஒடுக்குவது அல்லது அலட்சியப்படுத்துவதே எந்த கட்சியின் ஆட்சியாக…

மாநில மொழிகளில் தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்படும் – உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து : வரவேற்கும் மக்கள் நீதி மய்யம்

புது தில்லி ஜனவரி 24, 2023 இந்தியா என்பது பல மாநிலங்கள் ஒன்றிணைந்துள்ள ஓர் நாடு. இதில் பலதரபட்ட மொழிகள் மாநிலங்கள் வாரியாக பேசவும், எழுதவும் கற்கவும் மற்றும் கற்பிக்கப்படுகிறது. தென்னிந்தய மொழிகளாக பெரும்பான்மையாக பேசப்படும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா கர்நாடகா…