Category: இரங்கற்செய்தி

வெற்றி துரைசாமியின் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல்

சென்னை : பிப்ரவரி 13, 2024 பதிவு புதுப்பிக்கப்பட்டது : 23/02/2024 பிரபல அரசியல்வாதியும், மனித நேயம் எனும் ஐ எஎஸ் கல்வி பயிற்சி அகடமி எனும் தொண்டு அமைப்பின் நிறுவனத் தலைவராக பொறுப்பில் இருந்து வருகிறார் ஐந்து ஆண்டுகள் சைதாபேட்டை…

தே.மு.தி.க தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன் இரங்கல்

டிசம்பர் 28, 2023 தமிழ்த்திரையுலகில் 1979 இல் அகல்விளக்கு எனும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி தொடர்ச்சியாக விஜயகாந்த் அவர்கள் இதுவரை 154 படங்கள் வரை நடித்துள்ளார். மிக முக்கியமான சாதனையாக இவர் தமிழை தவிர வேறு மொழிகளில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.…

இந்தியப் பசுமைப் புரட்சியாளர் முனைவர் திரு எம் எஸ் சுவாமிநாதன் மறைவிற்கு மய்யத் தலைவர் புகழஞ்சலி

சென்னை : செப்டெம்பர் 28, 2023 மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன் : அட யார் இவர் என்ன பெயர் வித்தியாசமாக இருக்கிறது என்று புருவம் உயர்த்துபவர்களுக்கு முனைவர் திரு எம்.எஸ்.சுவாமிநாதன் சென்றால் சட்டென்று தெரியவரும். இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என்று போற்றப்படுபவர்…

உற்ற நண்பர் திரு.ஆர்.எஸ்.சிவாஜி அவர்களின் மறைவிற்கு ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இரங்கல்

செப்டம்பர் : ௦2, 2௦23 தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து இரண்டு வித்தியாச வேடங்களில் நடித்த அபூர்வ சகோதரர்கள் எனும் திரைப்படத்தில் (ஒன்று சாதாரண உடல்வாகுடைய ராஜா எனும் நபராகவும் மற்றும் உயரம் குறைவான…

புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் திரு சங்கர் விபத்தில் மரணம் – ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இரங்கல் செய்தி

ஆகஸ்ட் 24, 2023 சந்திராயன் 3 விண்ணில் ஏவப்பட்டு நிலவில் நிலை நிறுத்தப்பட்ட நிகழ்வினை குறித்த செய்திகளை சேகரிக்கச் சென்றுவிட்டு தமிழ்நாடு திரும்பிய போது வழியில் ஏற்பட்ட விபத்தில் புதிய தலைமுறை செய்தி தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர் திரு சங்கர் பலியான சம்பவம்…

கொத்து கொத்தாய் போகுது உயிர் : கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து – ம.நீ.ம இரங்கல்

கிருஷ்ணகிரி : ஜூலை 29, 2023 தீபாவளி பண்டிகைக்கு மிக முக்கியமான ஒன்று ரகம் ரகமாய் வண்ணமயமாய் வானில் வெடித்து தெறிக்கும் பட்டாசுகள். அவற்றை தயாரிக்க வருடம் முழுவதும் உடல் களைக்க உழைப்பார்கள் தொழிலாளர்கள். அவர்களின் பாதுகாப்பு எப்போதும் சரிவர உறுதி…

மய்யம் நிர்வாகிக்கு 40 ஆம் நாள் அஞ்சலி மற்றும் நற்பணிகள்

ஆவடி : ஏப்ரல் 1௦, 2௦23 09.04.2023 அன்று காலையில் மறைந்த திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவடி A.பாபு அவர்களின் 40வது நாள்‌‌ நினைவு அஞ்சலி‌ நிகழ்ச்சி ஆவடியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கொடி ஏற்றுதல்…

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து : மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் செய்தி

காஞ்சிபுரம் : மார்ச் 22, 2௦23 காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ள தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்கள். மக்கள் நீதி மய்யம் தலைவரின் இரங்கல் செய்தியும் தமிழ்நாடு…

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் இரங்கல் செய்தி

அருணாசலப்பிரதேசம் : மார்ச் 16, 2௦23 அருணாசலப்பிரதேசம் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மரத்தின் ஒன்றின் மீது மோதியதில் விபத்திற்குள்ளானது இதில் இருந்த இரண்டு விமானிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

ஈரோடு ம.நீ.ம நிர்வாகி நகர செயலாளர் மறைவு – துணைத்தலைவர்கள் & கட்சியினர் நேரில் அஞ்சலி !

ஈரோடு : மார்ச் 11, 2௦23 ஈரோடு மேற்கு மாவட்ட நகரச் செயலாளர் திரு ஆட்டோ A.ரபிக் அவர்கள் நேற்று நள்ளிரவு சாலை விபத்தில் சிக்கி நம் மய்ய உறவுகள் அனைவரையும் விட்டு பிரிந்துள்ளார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அமரர்…