Category: தலைவர்கள்

மொழி, மக்கள், நாடு இவைதான் பேரறிஞர் அண்ணாவின் உயிர் மூச்சு – திரு.கமல்ஹாசன்

அமெரிக்கா : பிப்ரவரி 03, 2024 ஆங்கிலேயரின் ஆட்சிக்கு பின்னர் கிடைக்கப்பெற்ற சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெற்ற ஆட்சிகளில் சென்னை மாகாணம் என நமது மாநிலத்திற்கு பெயர் வழங்கப்பட்டு வந்ததை நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தனது முதலமைச்சராக பதவியேற்று தமது தலைமையில்…

காந்தியாரின் சொற்கள் நம்மை வழிநடத்தும் – தலைவர் கமல்ஹாசன்

ஜனவரி : 30, 2024 தேசப்பிதா, பாபுஜி, காந்திஜி என அன்பாக அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையில் ஆங்கிலேயரின் அடக்குமுறை அடிமைத்தனம் தகர்க்க அஹிம்சை வழியை கையில் எடுத்தார், சத்தியாகிரகம் தான் சாத்தியம் என்றார் அதன் வழியே விடுதலை வேண்டி…

நேதாஜி – தீரமிகு போர்ப்படை தலைவன் : மய்யம் தலைவர் கமல்ஹாசன்

ஜனவரி 23, 2024 இந்திய தேசிய ராணுவம் எனும் பெரும் அமைப்பை நிறுவிய பெருமை நேதாஜி என அன்புடன் அழைக்கப்படும் திரு.சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு மட்டுமே உண்டு. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நேதாஜி அவர்களின் வாழ்வும் வரலாறும் என்றும்…

தே.மு.தி.க தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன் இரங்கல்

டிசம்பர் 28, 2023 தமிழ்த்திரையுலகில் 1979 இல் அகல்விளக்கு எனும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி தொடர்ச்சியாக விஜயகாந்த் அவர்கள் இதுவரை 154 படங்கள் வரை நடித்துள்ளார். மிக முக்கியமான சாதனையாக இவர் தமிழை தவிர வேறு மொழிகளில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.…

சிலைகள் வடிவில், மனங்களில் நிற்கும் அண்ணல் – திரு கமல்ஹாசன்

டிசம்பர் : ௦6, 2023 இந்தியாவின் சட்ட புத்தகத்தை வடிவமைத்த மாமேதை என போற்றப்படுபவர் பாபா சாஹேப் அண்ணல் அம்பேத்கர். அன்னாரது நினைவு நாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவஞ்சலி வெளியிட்டுள்ளார்.…

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் – ம.நீ.ம தலைவர் அஞ்சலி

நவம்பர் 18, 2023 ஆங்கிலேயரை எதிர்த்த கப்பலோட்டிய தமிழர் என்று பெயரெடுத்த திரு.வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் இன்று. செக்கிழுத்த செம்மல் என்றும் அழைக்கபட்டார். அவரது நினைவை போற்றும் வகையில் தமிழ்நாட்டு மக்களின் நினைவில் என்றும் இருப்பார். மக்கள் நீதி…

நவீன இந்தியாவை வடிவமைத்த பெரும் தலைவர் நேரு – மக்கள் நீதி மய்யத் தலைவர் வாழ்த்து

நவம்பர் 14, 2023 சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பொறுபேற்றுக் கொண்ட திரு.ஜவாஹர்லால் நேரு அவர்களின் ஆட்சிக்காலத்தில் பல வகையிலும் பல துறைகளும் முன்னேற்றம் அடைந்தன. பல அரசு நிறுவனங்களும் துவக்கப்பட்டு நிர்வகிக்கபட்டன. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டு…

தலைவன் இருக்கின்றார் : என்றும் நம்மவர்

அன்புள்ள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம், நமது இணையதளத்தில் வெளியாகும் இச்சிறப்புக் கட்டுரை 1000 ஆவது பதிவு என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து எங்களின் வாசகராக இருந்து வரும் ஒவ்வொருவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி. நவம்பர் 07, 2023 இராமநாதபுரம்…

நம்மவர் பிறந்தநாள் விழாவில் பாரம்பரிய கிராமிய இசை நடனம்

நவம்பர் 07, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 69 ஆவது பிறந்த நாளில் கோவையைச் சேர்ந்த அம்மன் கலைக்குழு மற்றும் சங்கமம் கலைக்குழுவினரின் கிராமிய நடந் வெகு சிறப்பாக நடைபெற்றது. கிராமியமே தேசியம் என்றார் காந்தியடிகள்; கிராமமின்றி…

சமத்துவமே சுவாசமாக கொண்ட தந்தை பெரியார் – மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழுரை

செப்டம்பர் : 17, 2௦23 பிறப்பினால் மனிதர்களில் பேதம் கற்பிப்பது பேரிழிவு என்பதை இறுதிவரை பிரச்சாரம் செய்துவந்தவர் என் பேராசான் பெரியார். கதரை அணிந்தது, கள்ளை எதிர்த்தது, பெண்ணுயர்வு போற்றியது என சகல பரப்புகளிலும் சமர் புரிந்தவர். சமத்துவத்தை சுவாசமாகக் கொண்டு…