Category: நிகழ்வுகள்

நம்மவர் பிறந்தநாள் விழாவில் பாரம்பரிய கிராமிய இசை நடனம்

நவம்பர் 07, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 69 ஆவது பிறந்த நாளில் கோவையைச் சேர்ந்த அம்மன் கலைக்குழு மற்றும் சங்கமம் கலைக்குழுவினரின் கிராமிய நடந் வெகு சிறப்பாக நடைபெற்றது. கிராமியமே தேசியம் என்றார் காந்தியடிகள்; கிராமமின்றி…

77 ஆவது சுதந்திர தின விழா : மக்கள் நீதி மய்யம் சார்பாக மாநிலம் முழுவதும் கொண்டாட்டம்

ஆகஸ்ட் 15, 2௦23 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் தேசியக்கொடி ஏற்றி வைத்தும் தேசிய கீதம் ஒலிக்கச்செய்தும் சுதந்திரத்திற்காக போராடி உயிர்நீத்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்தும் மரியாதை…

100 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாய் “மய்யம்” கொண்டனர் மதுரையில் (மேற்கு)

மதுரை : ஜூலை 17, 2௦23 மக்கள் நீதி மய்யம் கொள்கை கோட்பாடுகள் சமூக நீதி பேசுவதோடு நில்லாமல் கட்சியில் கடைபிடிக்கும், வழுவா நேர்மை, பிறருக்கு உதவிடும் மனப்பாங்கு என உயரிய எண்ணமும் செயலும் கொண்ட ஓர் உன்னத தலைவரை முழு…

மக்கள் நீதி மய்யம் காஞ்சிபுரம் மண்டலம் பொறியாளர் அணி நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி

செய்யாறு – ஜூன் 19, 2௦23 மக்கள் நீதி மய்யம் காஞ்சி மண்டல பொறியாளர் அணி சார்பாக செய்யாறு பகுதியில் 18.06.2023 அன்று மாபெரும் கிரிக்கெட் போட்டி துவங்கப்பட்டது. இப்போட்டியினை மய்யத்தின் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அவர்கள், பொறியாளர் அணியின் மாநில…

இங்கிலாந்து மன்னர் முடி சூட்டிய விழாவினையொட்டி சென்னை தூதரகத்தில் நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர்

மே 08, 2023 இங்கிலாந்து ராணி திருமதி எலிசபெத் அவர்களின் மறைவினை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் அவர்கள் மன்னராக முடிசூட்டிக் கொண்டதையடுத்து சென்னையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்களை சிறப்பு…

கோபிசெட்டிபாளையம் ஆலோசனைக் கூட்டம் – புதிய நிர்வாகிகள் அறிமுகம் மய்யத்தின் பணிகள் என்றும் நிற்காது

கோபிசெட்டிபாளையம் : ஏப்ரல் 24, 2023 ஈரோடு வடகிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் & ஆலோசனை கூட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் 23.04.2023 மாலையில், துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மண்டல அமைப்பாளர்கள்…

கடல் காற்று தாலாட்டும் திருசெந்தூர் – தோப்பூரில் நம் மக்கள் நீதி மய்யக்கொடி பறக்குது பாரீர்

திருச்செந்தூர் : ஏப்ரல் 24, 2023 கடந்த சில மாதங்கள் முன்பு மாநில செயலாளர் & மாநில இணைச்செயலாளர் ஆகியோர் தலைமையில் மாநிலம் மாவட்டங்கள் தோறும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. அதில் பல நிகழ்வுகள் ஆலோசிக்கப்பட்டது. நற்பணி, மக்களின் தேவைகளான குடிநீர்,…

முத்துக்குளிக்கும் நகரத்தில் நம் மக்கள் நீதி மய்யக்கொடி உயரப் பறந்ததுவே – தூத்துக்குடி

தூத்துக்குடி : ஏப்ரல் 24, 2023 மக்கள் நீதி மய்யம் துவக்கப்பட்டு 6 ஆண்டுகள் வீறு நடைபோட்டுக் கொண்டு வருகிறது. கட்சியை மென்மேலும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டி மாவட்ட நிர்வாகிகளுடன் மாநில செயலாளர்கள் தலைமையில் அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று…

உயரப் பறக்குது மய்யக் கொடி – சோழிங்கநல்லூர்

சோழிங்கநல்லூர் : ஏப்ரல் 17, 2௦23 நேற்று (16.04.2023) சோழிங்கநல்லூர் தொகுதியில் பெருங்குடி, கந்தன்சாவடி, மேட்டுக்குப்பம், மேடவாக்கம் – விஜயநகரம் ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கட்சிக் கொடிகள் ஏற்றப்பட்ட மகிழ்ச்சியான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு…

மய்யம் தேடி வந்த இளைஞர்கள் – மாற்றுக்கட்சியிலிருந்து வந்து இணைந்தனர்

சென்னை : ஜனவரி 3௦, 2௦23 வீதிக்கொரு கட்சியென சாதிக்கொரு கட்சியென மதத்திற்கு கட்சியென இந்தியா முழுக்க பரவிக்கிடக்கும் போது எண்ணமும் செயலும் தூய்மையும் நேர்மையும் பொதுவெளியில் துணிச்சலும் மிக்க ஓர் மனிதராக பரிமளிக்கும் திரு கமல்ஹாசன் அவர்களை தலைவனை கொண்ட…