தோட்டாவின் சுவடு : திராவிடப் பின்னணியில் சினிமாவும் அரசியலும்
ஜனவரி 31, 1948 ஜனவரி 30 ஆம் தேதியன்று எவரும் எதிர்பாராத அசம்பாவிதம் ஒன்று புது தில்லியில் அமைந்துள்ள பிர்லா ஹவுசில் நடைபெற்றது. ஆம், தேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட அண்ணல் காந்தியடிகள் சுடப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை மூன்று தோட்டாக்கள்…








