Category: நிகழ்வுகள்

மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா 2023

சென்னை : ஜனவரி 18, 2023 உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் யாவருக்கும் பொதுவான ஓர் பண்டிகை பொங்கல் திருவிழா. தை மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படும் இவ்விழாவின் சிறப்பு என்பது வேளாண்மையை, அதனை எந்த இக்கட்டிலும் விடாமல்…

பன்முகத்தன்மை இந்தியாவின் பெருமிதம் – கேரள இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

கேரளா – ஜனவரி 16, 2௦23 ஆசியாவின் இரண்டாவது இலக்கியத் திருவிழா என அழைக்கப்படும் கேரளா இலக்கியத் திருவிழா கோழிகோட்டில் நடந்தபோது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். பன்முகத்தன்மை இந்தியாவின் பெருமிதம் ! பன்முகத்தன்மை இந்தியாவின் தனித்தன்மை ! அதனை இழந்திட…

கேரள இலக்கியத் திருவிழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் உரையாற்றுகிறார் !

சென்னை : ஜனவரி 11, 2௦23 “நான் கண்டறிந்த அரசியல்” – தலைவர் எனும் தலைப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் ஆசியாவின் இரண்டாவது பெரிய இலக்கிய நிகழ்வான கேரள இலக்கியத் திருவிழாவில் வரும் ஜனவரி 15…

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்குபெற்றமைக்கு ம.நீ.ம தலைவருக்கு திரு ராகுல்காந்தி வாழ்த்து

புது தில்லி : டிசம்பர் 25, 2022 திரு ராகுல்காந்தி ஆவர்களின் முன்னெடுப்பில் நடந்து வரும் பாரத் ஜாடோ யாத்ராவில் தான் அழைத்ததன் பேரில் அன்புடன் இசைந்து புது தில்லியில் தன்னுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர்…

தேசத்தின் நலனே முக்கியம் : மதவாதமும் பிரிவினையும் வேண்டாம் : பாரத் ஜாடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

புது தில்லி – டிசம்பர் 24, 2022 இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் திரு ராகுல்காந்தி அவர்கள் முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர்…

குறையொன்றுமில்லை : நாங்கள் வெல்வோம் – பார்வைத்திறன் மாற்றுதிரனாளிகள் தடகளம் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு மய்யம் பாராட்டு

புது தில்லி டிசம்பர் 2௦, 2௦22 டெல்லியில் நடைபெற்ற 22-வது தேசிய பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த நந்தினி நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம், பிரவீன்குமார் ஈட்டி எறிதல், பார்த்திபன் 800 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கங்களை…

களை கட்டிய மக்கள் நீதி மய்யம் கோவை பொதுக்கூட்டம் !

கோவை டிசம்பர் 18, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் மற்றும் ஆணைக்கிணங்க வருகிற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் கோயம்புத்தூரில் தெற்குத் தொகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றினை…

பாராளுமன்ற தேர்தலை நோக்கி மய்யம் : கோவையில் பொதுக்கூட்டம்

கோவை – டிசம்பர் 15, 2௦22 மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த மக்கள் நீதி மய்யம் 5 ஆவது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. வருகிற 2௦24 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன்…

பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் – திருவள்ளூர் வடகிழக்கு மாவட்டம் : மக்கள் நீதி மய்யம்

திருவள்ளூர் : வரவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தேர்தல் முன்னெடுப்பு கூட்டம் இன்று (03-12-2022) மாலை 5 மணிக்கு திருவள்ளூர் வடகிழக்கு மாவட்டம் பொன்னேரியில் நடைபெற உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம் – மதுரை மக்கள் நீதி மய்யம் முகாம்

மதுரை – நவம்பர் 26, 2௦22 இந்திய தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டி விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் அதற்கான சிறப்பு முகாம்கள் நவம்பர் 26 & 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றதை முன்னிட்டு மக்கள் நீதி…