Month: April 2023

ஊர்வலம், கொடியேற்றம் ஆலோசனை கூட்டம் – களைகட்டிய புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம்

புதுச்சேரி : ஏப்ரல் 30, 2023 மக்கள் நீதி மய்யம் புதுச்சேரி மாநிலத்தில் ஊர்வலம், பல இடங்களில் கட்சிக் கொடியேற்றம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மய்யம் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் திரு சந்திரமோகன் தலைமையில் துணைத்தலைவர்கள் திரு தங்கவேலு, திரு…

கர்நாடக சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கென மய்யத் தலைவரை அழைக்கும் காங்கிரஸ் தலைவர்

புது தில்லி – ஏப்ரல் 28, 2023 இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி அவர்கள் வயநாடு பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர். இந்திய தேசிய ஒற்றுமைக்காகவும் சாதி மதம் கடந்து எல்லோரும் சமம் எனவும் சகோதரத்துவம் கொண்டு திகழ வேண்டும்…

கோடை கால நற்பணி திருவிழா – மக்கள் நீதி மய்யம் திரு.வி.க நகர் பகுதி

சென்னை : ஏப்ரல் 24, 2023 நற்பணிகள் செய்திட மக்கள் நீதி மய்யம் என்றும் தயங்கியதில்லை. சுட்டெரிக்கும் வெயில் சோர்ந்து போகும் மக்களுக்கு தாகம் தீர்க்கும் நற்பணி காரியம் செய்து முடிக்கிறது திரு.வி.க நகர் தொகுதி நிர்வாகிகள். பட்டாளம் பகுதியில் மய்யக்கொடி…

மண்ணுக்காக போன உயிர் – கிராம நிர்வாக அதிகாரியை பலி கொண்ட மணல் மாபியா – ம.நீ.ம கண்டனம்

தூத்துக்குடி – ஏப்ரல் 27, 2023 வானமும் பூமியும் வாழும் மக்களுக்குச் சொந்தம் ; இப்படி கொள்ளையடிச்சு பூமி வறண்டு போனா குடிக்கத் தண்ணி எங்கே மிஞ்சும் ? தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர்…

நாமே விதை – நாமே விடை : மண் காத்து மழை பெற்றிட : மய்யம் அளித்தது நம்மவர் தூவும் அன்பின் விதைகள்

சோழிங்கநல்லூர் ஏப்ரல் 22, 2023 “சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள புழுதிவாக்கம் பகுதியில் 22.4.2023 அன்று, நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மக்கள் நீதி மய்யம் சார்பாக “நாமே விதை, நாமே விடை” என்னும் முழக்கத்துடன் புதிய உறுப்பினர்…

தமிழின் மகத்தான படைப்பாளி திரு நீல பத்மநாபன் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை : ஏப்ரல் 26, 2023 தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர் நீல பத்மநாபன் அவர்களுக்கு 85 ஆவது பிறந்த நாள் முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துச் செய்தி அளித்துள்ளார். இன்று 85ஆவது பிறந்தநாளைக்…

தேசிய பஞ்சாயத் ராஜ் தினம் – மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

ஏப்ரல் 24, 2023 தேசிய பஞ்சாயத் ராஜ் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜிவ்காந்தி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஆயினும் அது நடைமுறைக்கு ஆண்டு 1992 ஏப்ரல் 24 அன்று சட்டமாக அமல்படுத்தப்பட்டது. மாநிலங்களை ஆளும் ஆட்சிக்கு உட்பட்டு ஒவ்வொரு கிராமப்…

கோடை கால நற்பணியும் – மய்யக்கொடி ஏற்றமும் : கோலாகலம் கொண்ட திரு.வி.க நகர்

திரு.வி.க நகர் : ஏப்ரல் 24, 2023 “மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க அணி & கட்டமைப்பு இணைந்து திரு.வி.க நகர் தொகுதி பட்டாளத்தில் 23.4.2023 அன்று நடத்திய கோடை கால நற்பணி திருவிழா, இரண்டு இடங்களில் துணைத் தலைவர்…

கோபிசெட்டிபாளையம் ஆலோசனைக் கூட்டம் – புதிய நிர்வாகிகள் அறிமுகம் மய்யத்தின் பணிகள் என்றும் நிற்காது

கோபிசெட்டிபாளையம் : ஏப்ரல் 24, 2023 ஈரோடு வடகிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் & ஆலோசனை கூட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் 23.04.2023 மாலையில், துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மண்டல அமைப்பாளர்கள்…

கடல் காற்று தாலாட்டும் திருசெந்தூர் – தோப்பூரில் நம் மக்கள் நீதி மய்யக்கொடி பறக்குது பாரீர்

திருச்செந்தூர் : ஏப்ரல் 24, 2023 கடந்த சில மாதங்கள் முன்பு மாநில செயலாளர் & மாநில இணைச்செயலாளர் ஆகியோர் தலைமையில் மாநிலம் மாவட்டங்கள் தோறும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. அதில் பல நிகழ்வுகள் ஆலோசிக்கப்பட்டது. நற்பணி, மக்களின் தேவைகளான குடிநீர்,…