Category: திமுக – சட்டம் ஒழுங்கு

மண்ணுக்காக போன உயிர் – கிராம நிர்வாக அதிகாரியை பலி கொண்ட மணல் மாபியா – ம.நீ.ம கண்டனம்

தூத்துக்குடி – ஏப்ரல் 27, 2023 வானமும் பூமியும் வாழும் மக்களுக்குச் சொந்தம் ; இப்படி கொள்ளையடிச்சு பூமி வறண்டு போனா குடிக்கத் தண்ணி எங்கே மிஞ்சும் ? தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர்…

மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம். பெரும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் ! – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை டிசம்பர் 14, 2022 மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம். பெரும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் ! தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் திருமதி மூகாம்பிகை ரத்தினம்…

வன்முறை தீர்வாகாது ; அதைச் செய்வோர் எவராக இருந்தாலும் தப்ப விடக்கூடாது – கமல்ஹாசன், தலைவர் – ம.நீ.ம

சென்னை, செப்டெம்பர் 25, 2022 கடந்த சில தினங்களாக தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பாஜக, இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் அமைப்புகளைச் சேர்ந்த சில முக்கிய நபர்களின், வாகனங்கள் மற்றும் அவர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. மேடைகளில் ஒருவர்…

சீர்குலையும் சட்டம் ஒழுங்கு : சின்னாபின்னமாகும் கல்விக்கூடங்கள் – கவலை கொள்ளும் மய்யம் !

சென்னை- ஜூலை 19, 2022 சிறந்த மனிதர்களை உருவாக்கிடும் கல்வியை கற்றுக்கொடுக்கும் தனியார் நிர்வகிக்கும் கல்விக்கூடங்கள் பல தங்களிடம் பயிலும் மாணவர்களை மார்க் எடுக்கும் மெஷினாக பார்க்கிறது. மேலும் பல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று ஊரிலேயே…

தனியார் பள்ளி மாணவி மரணம் – வலுக்கும் சந்தேகம் ; தவிக்கும் பெற்றோர் – விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி ம.நீ.ம வலியுறுத்தல்

சின்ன சேலம் ஜூலை 16, 2022 “கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மாணவி சாவில் மர்மம் இருப்பதாகப் புகார் தெரிவித்து…

என் மகனை அடித்தே கொன்ற காவலர்கள் – கன்னியாகுமரி குலசேகரம் காவல் நிலையத்தில் மீண்டும் லாக்கப் மரணம்.

குலசேகரம் ஜூன் 26, 2022 கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் எனும் இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் கண்டிஷன் பெயிலில் ஸ்டேஷனில் கையெழுத்து போடச்சென்று திரும்ப வராததால் கலக்கத்தில் இருந்த தாய் தனது மகனின் இறப்பு தகவல் கேட்டு பத்திரிக்கையாளர்களிடம் நீங்கள் தான்…

அடுக்கடுக்காய் நிகழும் கொலைகள் : எங்கே போகிறது தமிழகம் ?

மதுரை : மே 26, 2022 ஊராட்சி மன்ற செயலாளர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் என்னவென்று மேற்கொண்டு நடக்கும் போலீஸ் விசாரணையின்போது தெரியவரலாம். மதுரை மாவட்டம், இடையபட்டி ஊராட்சி மன்றச் செயலாளரும் கோயில்…

திமுக பிரமுகரின் பாலியல் தொல்லை – சாட்டையை எடுப்பாரா முதல்வர் ?

ஸ்ரீவில்லிபுத்தூர் மே 11, 2022 எனது ஆட்சியில் எவர் தவறு செய்தாலும் அதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் ஏன் என்றால் கழக ஆட்சியில் எந்த களங்கமும் வந்துவிடக்கூடாது என்பதில் எனது தலைமையில் உள்ள திமுக அரசு உறுதி பூண்டுள்ளது எனும்படியாக சொல்லிக்கொண்டே…

மது போதையால் விபரீதம் : பெண் காவலரை கொலை செய்ய முயன்ற நபர் – நெல்லை

திருநெல்வேலி ஏப்ரல் 23, 2022 திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் எனுமிடத்தில் அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்று வந்தது. இதையொட்டி அங்கே பாதுகாப்புப் பணியில் பெண் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் திரேசா மற்றும் காவலர்கள் பலரும் ஈடுபட்டிருந்தனர்.…

உயிர் என்ன மலிவு விலை பொருளா ? தொடரும் காவல் நிலைய விசாரணை மரணங்கள்

திருவண்ணாமலை ஏப்ரல் 28, 2022 கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையை சேர்ந்த விக்னேஷ் எனும் குதிரை சவாரி பழக்குபவர் சந்தேகத்திற்கு இடையில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே நடந்த விசாரணையின் போது காவல் துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகி மர்மமான…